logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி மாநகராட்சியின் பொதுமக்கள் குறைதீர் முகாம் வடக்கு மண்டலத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சி மூலமாக பொதுமக்கள் குறைத்தீர் முகாம் மண்டல வாரியாக நடைபெறுகிறது. இன்று வடக்கு மண்டலத்தில் தூத்துகுடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மேயர் உடனடி தீர்வு காண்பதாக தெரிவித்தார். இதில் மாநகராட்சி ஆணையர் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 day ago
user_Mani Raj
Mani Raj
தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
1 day ago

தூத்துக்குடி மாநகராட்சியின் பொதுமக்கள் குறைதீர் முகாம் வடக்கு மண்டலத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சி மூலமாக பொதுமக்கள் குறைத்தீர் முகாம் மண்டல வாரியாக நடைபெறுகிறது. இன்று வடக்கு மண்டலத்தில் தூத்துகுடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மேயர் உடனடி தீர்வு காண்பதாக தெரிவித்தார். இதில் மாநகராட்சி ஆணையர் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

More news from Tuticorin and nearby areas
  • (8-1-2026) வியாழக்கிழமை அன்று தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பாலிடெக்னிக் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி களை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கி சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
    1
    (8-1-2026) வியாழக்கிழமை அன்று தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பாலிடெக்னிக் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி களை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கி சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    11 hrs ago
  • தென்காசி மாவட்டம் வடகரை ரேசன் கடைகளில் தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடந்தது இதில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழி பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்
    1
    தென்காசி மாவட்டம் வடகரை ரேசன் கடைகளில் தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடந்தது இதில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழி பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி பகுதியில் சாலையோரமாக செல்லும் குடிநீர் குழாய் உடைந்து, சுத்தமான குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பழுதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி பகுதியில் சாலையோரமாக செல்லும் குடிநீர் குழாய் உடைந்து, சுத்தமான குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பழுதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    Journalist மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியில் பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்.
    1
    குமரி மாவட்டம்  ராஜாக்கமங்கலம் பகுதியில் பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்.
    user_S.Jegan
    S.Jegan
    விளவங்கோடு, கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • kanyakumari
    1
    kanyakumari
    user_Aneesh M
    Aneesh M
    Private Sector Bank விளவங்கோடு, கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • *பொங்கல் தொகுப்பு வழங்கிய பேரூராட்சி தலைவர்* தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை பேரூராட்சி பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கூட்டுறவு துறையினர் கலந்து கொண்டனர்.
    1
    *பொங்கல் தொகுப்பு வழங்கிய பேரூராட்சி தலைவர்*
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை பேரூராட்சி பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கூட்டுறவு துறையினர் கலந்து கொண்டனர்.
    user_Vivek Selvaa
    Vivek Selvaa
    Reporter பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • பெரியகுளம் நகராட்சியில் அலுவலகத்தில் மாதாந்திர கூட்டத்தின் போது அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என நகர்மன்ற உறுப்பினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் அதேபோல் விசிகவை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினரும் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என நகர் மன்ற தலைவரிடம் வாக்குவாதம் ஈடுபட்டார் தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் திமுகவைச் சேர்ந்த நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் தலைமையில் இன்று மாதாந்திர கூட்டம் நடைபெற்றது இதில் நகராட்சி ஆணையாளர் நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர் அப்போது பாமக நகர்மன்ற உறுப்பினர் குமரன் தனது வார்டுகளான இடுக்கடி லாட்டரி முத்துராஜா தெருவில் கடந்த நான்கு ஆண்டுகளாக அப்பகுதியில் பாதாள சாக்கடை அமைத்து தருமாறு பலமுறை நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை மனு வழங்கியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இன்று நகர்மன்ற கூட்டத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் தொடர்ந்து நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் மதன் ஆகியோரும் தங்கள் பகுதியில் முறையாக அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற தலைவரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் நகர மன்ற தலைவரிடம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளான சாக்கடை வசதி சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என நகல் மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள வீசி காவை சேர்ந்த பவானி முருகன் 11 வது வார்டு நகர் மன்ற உறுப்பினராக பதவி வசித்து வருகிறார் இவரது வார்டில் தொடர்ந்து சாலை வசதி சாக்கடை வசதி குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கடந்த நான்கு ஆண்டுகளாக நகர் மன்ற கூட்டத்தில் நகர்மன்ற தலைவரிடம் எடுத்துரைத்தும் இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராததால் இன்று நடந்த நகர் மற்றும் கூட்டத்தில் தலைவரிடம் நகர் மன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் உடனடியாக தங்கள் பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் எனவும் தெரிவித்தார்
    1
    பெரியகுளம் நகராட்சியில் அலுவலகத்தில் மாதாந்திர கூட்டத்தின் போது அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என நகர்மன்ற உறுப்பினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
அதேபோல் விசிகவை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினரும் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என நகர் மன்ற தலைவரிடம் வாக்குவாதம் ஈடுபட்டார்
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் திமுகவைச் சேர்ந்த நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் தலைமையில் இன்று மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
இதில் நகராட்சி ஆணையாளர் நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்
அப்போது பாமக நகர்மன்ற உறுப்பினர் குமரன் தனது வார்டுகளான இடுக்கடி லாட்டரி முத்துராஜா தெருவில் கடந்த நான்கு ஆண்டுகளாக அப்பகுதியில் பாதாள சாக்கடை அமைத்து தருமாறு பலமுறை நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை மனு வழங்கியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இன்று நகர்மன்ற கூட்டத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
தொடர்ந்து நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் மதன் ஆகியோரும் தங்கள் பகுதியில் முறையாக அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற தலைவரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
மேலும் நகர மன்ற தலைவரிடம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளான சாக்கடை வசதி சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என நகல் மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள வீசி காவை சேர்ந்த பவானி முருகன் 11 வது வார்டு நகர் மன்ற உறுப்பினராக பதவி வசித்து வருகிறார் இவரது வார்டில் தொடர்ந்து சாலை வசதி சாக்கடை வசதி குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கடந்த நான்கு ஆண்டுகளாக நகர் மன்ற கூட்டத்தில் நகர்மன்ற தலைவரிடம் எடுத்துரைத்தும் இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராததால் இன்று நடந்த நகர் மற்றும் கூட்டத்தில் தலைவரிடம் நகர் மன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் உடனடியாக தங்கள் பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் எனவும் தெரிவித்தார்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • கீழச்சுரண்டையில் ஊறுகாவல பெருமாள் கோவில் இருந்து மார்கழி மாத பஜனை வீதி உலா நிகழ்வில், இதில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் சிறுவர்கள் பஜனை பாடல்கள் பாடி வருகிறார்கள்.
    1
    கீழச்சுரண்டையில் ஊறுகாவல பெருமாள் கோவில் இருந்து  மார்கழி மாத பஜனை வீதி உலா நிகழ்வில், இதில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் சிறுவர்கள் பஜனை பாடல்கள் பாடி வருகிறார்கள்.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.