Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from தமிழ்நாடு and nearby areas
- வல்லகோட்டை பிரசித்தி பெற்ற சுப்ரமணியசுவாமி கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை 3 மணி அளவில் சன்னதி திறக்கபட்டு கோபூஜை நடந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் 2 மணிநேரம் காத்திருந்து முருகனை தரிசித்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு மும்முரம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகளில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பலரது இல்லங்களில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்பது வழக்கம் அதன் அடிப்படையில் வண்ண வண்ண நிறங்கள் அழகிய வடிவமைப்புகளுடன் குழந்தை உருவங்கள் மற்றும் வெண்ணிலா பைனாப்பிள் ஆரஞ்சு பட்டர் ஸ்காட்ச் ஹனி சாக்லேட் பிளாக் பாரஸ்ட் வைட் ஃபாரஸ்ட் ஐஸ்கிரீம் கேக் அரை கிலோ முதல் 10 கிலோ வரையிலும் கேக்கல் தயார் நிலையில் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது இதனை வாங்க மக்கள் வழக்கத்திற்கு மாறாக ஆர்வம் காட்டி வருகின்றனர்1
- கோவிலூர் சவேரியார் தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நல்லம்பள்ளி வட்டம் கோவிலூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயம் அமைந்துள்ளது இங்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு திருப்பலி பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில், மண்ணின் மைந்தர்கள் மற்றும் உதவி பங்கு தந்தை உட்பட பல தந்தையர்கள் கூட்டுப் பாடல் திருப்பலி நிறைவேற்றினர் இதில் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர் திருப்பலி முடிந்த பின்பு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்1
- புதுகை: புத்தாண்டில் கோயிலில் குவிந்த பக்தர்கள் 2026 புத்தாண்டு பிறப்பை ஒட்டி விராலிமலை சுற்றுப்பகுதி பல்வேறு கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து வருகின்றனர். விராலிமலை முருகன் மலைக்கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகனுக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.1
- வேடசந்தூர் பகுதி பொதுமக்களுடன் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடிய வேடசந்தூர் காவல்துறையினர். #vedasandur #newyear #police1
- Post by Sangili.v1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோவில்கள், சுற்றுலா தளங்கள், கடற்கரைகளில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கேக் வெட்டி, வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். சினிமா பாடல்களுக்கு நடனமாடியும் பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.1
- தர்மபுரி உழவர் சந்தையில் 45 டன் காய்கறிகள் விற்பனை தர்மபுரி உழவர் சந்தையில் தினசரி ஆயிரக்கணக்கான நுகர்வோர் வந்து செல்லும் நிலையில் நேற்று காலை மற்றும் மாலை என 2 வேளையிலும் நுகர்வோர் எண்ணிக்கை 8,500 ஆக நேற்று அதிகரித்து நிலையில் 60 வகையான காய்கறிகள் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி நேற்று ஒரே நாளில் மொத்தம் 45 டன் காய்கறி பழங்கள் விற்பனை ஆகி உள்ளது அவற்றின் மதிப்பு 18 லட்சம் என நிர்வாக அலுவலர் இளங்கோ இன்று தெரிவித்துள்ளார்1