Shuru
Apke Nagar Ki App…
தேனியில் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு இன்று தொடங்கினர். இதில் தேனி மாவட்டம் தேனி மேரி மாதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மையம் அமைக்கப்பட்டு அங்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு மாணவ மாணவியர் இன்று தேர்வு எழுதினார். இந்தத் தேர்வு மையத்தை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது தேர்வு மையத்தில் மாணவ மாணவிகளின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
Shakthi
தேனியில் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு இன்று தொடங்கினர். இதில் தேனி மாவட்டம் தேனி மேரி மாதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மையம் அமைக்கப்பட்டு அங்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு மாணவ மாணவியர் இன்று தேர்வு எழுதினார். இந்தத் தேர்வு மையத்தை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது தேர்வு மையத்தில் மாணவ மாணவிகளின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சிலிண்டரை பற்றி மத்திய அரசு மோடி அரசை கேளுங்கள் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று பேட்டி அளித்தார்.1
- திருச்சி, பஞ்சபூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது அவருக்கு விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் சார்பில் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் என்ற இளைஞர் கஸ்டடியில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கோரி, ஆகாஷின் உறவினர்கள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பல சமுதாய அமைப்புகள் இணைந்து மதுரை–இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நான்காவது நாளாக சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் தமிழின வேந்தர் பி. ஜான் பாண்டியன் போராட்டக் களத்திற்குச் சென்று தனது ஆதரவையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு நீடித்து வருகிறது.1
- Post by அன்பரசு1
- Post by Senthilkumarankumaran1
- கயத்தாறில் அஇஅதிமுக கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம் ஆகிய இரண்டு ஓன்றிய செயல்வீரர்கள் கூட்டம் கயத்தாறு மகேஷ்வரி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.இந்தஓன்றிய செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்ட அம்மா பேரவைச் துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜ் சிறப்புரையாற்றினார்.இந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ்கட்சியின் மாவட்ட தலைவர் ராஜகோபால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய கழக செயலாளர் மந்திரமூர்த்தி, நகர கழக செயலாளர் அருண், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொருளாளர் சீனிவாசன், கயத்தாறு கிழக்கு ஒன்றிய தலைவர் இராமர் பாண்டியன், துணை தலைவர்கள் தங்கத்துரை, சுரேஷ் கண்ணன், இராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வேல்ச்சாமி, முன்னாள் எம் எல் ஏக்கள் சின்னப்பன், மோகன், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகனேசன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் குடியரசுபாண்டியன், கயத்தாறு நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மகளிர் அணி செல்லத்தாய், கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி மேற்கு , கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம். ஜி.ஆர் மன்ற செயலாளர் பூமாரியப்பன், துறையூர் கணேசன், பன்னீர் குளம் முத்துப்பாண்டியன், மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.4
- தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில் சிக்கையன் பட்டியை சேர்ந்தவர் லெனின் அவரது உறவினர் முருகன் ஆகிய இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் உத்தமபாளையம் நகர் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கோவிந்தன் பட்டி அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களின் பின்புறம் வந்த கிரேன் வாகனம் இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. கிரேன் வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவரின் மீதும் கிரேன் வாகனத்தின் டயர் இருவரின் மீதும் ஏறியதில் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அத்தகவலினை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பலத்த காயம் அடைந்த இருவரையும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் போது சிகிச்சை பலனின்றி லெனின் உயிரிழந்துள்ளார். மேலும் பலத்த காயம் அடைந்த முருகனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது மேல் சிகிச்சை பலன் அளிக்காமல் விபத்தில் காயம் அடைந்த மற்றொருவரானா முருகனும் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது பின்புறமாக வந்த கிரேன் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தி ஒரே கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.1
- வணக்கம் நண்பர்களே, என் பெயர் அருண். நான் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவன். நான் Shuru App-இல் உள்ள செய்திகளை — அது என் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது மற்றொருவரின் செய்தி ஆக இருந்தாலும் — பல WhatsApp குழுக்கள் மற்றும் Facebook-இல் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. ஒரு நாளில் மட்டும் ₹549 வரை சம்பாதித்த அனுபவமும் எனக்கு உள்ளது. எல்லா நிருபர்களிடமும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் — உங்கள் சொந்த செய்தி ஆக இருந்தாலும் அல்லது உங்கள் பகுதியில் உள்ள முக்கிய தகவல் ஆக இருந்தாலும், அதை அதிகமான மக்களிடம் கொண்டு செல்லுங்கள். News Sharing மூலம் கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.1
- Post by Senthilkumarankumaran1