logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஓசூர் உழவர் சந்தையின் 10.03.2026 விலைப்பட்டியல் ​தக்காளி 15, 20 சி.வெங்காயம் 35, 40 பெ.வெங்காயம் 20, 25 உருளை 20, 25 கத்தரி 20, 25 வெண்டை 45, 50 அவரை 40 பட்டை அவரை 40 கொத்தவரை 40, 50 முருங்கை 40, 50 முள்ளங்கி 15, 20 புடலை 25, 30 பாகல் 30, 40 பீர்க்கன் 40, 50 வாழைக்காய் 10, 12 (1pc) வாழைப் பூ 10, 15 (pc) வாழைத்தண்டு 10 (pc) சேனை 30 பரங்கிகாய் 15, 20 பூசணி 20, 25 சுரை 15, 20 தேங்காய் 60, 65 எலுமிச்சை 120 கோவைக்காய் 40, 50 கீரை 15, 20, 25 (bunch) பீன்ஸ் 70, 80 கேரட் 30, 50 பீட்ரூட் 20, 25 சௌசௌ 10, 15 முட்டைக்கோஸ் 8, 10 காலிஃப்ளவர் 20, 25 (no) கொய்யா 40, 50 வாழைப்பழம் ஏலக்கி 75, 80 பச்சைபழம் - கற்பூரவள்ளி 50, 60 ரஸ்தாளி - செவ்வாழை 90, 100 பலாபழம் - கருவேப்பிலை 80, 90 கொத்தமல்லி தழை 70 புதினா 20, 25 பூண்டு 120, 160 பச்சை மிளகாய் 50, 60 வாழை இலை 2, 3 (p) மரவள்ளி 30, 40, 50 ம.சோளம் 25 வெள்ளரி 20, 25 குடைமிளகாய் 30, 40 கருணை 70 சேப்பம் 30 பப்பாளி 30, 40 நூல்கோல் 15, 20 மொச்சை 50, 60 பச்சை பட்டாணி 50, 60 நிலக்கடலை 80, 100 துவரை 40, 50 சர்க்கரை வள்ளி கிழங்கு 30, 40 ஆப்பிள் 100, 150 ஆரஞ்சு 70, 80 மாதுளை 120, 160 இஞ்சி 80, 90 நெல்லிக்காய் 70, 80 தர்பூசணி 25, 30 அன்னாசி பழம் 70, 80 சாத்துக்குடி 50, 60 திராட்சை (White) 180, 200 திராட்சை (Black) 80 முலாம்பழம் 50, 60 காளான் 40, 50 (Pocket) பஜ்ஜி மிளகாய் 30, 40 சப்போட்டா 60, 70 Broccoli 90, 100 மல்லிகை 500 முல்லை 800 கனகாம்பரம் 400 சாமந்தி 100 காக்கடான் 300 பட்டன் ரோஜா 100 துளசி 60 சம்பங்கி 60 அரளி 200

3 hrs ago
user_Theni Godwin
Theni Godwin
பத்திரிகையாளர் தேனி, தேனி, தமிழ்நாடு•
3 hrs ago
4493e7e6-97a9-4a6f-b022-6ce400ecef51

ஓசூர் உழவர் சந்தையின் 10.03.2026 விலைப்பட்டியல் ​தக்காளி 15, 20 சி.வெங்காயம் 35, 40 பெ.வெங்காயம் 20, 25 உருளை 20, 25 கத்தரி 20, 25 வெண்டை 45, 50 அவரை 40 பட்டை அவரை 40 கொத்தவரை 40, 50 முருங்கை 40, 50 முள்ளங்கி 15, 20 புடலை 25, 30 பாகல் 30, 40 பீர்க்கன் 40, 50 வாழைக்காய் 10, 12 (1pc) வாழைப் பூ 10, 15 (pc) வாழைத்தண்டு 10 (pc) சேனை 30 பரங்கிகாய் 15, 20 பூசணி 20, 25 சுரை 15, 20 தேங்காய் 60, 65 எலுமிச்சை 120 கோவைக்காய் 40, 50 கீரை 15, 20, 25 (bunch) பீன்ஸ் 70, 80 கேரட் 30, 50 பீட்ரூட் 20, 25 சௌசௌ 10, 15 முட்டைக்கோஸ் 8, 10 காலிஃப்ளவர் 20, 25 (no) கொய்யா 40, 50 வாழைப்பழம் ஏலக்கி 75, 80 பச்சைபழம் - கற்பூரவள்ளி 50, 60 ரஸ்தாளி - செவ்வாழை 90, 100 பலாபழம் - கருவேப்பிலை 80, 90 கொத்தமல்லி தழை 70 புதினா 20, 25 பூண்டு 120, 160 பச்சை மிளகாய் 50, 60 வாழை இலை 2, 3 (p) மரவள்ளி 30, 40, 50 ம.சோளம் 25 வெள்ளரி 20, 25 குடைமிளகாய் 30, 40 கருணை 70 சேப்பம் 30 பப்பாளி 30, 40 நூல்கோல் 15, 20 மொச்சை 50, 60 பச்சை பட்டாணி 50, 60 நிலக்கடலை 80, 100 துவரை 40, 50 சர்க்கரை வள்ளி கிழங்கு 30, 40 ஆப்பிள் 100, 150 ஆரஞ்சு 70, 80 மாதுளை 120, 160 இஞ்சி 80, 90 நெல்லிக்காய் 70, 80 தர்பூசணி 25, 30 அன்னாசி பழம் 70, 80 சாத்துக்குடி 50, 60 திராட்சை (White) 180, 200 திராட்சை (Black) 80 முலாம்பழம் 50, 60 காளான் 40, 50 (Pocket) பஜ்ஜி மிளகாய் 30, 40 சப்போட்டா 60, 70 Broccoli 90, 100 மல்லிகை 500 முல்லை 800 கனகாம்பரம் 400 சாமந்தி 100 காக்கடான் 300 பட்டன் ரோஜா 100 துளசி 60 சம்பங்கி 60 அரளி 200

More news from தமிழ்நாடு and nearby areas
  • பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா 8 வது நாளான இன்று யாதவர் சமுதாயம் மண்டகப்படி முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகள் ஆன அரண்மனை தெரு தேரடி வீதி மேலரத வீதி சுப்பிரமணியர் சாவடி தெரு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இளைஞர்களின் ஆட்டம் மற்றும் மேளதாளத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் தெருக்களில் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
    1
    பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா 8 வது நாளான இன்று யாதவர் சமுதாயம் மண்டகப்படி முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகள் ஆன அரண்மனை தெரு தேரடி வீதி மேலரத வீதி சுப்பிரமணியர் சாவடி தெரு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இளைஞர்களின் ஆட்டம் மற்றும் மேளதாளத்துடன்  சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் தெருக்களில் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • தேனி மாவட்டம் குன்னூர் அருகே அம்மாச்சியாபுரம் வைகை ஆற்றின் நீர் தேக்கத்தின் அடிப்படையில் பல ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் இந்த பகுதியில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டது இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றன
    1
    தேனி மாவட்டம் குன்னூர் அருகே அம்மாச்சியாபுரம்  வைகை ஆற்றின்  நீர் தேக்கத்தின் அடிப்படையில் பல ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் இந்த பகுதியில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டது இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றன
    user_CPS
    CPS
    Local News Reporter ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டார் மேலும் இந்த நிகழ்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்
    1
    தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டார் மேலும் இந்த நிகழ்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • Post by கம்யூனிஸ்ட் காரன்
    2
    Post by கம்யூனிஸ்ட் காரன்
    user_கம்யூனிஸ்ட் காரன்
    கம்யூனிஸ்ட் காரன்
    Farmer போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்
    1
    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    46 min ago
  • Post by RAJA news
    1
    Post by RAJA news
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    13 hrs ago
  • தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தனி சன்னதியில் அருள் பாலிக்கும் சிவசுப்பிரமணியருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு கையில் வேலுடன் மயில் மேல் அமர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சி தந்தார் பின்னர் முருகனுக்கு தூபம் காட்டப்பட்டு மகா தீபாராதனை, பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜையை கண்டு தரிசித்துச் சென்றனர்
    1
    தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது 
தனி சன்னதியில்  அருள் பாலிக்கும் சிவசுப்பிரமணியருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது 
அதனைத் தொடர்ந்து வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு கையில் வேலுடன் மயில் மேல் அமர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சி தந்தார் பின்னர் முருகனுக்கு தூபம் காட்டப்பட்டு மகா தீபாராதனை, பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது 
இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜையை கண்டு தரிசித்துச் சென்றனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.