25 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட கோவை, ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ், தாம்பரத்தில் 22 வது கிளைகள் திறப்புவிழா சென்னை அடுத்த தாம்பரத்தில் 25 ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்ட கோயம்புத்தூர் வாசிகளின் மனதை நெருக்கமாக ஸ்ரீ ஆனந்தாஸ் வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ், கொங்கு பிராந்தியத்தின் சமையல் மரபுகளில் வேரூன்றிய ஸ்ரீ ஆனந்தாஸ் நிறுவனம் தரம் சுவை மற்றும் நம்பகத்தன்மைக்கு இணையற்ற அர்ப்பணிப்புடன், தினமும் புதிதாக தயாரிக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட வகையான இனிப்புகள், நொறுவைகளை உருவாக்கத்திற்கு புகழ்பெற்றது. அதன் தனித்துவ அடையாளமான பாதாம், ரோஸ் லட்டு முதல் புதுமையான குல்கந்து பிஸ்கட், பெரிதும் விரும்பப்படும் இளநீர் அல்வா வரை, அனைத்தும் கிடைக்கும் வகையில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் புதிய கடை, மறக்க முடியாத தருணங்களை உருவாக்கும் நோக்கத்துடன் பாரம்பரிய நுட்பங்கள், நவீன சுவைகளில் தனித்துவ தலைமையிலான மாஸ்டர் பீசுகளை இந்த நகரத்திற்கு அறிமுகப்படுத்துகிறது. 12 உணவகங்கள் 19 இனிப்பு நொறுவை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றுடன் பேக்கரி துறையில் உயர்ந்து நிற்கும் ஸ்ரீ ஆனந்தாஸ் நிறுவனம் சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிக்கும் பெயராக மாறுவதற்கு தயாராக உள்ளது. ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர், மணிகண்டன் புருஷோத்தமன் இது குறித்து கூறுகையில், "உணவு, கலாச்சாரத்தை வேறு எந்த ஊருடனும் ஒப்பிட முடியாத, ஆர்வத்துடன் கொண்டாடக்கூடிய நகரம் சென்னை, சென்னையில் ஸ்ரீ ஆனந்தாஸ் நிறுவன கிளைகள் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் ஒவ்வொரு மகிழ்ச்சி ஆன தருணம் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்திற்கும் இனிமையை சேர்ந்து உங்கள் குடும்பத்திற்கு ஒரு பகுதியாக மாற நாங்கள் விரும்புகிறோம். எங்கள் தயாரிப்புகள் மூலம் இனிமையான நினைவுகள் உருவாக்குவதே எங்களது நோக்கமாகும். அத்துடன் சென்னையில் சுவை வரைபடத்தில் ஒரு பிரியமான இடத்தை பிடிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்றார். உடன் ஸ்ரீ ஆனந்தாஸ், மார்க்கெட்டிங் பிரிவு தலைவர், ஜி. சி. ஷ்யாம் சுந்தர் இதற்கடுத்து இன்னும் சென்னையில் பல கிளைகளை திறக்க உள்ளோம் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
25 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட கோவை, ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ், தாம்பரத்தில் 22 வது கிளைகள் திறப்புவிழா சென்னை அடுத்த தாம்பரத்தில் 25 ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்ட கோயம்புத்தூர் வாசிகளின் மனதை நெருக்கமாக ஸ்ரீ ஆனந்தாஸ் வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ், கொங்கு பிராந்தியத்தின் சமையல் மரபுகளில் வேரூன்றிய ஸ்ரீ ஆனந்தாஸ் நிறுவனம் தரம் சுவை மற்றும் நம்பகத்தன்மைக்கு இணையற்ற அர்ப்பணிப்புடன், தினமும் புதிதாக தயாரிக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட வகையான இனிப்புகள், நொறுவைகளை உருவாக்கத்திற்கு புகழ்பெற்றது. அதன் தனித்துவ அடையாளமான பாதாம், ரோஸ் லட்டு முதல் புதுமையான குல்கந்து பிஸ்கட், பெரிதும் விரும்பப்படும் இளநீர் அல்வா வரை, அனைத்தும் கிடைக்கும் வகையில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் புதிய கடை, மறக்க முடியாத தருணங்களை உருவாக்கும் நோக்கத்துடன் பாரம்பரிய நுட்பங்கள், நவீன சுவைகளில் தனித்துவ தலைமையிலான மாஸ்டர் பீசுகளை இந்த நகரத்திற்கு அறிமுகப்படுத்துகிறது. 12 உணவகங்கள் 19 இனிப்பு நொறுவை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றுடன் பேக்கரி துறையில் உயர்ந்து நிற்கும் ஸ்ரீ ஆனந்தாஸ் நிறுவனம் சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிக்கும் பெயராக மாறுவதற்கு தயாராக உள்ளது. ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர், மணிகண்டன் புருஷோத்தமன் இது குறித்து கூறுகையில், "உணவு, கலாச்சாரத்தை வேறு எந்த ஊருடனும் ஒப்பிட முடியாத, ஆர்வத்துடன் கொண்டாடக்கூடிய நகரம் சென்னை, சென்னையில் ஸ்ரீ ஆனந்தாஸ் நிறுவன கிளைகள் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் ஒவ்வொரு மகிழ்ச்சி ஆன தருணம் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்திற்கும் இனிமையை சேர்ந்து உங்கள் குடும்பத்திற்கு ஒரு பகுதியாக மாற நாங்கள் விரும்புகிறோம். எங்கள் தயாரிப்புகள் மூலம் இனிமையான நினைவுகள் உருவாக்குவதே எங்களது நோக்கமாகும். அத்துடன் சென்னையில் சுவை வரைபடத்தில் ஒரு பிரியமான இடத்தை பிடிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்றார். உடன் ஸ்ரீ ஆனந்தாஸ், மார்க்கெட்டிங் பிரிவு தலைவர், ஜி. சி. ஷ்யாம் சுந்தர் இதற்கடுத்து இன்னும் சென்னையில் பல கிளைகளை திறக்க உள்ளோம் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஊத்தங்கரையில் மோர் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா. ஊத்தங்கரையில் மோர் சூப்பர் மார்க்கெட் 48 வது கிளை திறப்பு விழா நடந்தது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி சாலை அருகில் இந்தியாவில் அதிக கிளைகள் கொண்ட மோர் சூப்பர் மார்க்கெட்டின் 48 வது கிளையை ஊத்தங்கரையில் திறக்கப்பட்டது. கடையின் உரிமையாளர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனை தொடங்கி வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு 3,499 ரூபாய் மதிப்பில் பொருள் வாங்குபவர்களுக்கு 3 லிட்டர் குக்கர் இலவசமாக வழங்கப்பட்டது, வாடிக்கையாளர்களுக்கு எந்த பொருள் எடுத்தாலும் 5% கேஸ் பேக் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். மோர் மார்க்கெட்டின் தமிழக செயல்பாட்டு தலைவர் சிவசங்கர், மார்க்கெட்டிங் மேனேஜர் விஜியேந்தர், ஏரியா மேனேஜர் மஞ்சுநாத், வழக்கறிஞர் வடிவேல், பிரிவு மேனேஜர் பிரபாகர் உள்ளிட்ட நிறுவன ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- சர்க்கார்பதி Power House மற்றும் வனம் Part 21
- சுனாமி வந்த தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்கள் சோக மையமாக காட்சி தருகின்றன. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.1
- சிரிப்போம் சிந்திப்போம்..1
- கீழவெண்மணி தியாகிகளுக்கு 57 ஆம் ஆண்டு நினைவஞ்சலி தோழர் அமுல்ராஜ் அவர்களுக்கு வீர வணக்கம் தினமும் தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநில தலைவர் சாமு காந்தி தலைமை தாங்கினார் கிருஷ்ணமூர்த்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக , தமிழ்நாடு மீனவர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் கோல்டன் பரதர் , புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மாரி செல்வம் , புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக சுஜித் , மக்கள் நல இயக்கத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் சகோதரர் எபநேசர், கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ எம் எல் மின்னல் அம்ஜத் , விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் முனீஸ் குமார், மக்கள் நல இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஹரிராம், மக்கள் நல இயக்கத்தின் மாவட்ட இணை செயலாளர் சங்கர், ராஜேஷ் நன்றி தெரிவித்தார் கீழ வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய அப்பாவிமக்களை தீயிட்டு கொளுத்தி படுகொலை செய்யப்பட்ட இச்செயல் நடைபெற்று இன்றுடன் 57 ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நாள் தமிழ்நாட்டின் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது ஜனநாயக நாட்டில் கூலி உயர்வு கேட்டு போராடிய மக்கள் மீது நடைபெற்ற கொடுமையான தாக்குதலாகும் 17 பெண்கள் 15 குழந்தைகள் ஆண்கள் மொத்தம் 44பேர் மீது ஜாதி வெறியன் கோபால்சாமி நாயுடு என்பவர் தலைமையில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது இந்த வழக்கு அப்போது ஆட்சியாளர்களால் சரியாகவிசாரிக்கப்படாமல் இச்செயலில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் இது மிகப்பெரிய கொடுமையான செய்தி அப்போது ஆட்சியாளர்கள் வழக்கை சரியாக நடத்தவில்லை இது மிகப் பெரிய கண்டனத்திற்குரியது இப்போதும் கீழ வெண்மணி கிராமம் இன்னும் வளர்ச்சி அடையாமல் அங்கு உள்ள பட்டியலின பழங்குடி மக்கள் அரசு தொகுப்பு வீடுகளை நம்பி வாழ்ந்து வருகிறார்கள் கீழ் வெண்மணி கிராமம் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையான செய்தி தமிழக முதல்வர் கீழவெண்மணி கிராமத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கி அங்கு உள்ள மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் அங்கு தொழில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் உடனடியாக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென இந்த நேரத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது உடனே அரசு நிறைவேற்றும் என்று நம்பிக்கை உடன் காத்திருக்கிறோம் மத்திய மாநில அரசு இணைந்து உடனடியாக கீழவெண்மனி கிராமத்தில் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1