पंढरपुरात दुमदुमला देवगडच्या मोर्वे गावातील वारकऱ्यांचा जयघोष; विठ्ठल मंदिराच्या सभामंडपात भजन सेवा सादर सिंधुदुर्ग जिल्ह्यातील देवगड तालुक्यातील हिंदळे मोर्वे येथील 'माऊली वारकरी दिंडी भजन मंडळाने' पंढरपूर येथील श्री देव विठ्ठल रुक्मिणी मंदिराच्या मुख्य सभामंडपात वारकरी दिंडी भजन सादर करून विठू माऊलीच्या चरणी आपली भक्तीभावाची सेवा अर्पण केली. या अपूर्व सोहळ्याने संपूर्ण विठ्ठल मंदिर परिसर भक्तीरसात न्हाऊन निघाला होता.२ वर्षांच्या बालकापासून वयोवृद्धांपर्यंत १०० हून अधिक भाविक सहभागी दिंडी भजनाचे मुख्य वैशिष्ट्य म्हणजे यात दोन वर्षांच्या चिमुरड्यांपासून ते थेट वयोवृद्ध आजी-आजोबांपर्यंत सर्व वयोगटातील महिला आणि पुरुष मंडळींचा समावेश होता. मोर्वे गावातील लहान-थोर अशा १०० हून अधिक भाविकांनी एकत्र येत विठू नामाचा गजर केला. टाळ-मृदंगाचा मंत्रमुग्ध करणारा ठेका, गळ्यात तुळशीच्या माळा, डोक्यावर विठ्ठल-रुक्मिणीची मूर्ती आणि खांद्यावर मानाचा भगवा झेंडा घेऊन या भाविकांनी प्रथम वाजत-गाजत मंदिर प्रदक्षिणा घातली आणि त्यानंतर मुख्य मंदिरात प्रवेश केला. विविध संतांच्या जिवंत भूमिकेने वेधले लक्ष दिंडी भजनादरम्यान मोर्वे येथील कलाकारांनी व भाविकांनी विविध संत आणि ऐतिहासिक पात्रांच्या हुबेहूब भूमिका साकारल्या होत्या. यामध्ये प्रामुख्याने: विठ्ठल-रखुमाई संत तुकाराम महाराज संत गोरा कुंभार भक्त पुंडलिक संत ज्ञानेश्वर महाराज छत्रपती शिवाजी महाराज गरुड वासुदेव आणि इतर धार्मिक भूमिकांनी सर्वांचेच लक्ष वेधून घेतले. या जिवंत देखाव्यांमुळे आणि भजनाच्या स्वरांनी पंढरीचा संपूर्ण मंदिर परिसर दुमदुमून निघाला होता. उपस्थित इतर भाविकांनीही या दिंडीचा आनंद घेतला विठू माऊलीच्या दरबारात अशा प्रकारे भजन रूपी सेवा करण्याची आणि पंढरीच्या पावन भूमीत भक्तीचा गजर करण्याची सुवर्णसंधी मिळाल्याबद्दल माऊली वारकरी दिंडी भजन मंडळ, मोर्वे यांच्या वतीने पंढरपूर देवस्थान समितीचे विशेष आभार व्यक्त करण्यात आले.
पंढरपुरात दुमदुमला देवगडच्या मोर्वे गावातील वारकऱ्यांचा जयघोष; विठ्ठल मंदिराच्या सभामंडपात भजन सेवा सादर सिंधुदुर्ग जिल्ह्यातील देवगड तालुक्यातील हिंदळे मोर्वे येथील 'माऊली वारकरी दिंडी भजन मंडळाने' पंढरपूर येथील श्री देव विठ्ठल रुक्मिणी मंदिराच्या मुख्य सभामंडपात वारकरी दिंडी भजन सादर करून विठू माऊलीच्या चरणी आपली भक्तीभावाची सेवा अर्पण केली. या अपूर्व सोहळ्याने संपूर्ण विठ्ठल मंदिर परिसर भक्तीरसात न्हाऊन निघाला होता.२ वर्षांच्या बालकापासून वयोवृद्धांपर्यंत १०० हून अधिक भाविक सहभागी दिंडी भजनाचे मुख्य वैशिष्ट्य म्हणजे यात दोन वर्षांच्या चिमुरड्यांपासून ते थेट वयोवृद्ध आजी-आजोबांपर्यंत सर्व वयोगटातील महिला आणि पुरुष मंडळींचा समावेश होता. मोर्वे गावातील लहान-थोर अशा १०० हून अधिक भाविकांनी एकत्र येत विठू नामाचा गजर केला. टाळ-मृदंगाचा मंत्रमुग्ध करणारा ठेका, गळ्यात तुळशीच्या माळा, डोक्यावर विठ्ठल-रुक्मिणीची मूर्ती आणि खांद्यावर मानाचा भगवा झेंडा घेऊन या भाविकांनी प्रथम वाजत-गाजत मंदिर प्रदक्षिणा घातली आणि त्यानंतर मुख्य मंदिरात प्रवेश केला. विविध संतांच्या जिवंत भूमिकेने वेधले लक्ष दिंडी भजनादरम्यान मोर्वे येथील कलाकारांनी व भाविकांनी विविध संत आणि ऐतिहासिक पात्रांच्या हुबेहूब भूमिका साकारल्या होत्या. यामध्ये प्रामुख्याने: विठ्ठल-रखुमाई संत तुकाराम महाराज संत गोरा कुंभार भक्त पुंडलिक संत ज्ञानेश्वर महाराज छत्रपती शिवाजी महाराज गरुड वासुदेव आणि इतर धार्मिक भूमिकांनी सर्वांचेच लक्ष वेधून घेतले. या जिवंत देखाव्यांमुळे आणि भजनाच्या स्वरांनी पंढरीचा संपूर्ण मंदिर परिसर दुमदुमून निघाला होता. उपस्थित इतर भाविकांनीही या दिंडीचा आनंद घेतला विठू माऊलीच्या दरबारात अशा प्रकारे भजन रूपी सेवा करण्याची आणि पंढरीच्या पावन भूमीत भक्तीचा गजर करण्याची सुवर्णसंधी मिळाल्याबद्दल माऊली वारकरी दिंडी भजन मंडळ, मोर्वे यांच्या वतीने पंढरपूर देवस्थान समितीचे विशेष आभार व्यक्त करण्यात आले.
- சிறப்பாக நடைபெற்ற மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற்றது ஆயிரக்கணக்கானோர் குண்டு களித்தனர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே சின்ன மணல்மேடு பகுதியில் நடைபெற்ற ஸ்ரீ மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது1
- தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்1
- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா இறையங்குடி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால்,பன்னீர்,இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று விநியோகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆலயத்தில் நிர்வாகி சுப்பிரமணிய சுவாமி தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா இறையங்குடி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால்,பன்னீர்,இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று விநியோகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆலயத்தில் நிர்வாகி சுப்பிரமணிய சுவாமி தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.2
- திருக்குவளை சமத்துவபுரத்தில் அருள்மிகு நல்லமுத்து மாரியம்மன் ஆலய 108 திருவிளக்கு பூஜை நாகை மாவட்டம் திருக்குவளை சமத்துவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் ஆலய 3-ஆம் ஆடி திருவிழா மற்றும் திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது. பெற்றது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், அன்னதானம் மற்றும் கஞ்சிவார்த்தல், சந்தனகாப்பு அலங்காரமும் 108 பெண்கள் விரதமிருந்து 108 திருவிளக்கு பூஜையும் நடைப்பெற்றது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி விஜயா குமரவேல் செய்திருந்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் ஏராளமனோர் பங்கேற்றனர்.1
- இதோ விரிவான செய்தி வடிவில்: ஆடி வெள்ளியை முன்னிட்டு திருமணங்குடி ஸ்ரீ அருள்ஜோதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை – திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம், திருமணங்குடியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அருள்ஜோதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று (31.07.2026) சிறப்பு அபிஷேக ஆராதனை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. ஆலய நிர்வாகி திருமதி பரமேஸ்வரி செல்வராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிகாலை முதல் அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருமணங்குடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருமணங்குடி ஸ்ரீ அருள்ஜோதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டுநாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருமணங்குடியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ அருள்ஜோதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை அருள்மிகு பரமேஸ்வரி செல்வராஜ் நிர்வாகி ஏற்பாட்டில் 31.07.2026 இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர். நிர்வாகி ஏற்பாட்டில் அனைத்து பக்தர்கள் பொதுமக்களுக்கும் கஞ்சிவார்த்தல் நடைபெற்றது. இன்று (31.07.2026) சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஆலய நிர்வாகி பரமேஸ்வரி செல்வராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இதோ விரிவான செய்தி வடிவில்: ஆடி வெள்ளியை முன்னிட்டு திருமணங்குடி ஸ்ரீ அருள்ஜோதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை – திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம், திருமணங்குடியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அருள்ஜோதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று (31.07.2026) சிறப்பு அபிஷேக ஆராதனை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. ஆலய நிர்வாகி திருமதி பரமேஸ்வரி செல்வராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிகாலை முதல் அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிறப்பு வழிபாட்டில் திருமணங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர். பக்தர்கள் அம்மனுக்கு மலர், தேங்காய், பழங்கள் உள்ளிட்ட காணிக்கைகளை செலுத்தி குடும்ப நலன், வளமான வாழ்க்கை மற்றும் நல்ல மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். வழிபாட்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஆலய நிர்வாகம் சார்பில் அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஆன்மிக நிகழ்ச்சி பக்தர்களின் திரளான பங்கேற்பால் சிறப்பாகவும், பக்தி நிறைந்த சூழலிலும் நடைபெற்றது.தேவைப்பட்டால் இதை தினத்தந்தி, தினமலர், தினகரன் போன்ற நாளிதழ் நடையில் மாற்றித் தரவும் முடியும்.இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமாக கஞ்சி வழங்கப்பட்டது.2
- கும்பகோணத்தில் திடீரென மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி தஞ்சை மாவட்ட கும்பகோணத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வெயிலின் கொடுமை அதிகளவு தாக்கி வருவதால் பகல் நேரங்களில் அனல் காற்றுடன் வீசுவது பொதுமக்கள் குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர் இந்த நிலையில் இன்று மாலை நான்கு மணி அளவில் மேகமூட்டத்துடன் குளிர் காற்று வீச தொடங்கியது அதனைத் தொடர்ந்து ஒரு அரை மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மலை வெள்ளத்தால் மற்றும் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குழந்தைகள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்1
- கும்பகோணம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பள்ளி குழந்தைகள் மற்றும் வேன் ஓட்டுநர் காயம். கும்பகோணம் மருத்துவமனையில் சிகிச்சை கும்பகோணம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் காயம் வலங்கைமானில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் வாகனம் மாணவர்களை ஏற்றிக்கொண்டு, கும்பகோணம் அருகே விசலூர் கிராமத்தில் சென்று கொண்டிருந்த பொழுது ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கியதில் பள்ளி வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மகாலட்சுமி, சுபநிதி, காவியா, நந்திகா, சபரீஷ், ராகவன் ஆகிய 6 மாணவர்களும், ஓட்டுநர் வினோத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். நாச்சியார் கோவில் காவல்துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 4 மாணவர்கள் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சபரீஷ், ராகவன் மற்றும் ஓட்டுநர் வினோத் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து நாச்சியார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.1