திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆதாரக் கிளை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் போளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து விருப்பம் கோரப்படாமல் சந்தா தொகை கட்டாயம் பிடிக்கும் செய்வதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து போளூர் வட்டாட்சியர் அலுவலரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர் பின்னர் கருவூல அதிகாரிகளையும் சந்தித்து மனு அளித்தனர் இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் தலைவர் வாசு, மூத்த உறுப்பினர் வரதராஜன், செயலாளர் பெருமாள், பொருளாளர் அருளப்பன் இணை செயலாளர் சொக்கலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆதாரக் கிளை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் போளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து விருப்பம் கோரப்படாமல் சந்தா தொகை கட்டாயம் பிடிக்கும் செய்வதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து போளூர் வட்டாட்சியர் அலுவலரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர் பின்னர் கருவூல அதிகாரிகளையும் சந்தித்து மனு அளித்தனர் இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் தலைவர் வாசு, மூத்த உறுப்பினர் வரதராஜன், செயலாளர் பெருமாள், பொருளாளர் அருளப்பன் இணை செயலாளர் சொக்கலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆதாரக் கிளை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் போளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து விருப்பம் கோரப்படாமல் சந்தா தொகை கட்டாயம் பிடிக்கும் செய்வதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து போளூர் வட்டாட்சியர் அலுவலரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர் பின்னர் கருவூல அதிகாரிகளையும் சந்தித்து மனு அளித்தனர் இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் தலைவர் வாசு, மூத்த உறுப்பினர் வரதராஜன், செயலாளர் பெருமாள், பொருளாளர் அருளப்பன் இணை செயலாளர் சொக்கலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆதாரக் கிளை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் போளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து விருப்பம் கோரப்படாமல் சந்தா தொகை கட்டாயம் பிடிக்கும் செய்வதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து போளூர் வட்டாட்சியர் அலுவலரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர் பின்னர் கருவூல அதிகாரிகளையும் சந்தித்து மனு அளித்தனர் இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் தலைவர் வாசு, மூத்த உறுப்பினர் வரதராஜன், செயலாளர் பெருமாள், பொருளாளர் அருளப்பன் இணை செயலாளர் சொக்கலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசமர பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரச மர பிள்ளையார் கோயில் (இன்று ஜூலை 31) ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமை பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் சுற்றுப்புற கிராமப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் விபூதி குங்குமம் பூ பழம் பிரசாதம் வழங்கப்பட்டது1
- காஞ்சிபுரத்தை அடுத்த கரியன் கேட், திம்ம சமுத்திரம் பகுதியில் எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பால் கூட ஊர்வலம் விண்ணை பிளக்கும் வான வேடிக்கைகளுடன், பம்பை உடுக்கை, சலங்கை உள்ளிட்ட கிராம கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. ஸ்ரீ சடையாத்தம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட இந்த பால்குட ஊர்வலமானது இறுதியாக ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. 100 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ பொன்னியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பின்னர் தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்தப் பால் அபிஷேக விழாவில்,D அமர் V. விமல், S.ராஜேஷ் N. ஸ்ரீ வர்ஷன், S. டில்லி பாபு, விஷ்ணு மாதேஷ் உட்பட கோவில் நிர்வாகிகள் திம்ம சமுத்திரம் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.. காஞ்சிபுரத்தை அடுத்த கரியன் கேட், திம்ம சமுத்திரம் பகுதியில் எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பால் கூட ஊர்வலம் விண்ணை பிளக்கும் வான வேடிக்கைகளுடன், பம்பை உடுக்கை, சலங்கை உள்ளிட்ட கிராம கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. ஸ்ரீ சடையாத்தம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட இந்த பால்குட ஊர்வலமானது இறுதியாக ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. 100 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ பொன்னியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பின்னர் தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்தப் பால் அபிஷேக விழாவில்,D அமர் V. விமல், S.ராஜேஷ் N. ஸ்ரீ வர்ஷன், S. டில்லி பாபு, விஷ்ணு மாதேஷ் உட்பட கோவில் நிர்வாகிகள் திம்ம சமுத்திரம் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது..1
- பாலக்கோட்டில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் பொருளாளர் சுப்ரமணி, துணைத் தலைவர் முருகன் மற்றும் மூத்த நிர்வாகிகள் ராமசாமி, காவேரியப்பன், ரகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், அரசாணை எண் 123-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதியர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் ரூ.644 தொகையை ரத்து செய்ய வேண்டும், 10 சதவீத ஓய்வூதிய உயர்வை வழங்க வேண்டும், ஓய்வூதியர்களின் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்க வேண்டும், முதியோர் ஓய்வூதியர்களை தங்களது உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஓய்வூதியர் நலக் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் முருகேசன், அன்பழகன், சாந்தா, சின்னபாப்பா, ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், ஏராளமான ஓய்வூதியர்களும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்1
- மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! தருமபுரி அடுத்து சோகத்தூர் பகுதியில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் (22.4.1987) முதல் 39 ஆண்டுகளாக பணி கடந்து 40 வது ஆண்டில் பணியை சிறப்புடன் தொடர்ந்து (31.07.2026) இன்றுடன் அதியமான்கோட்டையில் பணிபுரிந்த சின்னசாமி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் பணி புரியும் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிறைவு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.1
- மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர். கோத்தகிரி அருகே உள்ள இடுகொரை கிராமத்திற்கு உரிய சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் சடலத்தை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருள்மிகு எல்லையம்மன் கோயிலில் ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருள்மிகு ஶ்ரீ எல்லையம்மன் கோயில் (இன்று ஜூலை 31) ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் வாணியம்பாடி சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- காஞ்சிபுரம் மாநகரில் உள்ள சிறுகாவேரிப்பாக்கம் ஜே ஜே நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெகதீஸ்வரி மாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ மகா காளியம்மன் நாககன்னியம்மன் ஆலயத்தில் 25 ஆம் ஆண்டு ஆடி மாத 108 பால்குடம் மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்து மலர் மாலைகளால் அலங்கரித்து தீப தூப ஆராதனை செய்து பக்தர்கள் பொதுமக்கள் வழிப்பட்டனர். மேலும் ஊரணி பொங்கல் வைத்து மற்றும் கூழ்வார்த்தல் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலய நிர்வாகிகள், விழா குழுவினர், இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் காஞ்சிபுரம் மாநகரில் உள்ள சிறுகாவேரிப்பாக்கம் ஜே ஜே நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெகதீஸ்வரி மாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ மகா காளியம்மன் நாககன்னியம்மன் ஆலயத்தில் 25 ஆம் ஆண்டு ஆடி மாத 108 பால்குடம் மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்து மலர் மாலைகளால் அலங்கரித்து தீப தூப ஆராதனை செய்து பக்தர்கள் பொதுமக்கள் வழிப்பட்டனர். மேலும் ஊரணி பொங்கல் வைத்து மற்றும் கூழ்வார்த்தல் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலய நிர்வாகிகள், விழா குழுவினர், இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்1
- தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் உடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டி மற்றும் சோகத்தூர் ஆகிய இடங்களில் விவசாயின் மல்பெரி தோட்டம் மற்றும் குழு வளர்ப்பு மனைகளை ஆய்வு செய்தார் இதைத்தொடர்ந்து சோகத்தூரில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி பார்வையிட்டு மற்றும் மின்னணு பரிவர்த்தனை செயல்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.1
- சேலம் செந்தாரப்பட்டி பேரூராட்சியில் உள்ள மதுபான கடை அகற்ற வேண்டி போராட்டம் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட செந்தாரப்பட்டி பேரூராட்சியில் ஒன்னாவது வார்டு பகுதியில் அரசு மதுபானம் கடை இயங்கி வருகிறது இந்த மதுபான கடையை பொதுமக்களுக்கு இடைஞ்சலாக உள்ளதால் உடனடியாக மதுபான கடை அகற்ற வேண்டும் என போராட்டம் நடைபெற்றது இதனை அடுத்து அதிகாரிகள் ஒரு மாதம் அவகாசம் கேட்டதனால் போராட்டம் கைவிடப்பட்டது.1