Shuru
Apke Nagar Ki App…
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா வளநாடு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற 77 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 10 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Usha arun News
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா வளநாடு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற 77 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 10 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த குமாரவாடி கிராமத்தில், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றதை முன்னிட்டு கோலாகலமாகக் கொண்டாடினர். வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், விசிலடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த கொண்டாட்டம் வையம்பட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகி பசுபதி தலைமையில் நடைபெற்றது.1
- புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற பஞ்சபூத உலக சாதனைகள் சிலம்பம் நிகழ்ச்சியில் மாணவர்கள் அசத்தினர். அவர்கள் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றியதுடன், தொடர்ந்து 2 மணி நேரம் நின்று சுழற்றி புதிய உலக சாதனை படைத்தனர்.1
- திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் அருகே திருநாவுக்கரசர் குருபூஜை முன்னிட்டு பந்தல் திருவெறும்பூர் அருகே உள்ள எறும்பீஸ்வரர் ஆலயத்தில் திருநாவுக்கரசு குருபூஜை முன்னிட்டு இன்று நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வரும் பக்தர்களுக்கு அனைவருக்கும் ஒரு வழங்கப்பட்டு வருகிறது இந்த நீர் மோர் பந்தலை சிவனடியார்கள் ஏற்பாடு செய்துள்ளனர்1
- சான்றிதழை மறந்து வந்த அமைச்சர் கீர்த்தனா! சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க பேரவை செயலாளர் அனுமதி மறுப்பு! உறுதிமொழி எடுப்பதற்காக அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் பேரவையில் அழைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏ'வாக வெற்றி பெற்றதற்கான தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் இல்லாமல் வந்ததால் பின்னர் பதவி பிரமாணம் செய்து வைக்க பேரவை செயலாளர் சீனிவாசன் அனுமதி மறுப்பு. தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் சட்டப்பேரவை செயலாளர் இடம் ஒப்படைத்ததும் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்.1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் தமிழக அமைச்சருமான ஐ. பெரியசாமி அவர்கள் இன்று சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் முன்பாக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார்.1
- திருச்செங்கோடு அருகே விவசாய நிலத்தில் அதிசய குழி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் பெரிய மணலி கிராமம் குஞ்சாம்பாளையம் தட்டங்காட்டில் கண்ணன், துரைசாமி அவர்களின் விவசாயம் வயலில் பைப் போடுவதற்காக வானி தோண்டப்பட்டது. வானியில் திடீரென பத்தடி ஆழம் உள்ள குழி இருப்பது தெரிய வந்தது. ஆதிகால மக்கள் தங்களின் தானியங்களை பாதுகாக்க இந்த குழியை பயன்படுத்தி உள்ளதாக குறிப்புகள் உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.1
- TVK கட்சித் தலைவர் விஜய் 2026 மே 10 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வு மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.1
- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தமிழக முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டியில் தவெக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1