Shuru
Apke Nagar Ki App…
தேசிய நெடுஞ்சாலையில் விரிசல் ஆபத்தில் பாலமா மக்கள் கேள்வி சிதம்பரம் புதிய பேருந்து அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பக்கவாட்டில் விரிசல் விழுந்துள்ளது இதனால் மக்கள் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி நாளுக்கு நாள் கனரக வாகனங்கள் அதிகரிக்கும் நிலையில் இந்த மாதிரி நிலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலங்கள் சீரமைக்க வேண்டி மக்கள் கோரிக்கை
A.GUNASEELAN reporter 📰TN31
தேசிய நெடுஞ்சாலையில் விரிசல் ஆபத்தில் பாலமா மக்கள் கேள்வி சிதம்பரம் புதிய பேருந்து அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பக்கவாட்டில் விரிசல் விழுந்துள்ளது இதனால் மக்கள் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி நாளுக்கு நாள் கனரக வாகனங்கள் அதிகரிக்கும் நிலையில் இந்த மாதிரி நிலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலங்கள் சீரமைக்க வேண்டி மக்கள் கோரிக்கை
More news from தமிழ்நாடு and nearby areas
- வடலூர் வள்ளலார் கோவிலுக்கு புதிய தீர்ப்பு மக்கள் கொண்டாட்டம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வடலூர் வள்ளலார் கோவிலின் புதிய தீர்ப்பை அளித்துள்ளனர் இதனால் மக்கள் கொண்டாட்டம்1
- தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்1
- தேவூர் முத்தாள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 32 வது ஆண்டு திருவிளக்கு பூஜை தேவூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 32ம் ஆண்டு ஆடி திருவிளக்கு பெருவிழா நேற்றிரவு நடைப்பெற்றது. விழாவினை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும் அதனை தொடர்ந்து அம்பாளுக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது.1
- மின் தகனமேடை பழுது-பிணத்தை சாலையில் வைத்து சாலை மறியல்* *காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் அமைந்துள்ள நவீன தகன எரிவாயு மேடை கடந்த 4மாதங்களுக்கு மேலாக பழுது ஏற்பட்டுள்ள நிலையில் பிணத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டவரும் உறவினர்கள்* *கொல்லி போடும் கோலத்தில் உறவினர்களுடன் சாலையில் அமர்ந்த உயிரிழந்தவரின் மகன்* *மின் தகனமேடை பழுது-பிணத்தை சாலையில் வைத்து சாலை மறியல்* *காஞ்சிபுரம் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் அமைந்துள்ள நவீன தகன எரிவாயு மேடை கடந்த 4மாதங்களுக்கு மேலாக பழுது ஏற்பட்டுள்ள நிலையில் பிணத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டவரும் உறவினர்கள்* *கொல்லி போடும் கோலத்தில் உறவினர்களுடன் சாலையில் அமர்ந்த உயிரிழந்தவரின் மகன்* ---------------------- காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்படட் வெள்ளைக்குளம் தெரு பகுதியில் நவீன மின் தகன மேடை அமைக்கப்பட்டு பெரிய காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தகனம் செய்து வந்தனர்.இந்த நிலையில் மின் தகனமேடை பழுது ஏற்பட்டு கடந்த 4மாதங்களுக்கு மேலாக தகனங்களை எரியூட்டபடாமல் பெரிய காஞ்சிபுரத்திலிருந்து 5கிலோ மீட்டர் கடந்த தாயார்குளம் மின் தகன மேடைக்கு செல்ல அறிவுறுத்தப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதன் காரணமாக இரட்டிப்பு செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில் ஒலி முகமது பேட்டை வேணுகோபால் தெரு பகுதியை சேர்ந்த குமார்(46) என்பவர் உடல் நிலை சரியில்லாமல் இன்று உயிரிழந்த நிலையில் அவரை மின் தகனமேடையில் எரியூட்ட முடியாமல் அவரது உறவினர்களுடன் பிணத்தை வெள்ளைக்குளம் தெரு சாலையில் வைத்து இறந்தவரின் மகன் கொல்லி போடும் கோலத்திலேயே மறியலில் ஈடுபட்டனர்.மேலும்மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியும் மறியலில் ஈடுபட்டனர். சாலையில் பிணத்தை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் அச்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.1
- ஜவ்வாதுமலை : அல்லேரிமலை அதானிக்கு ஜவ்வாதுமலை யாருக்கு? திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையின் ஜமுனாமருத்தூர் பகுதியில் ஹெலிகாப்டர் வட்டமிட்டதை தொடர்ந்து, அல்லேரி மலைப்பகுதியில் அதானி குழுமத்தின் பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு நீர்மின் திட்டங்கள் மற்றும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான செய்திகள் வெளியாகி மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இச்சூழலில் ஜவ்வாதுமலையை யாருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டதோ ? என்ற சந்தேகமும் அப்பகுதி மக்கள் மத்தியில் எழும்பியிருக்கிறது.1
- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா இறையங்குடி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால்,பன்னீர்,இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று விநியோகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆலயத்தில் நிர்வாகி சுப்பிரமணிய சுவாமி தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா இறையங்குடி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால்,பன்னீர்,இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று விநியோகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆலயத்தில் நிர்வாகி சுப்பிரமணிய சுவாமி தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.2
- மிகவும் பழமையான ஏரிக்கு இந்த நிலைமையா மக்கள் சோகத்தில் தள்ளப்பட்டனர் ஒரு ஏரி வத்த ஆரம்பிச்சா அது தண்ணி குறையுது என்று அர்த்தம் இல்லை ஆயிரக்கணக்கான விவசாயிகள் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறையுது என்று தான் அர்த்தம் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பெருமாள் ஏரி நீர் இல்லாமல் காணப்படும் இந்த நிலைமையை பார்க்கும் பொழுது விவசாயி நிலைமை தெரிகிறது என்எல்சி மற்றும் பருவ மழை காரணங்களால் இந்த ஏரி பற்றி வரண்டு போய் காணப்படுகிறது இதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் சோகத்தில் தள்ளப்பட்டனர்1
- கும்பகோணம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பள்ளி குழந்தைகள் மற்றும் வேன் ஓட்டுநர் காயம். கும்பகோணம் மருத்துவமனையில் சிகிச்சை கும்பகோணம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் காயம் வலங்கைமானில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் வாகனம் மாணவர்களை ஏற்றிக்கொண்டு, கும்பகோணம் அருகே விசலூர் கிராமத்தில் சென்று கொண்டிருந்த பொழுது ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கியதில் பள்ளி வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மகாலட்சுமி, சுபநிதி, காவியா, நந்திகா, சபரீஷ், ராகவன் ஆகிய 6 மாணவர்களும், ஓட்டுநர் வினோத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். நாச்சியார் கோவில் காவல்துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 4 மாணவர்கள் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சபரீஷ், ராகவன் மற்றும் ஓட்டுநர் வினோத் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து நாச்சியார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.1