Shuru
Apke Nagar Ki App…
துவரங்குறிச்சியில் தமிழக வெற்றி கழகத்தினர் தீவிர பிரச்சாரம் தவெக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் R.கதிரவன் அறிவுறுத்திலின் படி மாவட்ட செயற்குழு உறுப்பினர் VP.துரை அவர்களின் முன்னிலையிலும் பொன்னம்பட்டி பேரூர் கழகச் செயலாளர் P.சங்கர பாண்டியன் தலைமையில் மற்றும் வார்டு செயலாளர் தவ்ஃபீக் பேரூர் கழக நிர்வாகிகள் முகமது ஆசிக் அசரப் அலி பாஸ்கரன் ஹரி பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை அனைத்து வீடுகளிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் உடன் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Usha arun News
துவரங்குறிச்சியில் தமிழக வெற்றி கழகத்தினர் தீவிர பிரச்சாரம் தவெக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் R.கதிரவன் அறிவுறுத்திலின் படி மாவட்ட செயற்குழு உறுப்பினர் VP.துரை அவர்களின் முன்னிலையிலும் பொன்னம்பட்டி பேரூர் கழகச் செயலாளர் P.சங்கர பாண்டியன் தலைமையில் மற்றும் வார்டு செயலாளர் தவ்ஃபீக் பேரூர் கழக நிர்வாகிகள் முகமது ஆசிக் அசரப் அலி பாஸ்கரன் ஹரி பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை அனைத்து வீடுகளிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் உடன் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி போட்டியிடுகின்றார். இதனை அடுத்து திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார பணி மேற்கொண்டு வரும் அவர், இன்று திருமயம் அருகே உள்ள வடக்கிப்பட்டி பகுதியில் திமுக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்.1
- மதுரை திருப்பரங்குன்றம் கிராமத்தினர் சார்பில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (ஏப்.14)பாரம்பரியமாக நடந்து வரும் மலைக்கு பின்புறமுள்ள கோயில் நிலத்தில் நான்கு ஏர் பூட்டி உழும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராமத்தினர் மற்றும் விவசாயிகள் நேற்று காலை குழந்தைகளுடன் புத்தாடைகள் அணிந்து, புதிய தார் குச்சி நுனியில் ஆணி அடித்து அதில் பூ சுற்றி, கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து மலையைச் சுற்றி வந்து 4 ஏர்களில் காளைகள் பூட்டி தென்பரங்குன்றத்தில் கோயில் நிலங்களை உழுதனர்.1
- இராசிபுரம் நகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இராசிபுரம் சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு பொதுமக்கள் இடத்தில் இசை பாடலுடன் வாய்ப்பு கேட்டு வருகின்றனர்1
- பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளர் என்னை கவனிக்கவில்லை பிரச்சார வாகனத்தில் என் அனுமதி இல்லாமல் எவ்வாறு பாமக கட்சிக் கொடியை கட்டலாம் என குடிபோதையில் ஓட்டுனரிடம் வாக்குவாதம் இந்த என் டி ஏ கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தற்போது தெரிந்துள்ளது தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் என்டிஎ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது இந்நிலையில் தற்போது தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்டனர் அதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் கதிர்காமு அவரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்து தற்போது எலக்சன் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் என் டி ஏ கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியகுளம் நகரச் செயலாளர் குணசேகரன் என்பவர் மது போதையில் பெரியகுளம் பகுதியில் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் வாகனம் வீதி வீதியாக சென்று வருகின்றனர் அந்த வாகனத்தை மறித்து நான் அன்புமணியின் பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியகுளம் நகரச் செயலாளர் எனக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் எந்த ஒரு மரியாதையும் செய்யவில்லை என்னை கவனிப்பும் செய்யாததால் பிரச்சார வாகனத்தில் என் அனுமதி இல்லாமல் எப்படி கொடி கட்டலாம் என ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது ஓட்டுநர் கொடியை நான் கழட்டி விடுகிறேன் நான் வேலை தான் செய்கிறேன் என கூறியதற்கு நான் நகரச் செயலாளர் எனக்கு எந்த ஒரு கவனிப்பும் செய்யவில்லை நீ குடியை கழட்ட வேண்டாம் ஆனால் நான் சொன்னேன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் கூறுவீர்கள் என மது போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் பிரச்சார வாகன ஓட்டுனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது என்டிஏ கூட்டணி கட்சியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது மேலும் கூட்டணி கட்சியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நகரச் செயலாளர் மது போதையில் தனக்கு எந்த ஒரு கவனிப்பும் அம்மாள் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரோடு நிர்வாகிகளோ செய்யவில்லை என பிரச்சார வாகனத்தை மதித்து ரகளையில் ஈடுபட்டது பெரியகுளம் பகுதியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒற்றுமை இல்லாதது தற்போது வெட்ட வெளிச்சமாக வெளிவந்துள்ளது கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது1
- Post by K.M.Parameshwaran1
- Post by சந்திரசேகர். D1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் தவெகவின் வேட்பாளர் ஆர். கதிரவன் விசில் சின்னத்தில் வாக்குகள் கேட்டு இன்று காலை முதல் மணப்பாறை தெற்கு ஒன்றியம் ஆவாரமபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.1
- சென்னையிலிருந்து இன்று ( ஏப்.15) மதியம் விமானம் மூலம் மதுரை வந்த பாஜக துணைத் தலைவர் நடிகை குஷ்பூ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் நானும் சுந்தரி சியும் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்யவில்லை நான் குறைவாகவே படித்துள்ளேன். ஆனால் எங்களை தாய் தந்தையர் நல்லவிதமாக வளர்த்துள்ளனர். அவர் அமெரிக்காவில் படித்துள்ளார். ஆனாலும் நாகரிகமற்று நடந்து கொள்கிறார். பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை ஏன் நிதி அமைச்சர் பதிவிலிருந்து தூக்கினார்கள் என குஷ்பு கேள்வி எழுப்பினார்.1
- தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட பகுதிகளில் இன்று வயதான முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களிடம் தபால் வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வருகின்ற 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் பொது வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வாக்குச்சாவடிக்கு வர முடியாத முதியவர்கள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மருத்துவ சிகிச்சையில் உள்ள நபர்களிடம் அவர்களது வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகள் பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்ப்பட்ட நகர் பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில் இன்று தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி வயதான முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்கள் வீடுகளில் சென்று வாக்குகள் பதிவு பெறப்பட்டு சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டியில் செலுத்தப்பட்டது.1