Shuru
Apke Nagar Ki App…
காஞ்சிபுரம்: வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தேர்தல் அலுவலர் ஆய்வு காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு, 36-உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருப்புலிவனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி உள்ளார்.
Naga Rajan
காஞ்சிபுரம்: வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தேர்தல் அலுவலர் ஆய்வு காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு, 36-உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருப்புலிவனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி உள்ளார்.
More news from Chennai and nearby areas
- तमिलनाडु चुनाव 2026 के दौरान सुपरस्टार अजित कुमार ने मतदान शुरू होने से पहले ही पोलिंग बूथ पर पहुंच गए। उन्होंने कतार में खड़े होकर सबसे पहले अपना वोट डाला और भीड़भाड़ से बचने के लिए तुरंत निकल गए।1
- Post by Arasu Malar Editor V.Balamurugan1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)2
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதியில் (இன்று ஏப்ரல் 23 காலை) ஆம்பூர் தாலுகா மின்னூர் ஊராட்சியில் 42 - பூத்து பகுதியில் வாக்காளர்கள் தங்கள் தொகுதி வேட்பாளர்கள் யார் யார் என தெரிய பூத்து சுவற்றில் உள்ள வேட்பாளர்கள் பட்டியல் பெயர் சின்னம் உள்ளது1
- திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட ஏலகிரி கிராமத்தில் உள்ள 1, 2, 3 ஆகிய வார்டுகளில் இன்று வாக்குப்பதிவு அமைதியான சூழலில் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு, ஒழுங்காக வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை உணர்வுடன் நிறைவேற்றி வருகின்றனர். எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறுகிறது. மக்களின் ஒத்துழைப்பும், தேர்தல் பணியாளர்களின் ஒருங்கிணைப்பும் காரணமாக, ஏலகிரி பகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.1
- பர்கூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மதியழகன் தனது குடும்பத்தினருடன் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்களித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மதியழகன் அவருடைய சொந்த ஊரான குட்டூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது குடும்பத்தினருடன் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட வெள்ளிமலை அரசு ஏகலைவா ஒண்டி உரையிட மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர் இதுவரை ஆண்கள் 71 நபர்களும் பெண்கள் 52 நபர்களும் வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.1
- *சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்* . மீன் மற்றும் தயிர் சேர்த்து உண்ணக்கூடாது. பாகற்காயுடன் அல்லது உண்டவுடன் பால் சேர்த்துக் கொள்ளக் கூடாது. முட்டை சாப்பிட்டவுடன் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்ளக் கூடாது. கொய்யாப்பழம் சாப்பிட்ட பின் அல்லது சேர்த்து வெள்ளரிப்பிஞ்சு காய் சாப்பிடக்கூடாது. தர்பூசனை சாப்பிட்டு தண்ணீர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. *இது மாறி இருந்தால் உடலில் ஒவ்வாமையும், கை கால்கள் வீக்கம் ஏற்படும் என்பது இந்த காணொளி விளக்கம்.*1