Shuru
Apke Nagar Ki App…
திருச்சி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை வேலை நாளாக செயல்படும், திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் சுற்றறிக்கை..
K.S. PERIYASAMY
திருச்சி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை வேலை நாளாக செயல்படும், திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் சுற்றறிக்கை..
More news from தமிழ்நாடு and nearby areas
- தவெக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் R.கதிரவன் அறிவுறுத்திலின் படி மாவட்ட செயற்குழு உறுப்பினர் VP.துரை அவர்களின் முன்னிலையிலும் பொன்னம்பட்டி பேரூர் கழகச் செயலாளர் P.சங்கர பாண்டியன் தலைமையில் மற்றும் வார்டு செயலாளர் தவ்ஃபீக் பேரூர் கழக நிர்வாகிகள் முகமது ஆசிக் அசரப் அலி பாஸ்கரன் ஹரி பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை அனைத்து வீடுகளிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் உடன் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- மணப்பாறை அருகே திடீரென சில கோரிக்கைகளை செய்து கொடுக்க கூறி திமுக வேட்பாளர் காலில் விழுந்த நபரால் பரபரப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, வையம்பட்டி ஒன்றியபகுதிகளில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அப்துல் சமது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். ஆனாங்கரைப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அங்கிருந்த மக்கள் சிலர் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி முறையிட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் திடீரென சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, ஜெயிச்சுட்டு போய் 5 வருடமா செஞ்சு தரவில்லை என்று கூறி எம்எல்ஏ காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் எஸ். ரகுபதி போட்டியிடுகின்றார். இதனை அடுத்து திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார பணி மேற்கொண்டு வரும் அவர், இன்று பொன்னமராவதி அருகே திருமயம் அருகே உள்ள குறிச்சிபட்டி பகுதியில் தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.1
- வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்திற்கு ஆதரவாக எரியோடு பேரூராட்சி மணியக்காரன்பட்டி கிராமத்தில் இன்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.1
- இராசிபுரம் நகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இராசிபுரம் சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு பொதுமக்கள் இடத்தில் இசை பாடலுடன் வாய்ப்பு கேட்டு வருகின்றனர்1
- Post by சந்திரசேகர். D1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வெள்ளிமலை அருகில் உள்ள மூங்கில் குடில் வளாகத்தில்,சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா.ராகேஷ் தலைமையில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய இரா.ராகேஷ், கல்வராயன் மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து வகையிலும் பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து,ஆண்டுதோறும் சுமார் 200 மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் கல்வி உதவி வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக டாக்டர். பி.எல். விஜயகுமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் பொன்னம்பட்டி (துவரங்குறிச்சி) மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் பொன்னம்பட்டி பேரூராட்சியை சேர்ந்த அதிமுக மற்றும் என்டிஏ கூட்டணியை சேர்ந்த கட்சியினர் பங்கேற்றனர்.1