logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் தண்ணீர் தட்டுபாடு நிலவுகிறது.காவிரி ஆறு பாயும் ஈரோடு மாவட்டத்தில் சாயக்கழிவுநீரை ஆற்றில் வெளியேற்றி குடிநீரை மாசுபடுத்துகிறார்கள்.

14 hrs ago
user_ஆ.கார்த்திக் (P F H R.)
ஆ.கார்த்திக் (P F H R.)
Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
14 hrs ago

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் தண்ணீர் தட்டுபாடு நிலவுகிறது.காவிரி ஆறு பாயும் ஈரோடு மாவட்டத்தில் சாயக்கழிவுநீரை ஆற்றில் வெளியேற்றி குடிநீரை மாசுபடுத்துகிறார்கள்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    1
    Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வளாகத்தில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலய 5 வது ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் விமர்சையாக நடைபெற்றது. திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் குடியிருப்பு வளாகத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது இந்த கோவிலின் ஐந்தாவது ஆண்டு கும்பாபிஷேக விழா இன்று மிக விமர்சனையாக 1024 கலச பூஜைகளுடன் நடந்தது. முன்னதாக கடந்த 23ஆம் தேதி மாலை கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து பலி வாஸ்து கலசம் தொடங்கி 24ஆம் தேதி காலை கணபதி ஹோமம் மூல பூஜையும் 25ஆம் தேதி சாந்தி ஹோமம், பகவதி சேவை என நாள்தோறும் பூஜை புனஸ்காரங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 7:15 மணியிலிருந்து 8 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற்றது அதனை தொடர்ந்து 1008 கலசம் அபிஷேகமும் நடந்தது. இந்த விழாவில் பெல் ஊரகப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஐயப்ப சேவா சங்கத்தினர் உட்பட சுற்றுவட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
    2
    திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வளாகத்தில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலய
5 வது ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் விமர்சையாக நடைபெற்றது.
திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் குடியிருப்பு வளாகத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது 
இந்த கோவிலின் ஐந்தாவது ஆண்டு கும்பாபிஷேக விழா இன்று மிக விமர்சனையாக 1024 கலச பூஜைகளுடன் நடந்தது.
முன்னதாக கடந்த 23ஆம் தேதி மாலை கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து பலி  வாஸ்து கலசம்  தொடங்கி 24ஆம் தேதி காலை கணபதி ஹோமம்  மூல பூஜையும்  25ஆம் தேதி சாந்தி ஹோமம், பகவதி சேவை என நாள்தோறும் பூஜை புனஸ்காரங்கள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து  இன்று காலை 7:15 மணியிலிருந்து 8 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
அதனை தொடர்ந்து 1008 கலசம் அபிஷேகமும் நடந்தது. இந்த விழாவில் பெல் ஊரகப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஐயப்ப சேவா சங்கத்தினர் உட்பட சுற்றுவட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    51 min ago
  • திண்டுக்கல் மாவட்டம் குறும்பபட்டியைச் சேர்ந்த பாண்டி -42 சொந்த ஊரான செந்துறைக்கு செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது பேருந்து நிலையத்திலிருந்து மணப்பாறை செல்வதற்கு அரசு கிராம பேருந்து பேருந்து நிலையத்தில் உள்ளே சென்று திரும்பும் போது எதிர்பாராத விதமாக பாண்டியன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கேசவன் 30 மற்றும் நடத்துனர் முருகேசன் 45 இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம்  குறும்பபட்டியைச் சேர்ந்த பாண்டி -42
சொந்த ஊரான செந்துறைக்கு செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில்
பேருந்துக்காக காத்திருந்தபோது  பேருந்து நிலையத்திலிருந்து மணப்பாறை செல்வதற்கு அரசு கிராம பேருந்து பேருந்து நிலையத்தில் உள்ளே சென்று திரும்பும் போது எதிர்பாராத விதமாக பாண்டியன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில்  பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின்  ஓட்டுநர் கேசவன் 30 மற்றும் நடத்துனர் முருகேசன் 45 இவர்களிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • ஓசூரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று பிரதோஷ வழிபாடினை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது நந்தி பகவானுக்கு பால், தயிர்,சந்தனம், மஞ்சள்,குங்குமம், பஞ்சாமிர்தம், விபூதி, ஆகியவைக் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் அலங்காரமும் செய்து மாலை அணிவித்து உதிரி பூக்களால் அர்ச்சனை செய்து தூப தீபம் காட்டினார்கள். பக்தர்கள் திரளாக வருகை தந்து நந்தி பகவன் அருள் பெற்று சென்றனார். பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    ஓசூரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று பிரதோஷ வழிபாடினை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது நந்தி பகவானுக்கு பால், தயிர்,சந்தனம், மஞ்சள்,குங்குமம், பஞ்சாமிர்தம், விபூதி, ஆகியவைக் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் அலங்காரமும் செய்து மாலை அணிவித்து உதிரி பூக்களால் அர்ச்சனை செய்து தூப தீபம் காட்டினார்கள். பக்தர்கள் திரளாக வருகை தந்து நந்தி பகவன் அருள் பெற்று சென்றனார். பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_USHA INDU
    USHA INDU
    Taxi Driver ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கல்லல் ஒன்றியம் கலிப்புலி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாயாண்டி அய்யனார் புரவி எடுப்பு விழா மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மது எடுப்பு மற்றும் முளைப்பாரி விழாவை முன்னிட்டு இன்று (29/4/26) புதன்கிழமை கலிப்புலி கிராமத்தில் மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு மாடுகள் களமிறங்கின. ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை அடக்கினர்.மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை காண திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
    1
    சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டை அருகே கல்லல் ஒன்றியம் கலிப்புலி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாயாண்டி அய்யனார் புரவி எடுப்பு விழா மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மது எடுப்பு மற்றும் முளைப்பாரி விழாவை முன்னிட்டு இன்று (29/4/26) புதன்கிழமை கலிப்புலி கிராமத்தில் மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு மாடுகள் களமிறங்கின. ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை அடக்கினர்.மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை காண திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • Post by Salem_Updates
    1
    Post by Salem_Updates
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    21 hrs ago
  • ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையை கடக்க முயன்ற  வட மாநில இளம் பெண் மீது இருசக்கர வாகன மோதியதில் வடமாநில பெண் சம்பவ இடத்திலேயே பலி.  ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல். ________ காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பேட்டரிசார்ஜ் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் உத்திர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா (26) பணிபுரிந்து வந்தார்.  இவர் தனது வேலை செய்யும் நிறுவனத்திற்கு அருகிலேயே சக தோழிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார்.  இந்த நிலையில் சுனிதா செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் சாலையை கடந்து சென்று சாலையோர கடையில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் மாநில நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது ஒரகடத்தை நோக்கி சக்திவேல் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் வேகமாக மோதி சுமார் 20 மீட்டர் தூரம் இழுத்து சென்றதில் இடுப்பு பகுதி மற்றும் கால் பகுதி முறிந்து சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.  இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற கம்பம் பகுதியை சேர்ந்த சக்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  மேலும் சாலையின் நடுவே சடலமாக கிடந்த சுனிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது  மேலும் இந்த சாலை விபத்து சாலை நடுவே நடைபெற்று சுனிதாவின் சடலம் சாலை நடுவே இருந்ததால் சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையை கடக்க முயன்ற  வட மாநில இளம் பெண் மீது இருசக்கர வாகன மோதியதில் வடமாநில பெண் சம்பவ இடத்திலேயே பலி. 
ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல்.
________
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பேட்டரிசார்ஜ் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் உத்திர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா (26) பணிபுரிந்து வந்தார். 
இவர் தனது வேலை செய்யும் நிறுவனத்திற்கு அருகிலேயே சக தோழிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார். 
இந்த நிலையில் சுனிதா செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் சாலையை கடந்து சென்று சாலையோர கடையில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் மாநில நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது ஒரகடத்தை நோக்கி சக்திவேல் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் வேகமாக மோதி சுமார் 20 மீட்டர் தூரம் இழுத்து சென்றதில் இடுப்பு பகுதி மற்றும் கால் பகுதி முறிந்து சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். 
இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற கம்பம் பகுதியை சேர்ந்த சக்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
மேலும் சாலையின் நடுவே சடலமாக கிடந்த சுனிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது 
மேலும் இந்த சாலை விபத்து சாலை நடுவே நடைபெற்று சுனிதாவின் சடலம் சாலை நடுவே இருந்ததால் சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    14 hrs ago
  • Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    1
    Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.