ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் தட்டப்பாறை செல்லும் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுமார் 25,000 மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அதிக அளவில் இங்கு பொது மக்கள் வந்து சிகிச்சைக்காக வந்து செல்வர். இந்த நிலையில் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக கடந்த 10 தினங்களுக்கு முன்னதாக பைப் லைன் உடைந்து தண்ணீர் வெளியேறி தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலையானது சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இங்கு வந்து செல்லும் நோயாளிகள் கீழே விழும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு உடனடியாக பைப் லைன் உடைப்பை சரி செய்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் தட்டப்பாறை செல்லும் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுமார் 25,000 மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அதிக அளவில் இங்கு பொது மக்கள் வந்து சிகிச்சைக்காக வந்து செல்வர். இந்த நிலையில் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக கடந்த 10 தினங்களுக்கு முன்னதாக பைப் லைன் உடைந்து தண்ணீர் வெளியேறி தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலையானது சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இங்கு வந்து செல்லும் நோயாளிகள் கீழே விழும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு உடனடியாக பைப் லைன் உடைப்பை சரி செய்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- Post by டேவிட் அந்தோனி1
- Post by Vijay Kumar1
- உத்தரகோசமங்கை திருக்கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான சிவன் கோயிலாகும், இதன் மூலவர் மங்களநாதர் சுயம்பு லிங்கமாக வழிபடப்படுகிறார். இது உலகின் முதல் சிவன் கோவில் எனவும், தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.தல வரலாறுசிவபெருமான் பார்வதி தேவிக்கு (மங்களநாயகி) வேத ஆகம ரகசியங்களை உபதேசித்த இடமாக உத்தரகோசமங்கை (உத்திரன் + கோசம் + மங்கை) பெயர் பெற்றது.இலந்தை மரத்தடியில் சுயம்பு லிங்கம் தோன்றியதாகவும், இராவணன், மாணிக்கவாசகர், வேதவியாசர் போன்றோர் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.மரகத நடராஜர் சன்னதி உலகப் பிரசித்தி பெற்றது, ஆண்டுக்கு ஒரு நாள் அபிஷேகம் செய்யப்படுகிறது.சிறப்புகள்தீர்த்தம்: அக்கினி தீர்த்தம்; தல மரம்: இலந்தை.முக்கிய விழா: மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்), சித்திரை திருக்கல்யாணம்.கோவில் நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 1 மணி, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.ராமநாதபுரத்திலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ள இக்கோவில் பாண்டியர்கள் காலத்தில் வளர்ச்சியடைந்தது.1
- வரும் நாட்களில் தமிழகத்தில் மிகவும் குளிராகவும் பனி மூட்டம் ஆகவும் இருக்குமாம் இது போல்.1
- ஊத்தங்கரையில் தமிழக முதல்வரை கண்டதும் கைத்தட்டி குதித்து ஆடிய ஒன்றிய செயலாளர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வருக்கு அமோக வரவேற்பு.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த விஜய் பாரத மக்கள் கட்சி நிறுவனர் ஜெய்சங்கங்கர் குடும்ப திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி இன்று டிசம்பர் 14 இரவு) நடைபெற்றது இந்த அதுல உனக்கு கிருஷ்ணா பக்தி இயக்கம் இஸ்கான் நிறுவன சுவாமி அட்கின்சன் கிருஷ்ணராஜ், அகில பாரத சன்னியாசிகள் சங்க பொருளாளர் சிவராமனந்த குமர குருபர சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்1
- நல்லதொரு மருத்துவ தகவல் அனைவரும் கேட்டு பயன்பெறுங்கள் மற்றவர்களுக்கும் சேர் பன்னுங்க1
- Post by டேவிட் அந்தோனி1
- Post by Vijay Kumar1