பாரத சேவா ஆசிரமம் சார்பில் தன்னார்வலருக்கு பாராட்டு விழா மற்றும் அன்னதானம் வழங்கும் விழா... கோவை ஆர்எஸ்புரம் மாதேஸ்வரன் கோவில் அருகில் பாரத சேவா ஆசிரமம் சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தாமோதர்தாஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மத்திய அரசின் நலத்திட்டங்களை ஏழை மக்களுக்கு பயனளிக்கும் சேவையில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை ஆதரிக்கும் வகையில் சால்வை மற்றும் துளசி மாலை அணிவித்து கெளரவிக்கும் நிகழ்ச்சி தேனி. ச.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பேரளிக்களம் கிருஷ்ணதாஸ், பிளாச்சிமடா ஹரிஹரசுதன், தச்சம் குன்னு சுரேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து தன்னார்வலர் தேனி.ச.கண்ணனை சால்வை துளசி மாலை அணிவித்து கெளரவித்தனர். பின்னர் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பாரத சேவா ஆசிரமம் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் சமூகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாரத சேவா ஆசிரமம் சார்பில் தன்னார்வலருக்கு பாராட்டு விழா மற்றும் அன்னதானம் வழங்கும் விழா... கோவை ஆர்எஸ்புரம் மாதேஸ்வரன் கோவில் அருகில் பாரத சேவா ஆசிரமம் சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தாமோதர்தாஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மத்திய அரசின் நலத்திட்டங்களை ஏழை மக்களுக்கு பயனளிக்கும் சேவையில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை ஆதரிக்கும் வகையில் சால்வை மற்றும் துளசி மாலை அணிவித்து கெளரவிக்கும் நிகழ்ச்சி தேனி. ச.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பேரளிக்களம் கிருஷ்ணதாஸ், பிளாச்சிமடா ஹரிஹரசுதன், தச்சம் குன்னு சுரேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து தன்னார்வலர் தேனி.ச.கண்ணனை சால்வை துளசி மாலை அணிவித்து கெளரவித்தனர். பின்னர் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பாரத சேவா ஆசிரமம் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் சமூகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- இரவின் மடியில்.1
- திருப்புல்லாணி கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான வைணவ திருத்தலங்களில் ஒன்று. இது ராமாயணக் கதையுடன் தொடர்புடையது. ராமாயணத் தொடர்புராமர் செத்து கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டபோது, அவர் தோன்றாததால் மூன்று நாட்கள் தர்ப்பைப் புல்லில் சயனித்தார். அதனால் இடம் திருப்புல்லாணி என அழைக்கப்படுகிறது. ஆதிஜெகநாத பெருமாள் தர்ப்ப சயன ராமராக வழிபடப்படுகிறார். கோவில் சிறப்புகள்இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்கள் பாடியுள்ளனர். குழந்தை பாக்கியத்திற்கு தசரதர் இங்கு மந்திர உபதேசம் பெற்றதாகக் கூறப்படுகிறது. கட்டுமான வரலாறுஎட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் செத்துப்பதிகள், விஜயநகரர், நாயக்கர்கள் நன்கொடைகள் அளித்தனர். கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.1
- Post by Vijay Kumar1
- ஓசூர் அடுத்த அத்திப்பள்ளி அருகே பேப்பர்களை ஏற்றி வந்த லாரி தீ பிடித்து விபத்து. தீயை அணைக்க மீட்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீயை அனைத்தனர்.1
- தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 12.12 25 அன்று அதிகாலை 00.01மணிக்கு சத்யா திரையரங்கில் சிறப்பு பாடல்கள் மற்றும் மேஷ்அப் காட்சிகளுடன் கேக் வெட்டி, வெடிகள் வெடித்து, வான வேடிக்கையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த விஜய் பாரத மக்கள் கட்சி நிறுவனர் ஜெய்சங்கங்கர் குடும்ப திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி இன்று டிசம்பர் 14 இரவு) நடைபெற்றது இந்த அதுல உனக்கு கிருஷ்ணா பக்தி இயக்கம் இஸ்கான் நிறுவன சுவாமி அட்கின்சன் கிருஷ்ணராஜ், அகில பாரத சன்னியாசிகள் சங்க பொருளாளர் சிவராமனந்த குமர குருபர சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்1
- திருவண்ணாமலை (dt) ஜமுனாமரத்தூரில் வனத்துறை ஆசிரியர் குடியிருப்பில், வசித்துவரும் ஆசிரியின் குடும்பம் மற்றும் வன அதிகாரிகள், வனக் காவலர்கள் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்,குடியிருப்பு வாசிகள் இல்லாத வீட்டில் சுமார் 5-து அடி நீளமுள்ள கரும்சாரை பாம்பு ஒன்று புகுந்தது இதனால் பெரும் பரபரப்பு ஏர்பட்டதால் தீ அணைப்பு துறை101க்கு தகவல் அளிக்கபட்டது தகவல் அறிந்த SSO முருகன் அவர்கள் தலைமையில் தீ அணைப்பு துறைனர் துரித முறையில் பாம்பை பிடித்து சென்றனர்.1
- சோழவரம் ஏரி. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான சோழவரம் ஏரிக்கரைகள் விரிசல் விழுந்து 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. தரமற்ற சீரமைப்பு பணிகளே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தும் ஏரி 49 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.1