மணப்பாறையில் திடீரென இடியுடன்,கொட்டித் தீர்த்த கனமழை மக்கள் மகிழ்ச்சி திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் மாலை நேரத்தில் கருமேகக்கூட்டங்கள் திரண்டு ரம்மியமான சூழல் நிலவில் நிலையில் திடீரென மின்னல் வெட்டி,இடியுடன், மழை பெய்ய ஆரம்பித்தது ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் கனமழையாக கொட்டித்தீர்த்தது. சுமார் சுமார் 1 ½ மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் சாலையின் பிரதான சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு குளம் போல் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. சாலையோர கடைகளுக்கு முன்பும் மழைநீர் சூழ்ந்து கொண்டது. கனமழை கொட்டித் தீர்த்தால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மணப்பாறையில் திடீரென இடியுடன்,கொட்டித் தீர்த்த கனமழை மக்கள் மகிழ்ச்சி திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் மாலை நேரத்தில் கருமேகக்கூட்டங்கள் திரண்டு ரம்மியமான சூழல் நிலவில் நிலையில் திடீரென மின்னல் வெட்டி,இடியுடன், மழை பெய்ய ஆரம்பித்தது ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் கனமழையாக கொட்டித்தீர்த்தது. சுமார் சுமார் 1 ½ மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் சாலையின் பிரதான சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு குளம் போல் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. சாலையோர கடைகளுக்கு முன்பும் மழைநீர் சூழ்ந்து கொண்டது. கனமழை கொட்டித் தீர்த்தால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் 5:45 மணியளவில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் பரவலாக மழை பொழிய ஆரம்பித்தது. இந்த மழை தற்போது வரை விடாமல் பொழிகிறது. இதனையடுத்து மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.1
- திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் மாலை நேரத்தில் கருமேகக்கூட்டங்கள் திரண்டு ரம்மியமான சூழல் நிலவில் நிலையில் திடீரென மின்னல் வெட்டி,இடியுடன், மழை பெய்ய ஆரம்பித்தது ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் கனமழையாக கொட்டித்தீர்த்தது. சுமார் சுமார் 1 ½ மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் சாலையின் பிரதான சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு குளம் போல் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. சாலையோர கடைகளுக்கு முன்பும் மழைநீர் சூழ்ந்து கொண்டது. கனமழை கொட்டித் தீர்த்தால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சித்திரை வெயில் வாட்டி வதைத்து வந்தது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் சிரமடைந்தனர் இந்த நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனைத் தொடர்ந்து திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் குளிர்ச்சியான சூழல் உருவாகியது இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, ஊர் பொதுமக்கள் கையில் தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு கிராம மக்களின் உற்சாகத்துடன் சிறப்பாக அமைந்தது.1
- குளித்தலை அருகே மேட்டுமருதூர் கிராமத்தில் ஸ்ரீ மகாமாரியம்மனுக்கு 62 ஆம் ஆண்டு பால்குட பெருவிழா கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு 62 ஆம் ஆண்டு பால்குடப் பெருவிழா சித்ரா பௌர்ணமியான இன்று நடைபெற்றது. மருதூர் காவிரி நதிக்கரையில் புனித நீராடிய பக்தர்கள் அங்கிருந்து தீர்த்த குடம், பால்குடம், காவடிகள், தொட்டில் கட்டுதல் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்து மருதூர் ஸ்ரீ மாரியம்மன், மேட்டுமருதூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ வள்ளி தேவசேனா கல்யாண சுப்பிரமணியர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தம் கொண்டு சிறப்பான அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.1
- திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே மேம்பாலத்தில் திருச்சியில் இருந்து துவாக்குடிக்கு இரும்பு பைப்புகளை ஏத்திச்சென்ற லாரி டீசல் இல்லாமல் நின்றுள்ளது அப்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து முத்துப்பேட்டைக்கு பைப் லைன் சரக்கு ஏற்றி வந்த டாரஸ் லாரி பின்னால் மோதி உள்ளது. இதில் முத்துப்பேட்டைக்கு செல்லும் சரக்கு லாரியை ஒட்டி வந்த முசிறி நாச்சம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (42) சிக்கி கொண்டார். இந்நிலையில் திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே இந்த விபத்து நடந்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் சரக்கு லாரியின் முன்பாகத்தை உடைத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக பழனிச்சாமியை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிச்சாமிக்கு காலில் மட்டும் லேசாக அடிபட்டுள்ளது. மற்றபடி எந்தவித பாதிப்பும் இல்லை இந்த நிலையில் சரக்கு லாரியை திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டீசல் இல்லாமல் நிறுத்தி இருந்த அரியலூர் திருமானூர் தாலுக்காவை சேர்ந்த மொட்டையன் மகன் மணிகண்டன் (36) மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.3
- திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதியில் கோடை வெயிலின் காரணமாக வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலாக இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் புழுக்கமாகவும் அதனைத் தொடர்ந்து மாலை 3:45 மணி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 5:25 மணிமுதல் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி காணப்பட்டது.1