logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பெரியகுளம்  ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம்  அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை திருமஞ்சனம், சுப்ரபாதம், திருப்பாவை மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து  5 மணி அளவில் சொர்க்க வாசலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டனர் அதன் பின்பு ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீரங்கத்தில் உள்ள நம்பெருமாள் திருக்கோளத்தில்  பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கூடியிருந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ரெங்கா ரெங்கா என கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.

2 hrs ago
user_Shakthi
Shakthi
Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
2 hrs ago

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பெரியகுளம்  ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம்  அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை திருமஞ்சனம், சுப்ரபாதம், திருப்பாவை மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து  5 மணி அளவில் சொர்க்க வாசலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டனர் அதன் பின்பு ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீரங்கத்தில் உள்ள நம்பெருமாள் திருக்கோளத்தில்  பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கூடியிருந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ரெங்கா ரெங்கா என கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.

More news from Tamil Nadu and nearby areas
  • நமது மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள்! பாஜக மாநாடு கோயம்புத்தூர்!!
    1
    நமது மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள்! பாஜக மாநாடு கோயம்புத்தூர்!!
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    1 hr ago
  • கன்னியாகுமாரி மாவட்டதிற்க்கு ஈரான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு பறவைகள்.
    1
    கன்னியாகுமாரி மாவட்டதிற்க்கு ஈரான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு பறவைகள்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    21 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு மருத்துவமனை அருகே அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி பொன்னமராவதி ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு மருத்துவமனை அருகே அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி பொன்னமராவதி ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
    user_Reporter
    Reporter
    Graphic designer ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • Post by N balu Nbalu
    1
    Post by N balu Nbalu
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    18 hrs ago
  • Post by 1049
    1
    Post by 1049
    user_1049
    1049
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    18 hrs ago
  • ஊத்தங்கரை ஐடிஐ பகுதியில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் வாழ்க்கைத்திறன் கல்வி குறித்த விழிப்புணர்வு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஐடிஐ - ல் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எச்ஐவி/ எய்ட்ஸ், பால்வினை நோய் மற்றும் வாழ்க்கைத்திறன் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் சிவபாலன் தலைமையுரையாற்றி துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் பிரபு மோகனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நம்பிக்கை மைய ஆலோசகர் மணி,எச்ஐவி/ எய்ட்ஸ் பால்வினை நோய் வாழ்க்கை திறன் கல்வி விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே உரையாற்றினர் இந்நிகழ்வில் ஆய்வக நுட்புணர் கணேசன் செவிலியர் மோனிவிகாஷினி மற்றும் மாணவ மாணவிகள் ஆசிரிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
    1
    ஊத்தங்கரை ஐடிஐ பகுதியில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் வாழ்க்கைத்திறன் கல்வி குறித்த விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு  ஐடிஐ  - ல் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்  சார்பில் எச்ஐவி/ எய்ட்ஸ், பால்வினை நோய் மற்றும் வாழ்க்கைத்திறன் கல்வி  குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 
கல்லூரியின் முதல்வர் சிவபாலன்  தலைமையுரையாற்றி துவக்கி வைத்தார்.
ஆசிரியர்கள் பிரபு மோகனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நம்பிக்கை மைய ஆலோசகர் மணி,எச்ஐவி/ எய்ட்ஸ்  பால்வினை நோய் வாழ்க்கை திறன் கல்வி  விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே உரையாற்றினர் 
இந்நிகழ்வில் 
ஆய்வக நுட்புணர் கணேசன்
செவிலியர்  மோனிவிகாஷினி மற்றும்
மாணவ மாணவிகள் ஆசிரிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
    user_Arunkumar k
    Arunkumar k
    Journalist கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • *காலிப் பணியிடங்கள் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா - ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்* தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா - ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களில் உடனடியாக நிரப்பி பதவி உயர்வினை வழங்க வேண்டும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோரின் பணிகளை நிரந்தரம் செய்து அவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்க ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    1
    *காலிப் பணியிடங்கள் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா -  ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா -  ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களில் உடனடியாக நிரப்பி பதவி உயர்வினை வழங்க வேண்டும் 
சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோரின் பணிகளை நிரந்தரம் செய்து அவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்
2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்க ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர  வேண்டும் 
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • நமது முன்னாள் மாநில தலைவர் இளம் சிங்கம் Ex IPS திரு அண்ணாமலை அவர்கள்! பாஜக மாநாடு கோயம்புத்தூர்!
    1
    நமது முன்னாள் மாநில தலைவர் இளம் சிங்கம் Ex IPS திரு அண்ணாமலை அவர்கள்! பாஜக மாநாடு கோயம்புத்தூர்!
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    1 hr ago
  • கடையில் வாங்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் நல்ல தரமானதா என்று பார்க்க இதை பாருங்கள். பெரும்பாலும் ரசாயன கலவை கலந்தே வருகிறது கெட்டு போகாமல் இருப்பதற்கு.
    1
    கடையில் வாங்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் நல்ல தரமானதா என்று பார்க்க இதை பாருங்கள்.
பெரும்பாலும் ரசாயன கலவை கலந்தே வருகிறது கெட்டு போகாமல் இருப்பதற்கு.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.