logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வாலாஜாபாத் பேரூராட்சி கழகம் சார்பில் வாலாஜாபாத் பேருந்து நிலைய பகுதியில் பேரூராட்சி கழக செயலாளர் அரி குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்ட கழகம், வாலாஜாபாத் பேரூராட்சி கழகம் சார்பில் வாலாஜாபாத் பேருந்து நிலைய பகுதியில் பேரூராட்சி கழக செயலாளர் அரி குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்தில் முன்னெடுத்து வைக்கும் தெரு முனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, ஒன்றிய கழக செயலாளர்கள் அக்ரி நாகராஜ், களக்காட்டூர் ராஜி, ஒன்றிய கழக துணைச்செயலாளர் ஒ.வி.ரவி, கழக இளம்பேச்சாளர் கோவளம் தீனதயாளன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் வெள்ளேரியான், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் உள்ளாவூர் பிரபாகரன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் தொள்ளாழி மோகன், மாவட்ட இளைஞர் அணி துணைத்தலைவர் நேருநகர் கலைமணி, மாவட்ட மகளிரணி தலைவர் சியாமளா சின்னதம்பி, பேரூராட்சி துணை செயலாளர் ஜெகதீசன், பேரூராட்சி இணை செயலாளர் விவேகா கலைமணி, முன்னாள் பேரூராட்சி கழக செயலாளர் ராஜேந்திரன், பேரூராட்சி இளைஞர் அணி செயலாளர் சக்திவேல், பேரூராட்சி மாணவரணி செயலாளர் சஞ்சய், பேரூராட்சி இலக்கிய அணி செயலாளர் அன்பு, பேரூராட்சி மாணவரணி துணைசெயலாளர் சௌந்தர், ஆகாஷ் உள்ளிட்டோர் உள்ளனர்

on 14 March
user_Venkat
Venkat
Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
on 14 March
4b7a8afa-6998-4505-a818-31aac6798905

வாலாஜாபாத் பேரூராட்சி கழகம் சார்பில் வாலாஜாபாத் பேருந்து நிலைய பகுதியில் பேரூராட்சி கழக செயலாளர் அரி குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்ட கழகம், வாலாஜாபாத் பேரூராட்சி கழகம் சார்பில் வாலாஜாபாத் பேருந்து நிலைய பகுதியில் பேரூராட்சி கழக செயலாளர் அரி குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் மன்றத்தில் முன்னெடுத்து வைக்கும் தெரு முனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, ஒன்றிய கழக செயலாளர்கள் அக்ரி நாகராஜ், களக்காட்டூர் ராஜி, ஒன்றிய கழக துணைச்செயலாளர் ஒ.வி.ரவி, கழக இளம்பேச்சாளர் கோவளம் தீனதயாளன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் வெள்ளேரியான், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் உள்ளாவூர் பிரபாகரன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் தொள்ளாழி மோகன், மாவட்ட இளைஞர் அணி துணைத்தலைவர் நேருநகர் கலைமணி, மாவட்ட மகளிரணி தலைவர் சியாமளா சின்னதம்பி, பேரூராட்சி துணை செயலாளர் ஜெகதீசன், பேரூராட்சி இணை செயலாளர் விவேகா கலைமணி, முன்னாள் பேரூராட்சி கழக செயலாளர் ராஜேந்திரன், பேரூராட்சி இளைஞர் அணி செயலாளர் சக்திவேல், பேரூராட்சி மாணவரணி செயலாளர் சஞ்சய், பேரூராட்சி இலக்கிய அணி செயலாளர் அன்பு, பேரூராட்சி மாணவரணி துணைசெயலாளர் சௌந்தர், ஆகாஷ் உள்ளிட்டோர் உள்ளனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • புரிஞ்சுதா தெரிஞ்சுதா
    1
    புரிஞ்சுதா தெரிஞ்சுதா
    user_Arasu Malar Editor V.Balamurugan
    Arasu Malar Editor V.Balamurugan
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • மு.க. ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் நடைபயணம்.. மக்களை நேரில் சந்தித்தார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உள்ளார். இதற்காக நேற்றிரவே தருமபுரிக்கு வருகை தந்தவர், இன்று காலை பாலக்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ரொடர்ந்து ஸ்தூபி மைதானம், கடைவீதி, பேருந்து நிலையம் , தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
    1
    மு.க. ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் நடைபயணம்.. மக்களை நேரில் சந்தித்தார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உள்ளார்.
இதற்காக நேற்றிரவே தருமபுரிக்கு வருகை தந்தவர்,
இன்று காலை பாலக்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ரொடர்ந்து ஸ்தூபி மைதானம், கடைவீதி, பேருந்து நிலையம் , தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    1
    Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியானது சேலத்தில் இன்று நடைபெறவுள்ளது.இப்பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கலந்துகொள்ள உள்ளார். இதனை காண ஏராளாமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அண்ணா பூங்கா அருகே உள்ள கருணாநிதி சிலை முன் குவிந்துள்ளனர்.
    1
    திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியானது சேலத்தில் இன்று நடைபெறவுள்ளது.இப்பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கலந்துகொள்ள உள்ளார். இதனை காண ஏராளாமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அண்ணா பூங்கா அருகே உள்ள கருணாநிதி சிலை முன் குவிந்துள்ளனர்.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    7 hrs ago
  • நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி சார்பில், நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று சிறப்பாக நடைபெற்றது.கல்லூரி புலமுதல்வர் அ.கலைச்செல்வன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். கல்லூரி அனைத்து துறைத் தலைவர்களும் முன்னிலை வகித்தனர்.கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய பகுதிகளான கடைவீதி மற்றும் காவல் நிலையம் வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள்,வாக்குரிமை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நல்ல தலைவரை தேர்வு செய்வது நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியம் என்பதையும் எடுத்துரைத்தனர்.மேலும், வாக்குகளை விற்காதீர் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற கோஷங்களுடன் பொதுமக்களிடம் உற்சாகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் க.ஸ்ரீதர் செய்திருந்தார்.இந்த பேரணியில் ஊராட்சி செயலர் சரவணபெருமாள், கிராம நிர்வாக அலுவலர் குமார், முதல் நிலைக் காவலர் பாபு ஜெகஜீவன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    1
    நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி சார்பில், நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாமின்  ஒரு பகுதியாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று சிறப்பாக நடைபெற்றது.கல்லூரி புலமுதல்வர் அ.கலைச்செல்வன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். கல்லூரி அனைத்து துறைத் தலைவர்களும் முன்னிலை வகித்தனர்.கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய பகுதிகளான கடைவீதி மற்றும் காவல் நிலையம் வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள்,வாக்குரிமை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை  என்பதை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நல்ல தலைவரை தேர்வு செய்வது நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியம் என்பதையும் எடுத்துரைத்தனர்.மேலும், வாக்குகளை விற்காதீர் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற கோஷங்களுடன் பொதுமக்களிடம் உற்சாகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் க.ஸ்ரீதர் செய்திருந்தார்.இந்த பேரணியில் ஊராட்சி செயலர் சரவணபெருமாள், கிராம நிர்வாக அலுவலர் குமார், முதல் நிலைக் காவலர் பாபு ஜெகஜீவன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    12 hrs ago
  • இராசிபுரம் அத்தனூர் பேரூரில் 1-வது வார்டு பகுதி மக்களிடத்தில் வருகின்ற பொதுத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்கள் பரப்புரை செய்தார் நிகழ்வில் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு நிகழ்வை நடத்தினார்
    1
    இராசிபுரம் அத்தனூர் பேரூரில் 1-வது வார்டு பகுதி மக்களிடத்தில் வருகின்ற பொதுத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்கள் பரப்புரை செய்தார் நிகழ்வில் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு நிகழ்வை நடத்தினார்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    23 hrs ago
  • ஆட்டம் மாறி வருகிறது #bjp #tvk #admk #eps #cm
    1
    ஆட்டம் மாறி வருகிறது 
#bjp #tvk #admk #eps #cm
    user_Arasu Malar Editor V.Balamurugan
    Arasu Malar Editor V.Balamurugan
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    1
    Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழகம் கட்சி வேட்பாளர் செந்தில் பாண்டியன் திருப்பூண்டி கடைத்தெருவில் தேர்தல் பிரச்சாரம் செய்தார், அதனைத் தொடர்ந்து வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது தமிழக வெற்றி கழக வேட்பாளர் செந்தில் பாண்டியன் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு 2 கோடி மக்கள் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்கள் இருந்தும் வந்து செல்கின்றனர் இவர்களுக்கு ஏதுவாக அமையும் வகையில் விமான நிலையம் அமைத்து தருவதாக கூறி பிரச்சாரம் செய்தார் மேலும் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க இருவழிச் சாலை அமைத்து தருவதாக கூறி விசில் சின்னத்திற்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
    2
    கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழகம் கட்சி வேட்பாளர் செந்தில் பாண்டியன் திருப்பூண்டி கடைத்தெருவில் தேர்தல் பிரச்சாரம் செய்தார், அதனைத் தொடர்ந்து வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது தமிழக வெற்றி கழக வேட்பாளர் செந்தில் பாண்டியன் உலகப் புகழ்பெற்ற  வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு 2 கோடி மக்கள் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்கள் இருந்தும் வந்து செல்கின்றனர் இவர்களுக்கு ஏதுவாக அமையும் வகையில் விமான நிலையம் அமைத்து தருவதாக கூறி பிரச்சாரம் செய்தார் மேலும் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை  தவிர்க்க இருவழிச் சாலை அமைத்து தருவதாக கூறி விசில் சின்னத்திற்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.