logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக

4 hrs ago
user_Vinayagam Vinayagam
Vinayagam Vinayagam
Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
4 hrs ago

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • காஞ்சிபுரம் புத்த விகாரில் காகம் ஒன்று அமைதியாக தியானம் செய்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் சாலையில் அமைந்துள்ள காஞ்சி புத்த விகாருக்கு இலங்கையில் இருந்து பகவான் புத்தருடைய தாதுக்கள் (அஸ்தியை) இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழில் முதல் பட்டம் பெற்ற சிங்கள பிக்கு ரத்தின தேரர் அவர்கள் காஞ்சிபுரத்திற்கு எடுத்து வந்தார்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது அவரை தமிழகத்தில் உள்ள அனைத்து பிக்குகளும் ஒன்று சேர்ந்து வரவேற்பு அளித்தனர். இந்த இடத்தில் ஒரு காகம் ஒன்று ஆட்கள் அதிகமாக உள்ள புத்த விகாரில் மேசைக்கு அடியில் அமர்ந்து தியானம் செய்வதை அருகே இருந்த பொது மக்கள் மற்றும் புத்த பிச்சுகள் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சி புத்த விகாரை சார்ந்த தலைவர் ஆர். திருநாவுக்கரசு செயலாளர் ஜி. நாகராஜன் பொருளாளர் எம். கௌதமன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    1
    காஞ்சிபுரம் புத்த விகாரில் காகம் ஒன்று அமைதியாக தியானம் செய்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் சாலையில் அமைந்துள்ள காஞ்சி புத்த விகாருக்கு இலங்கையில் இருந்து பகவான் புத்தருடைய தாதுக்கள் (அஸ்தியை)  இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழில் முதல் பட்டம் பெற்ற சிங்கள பிக்கு ரத்தின தேரர் அவர்கள் காஞ்சிபுரத்திற்கு எடுத்து வந்தார்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது அவரை தமிழகத்தில் உள்ள அனைத்து பிக்குகளும் ஒன்று சேர்ந்து வரவேற்பு அளித்தனர். 
இந்த இடத்தில் ஒரு காகம் ஒன்று ஆட்கள் அதிகமாக உள்ள புத்த விகாரில் மேசைக்கு அடியில் அமர்ந்து தியானம் செய்வதை அருகே இருந்த பொது மக்கள் மற்றும் புத்த பிச்சுகள் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   
காஞ்சி புத்த விகாரை சார்ந்த தலைவர் ஆர். திருநாவுக்கரசு செயலாளர் ஜி. நாகராஜன் பொருளாளர் எம். கௌதமன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    1 hr ago
  • காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு, மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் வி.பாலாஜி அவர்கள் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்ட கழகத்தினர் வெள்ளி தேர் வடம் பிடித்து இழுத்து வணங்கினர். ---------------------------------------------------- தமிழக முதல்வர் மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாள் வருகின்ற 24 ம் நடைபெற உள்ளது . அதனை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட கழகம் சார்பில்  காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி தேர் பவனி நடைபெற்றது. கந்தபுராணம் தோன்றிய தலமும், கந்தபுராணம் அரங்கேறிய தலமான. புகழ்பெற்ற இத் திருக்கோவிலில் மாசி மாத செவ்வாய்க்கிழமை ஒட்டியும், முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளையொட்டி மற்றும் மாவட்ட வெள்ளித்தேர் அலங்கரிக்கப்பட்டு தங்க நிற பட்டாடை உடுத்தி கந்தக்கோட்ட முருகன், அரக்கு நிற பட்டாடை உடுத்தி வள்ளி- தெய்வானை சமேதராக முருகர் வெள்ளித் தேரில்  எழுந்தருளினார் .  வெள்ளி தேரை  மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான   வி.சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, உள்ளிட்ட அதிமுகவினர் வெள்ளி தேர் வடம் பிடித்து இழுத்து வந்தனர் . இதில்  ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு வெள்ளி தேரை வடம் பிடித்து உள்பிரகாரத்தில் இழுத்து வந்தனர். பொதுமக்களுக்கு  சேலைகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. பின்னர் கோவிலில் கூடி இருந்த பக்தர்களுக்கு புளியோதரை, கேசரி உள்ளிட்ட சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.  மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் வி.பாலாஜி அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட கழக பொருளாளர் அப்பு என்ற வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம் ,மாவட்ட பாசறை செயலாளர் வி ஆர.மணிவண்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வெள்ளி தேர் பவனி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அரோகரா என்ற கோசத்துடன் வெள்ளி தேரை வடம்பிடித்து கோவில் உட்பிரகாரத்தில் இழுத்து வந்தனர்.
    1
    காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு, மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் வி.பாலாஜி அவர்கள் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்ட கழகத்தினர் வெள்ளி தேர் வடம் பிடித்து இழுத்து வணங்கினர்.
----------------------------------------------------
தமிழக முதல்வர் மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாள் வருகின்ற 24 ம் நடைபெற உள்ளது . அதனை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட கழகம் சார்பில்  காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி தேர் பவனி நடைபெற்றது.
கந்தபுராணம் தோன்றிய தலமும், கந்தபுராணம் அரங்கேறிய தலமான. புகழ்பெற்ற இத் திருக்கோவிலில் மாசி மாத செவ்வாய்க்கிழமை ஒட்டியும், முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளையொட்டி மற்றும் மாவட்ட வெள்ளித்தேர் அலங்கரிக்கப்பட்டு தங்க நிற பட்டாடை உடுத்தி கந்தக்கோட்ட முருகன், அரக்கு நிற பட்டாடை உடுத்தி வள்ளி- தெய்வானை சமேதராக முருகர் வெள்ளித் தேரில்  எழுந்தருளினார் . 
வெள்ளி தேரை  மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான   வி.சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, உள்ளிட்ட அதிமுகவினர் வெள்ளி தேர் வடம் பிடித்து இழுத்து வந்தனர் .
இதில்  ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு வெள்ளி தேரை வடம் பிடித்து உள்பிரகாரத்தில் இழுத்து வந்தனர். பொதுமக்களுக்கு  சேலைகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. பின்னர் கோவிலில் கூடி இருந்த பக்தர்களுக்கு புளியோதரை, கேசரி உள்ளிட்ட சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. 
மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் வி.பாலாஜி அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட கழக பொருளாளர் அப்பு என்ற வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம் ,மாவட்ட பாசறை செயலாளர் வி ஆர.மணிவண்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வெள்ளி தேர் பவனி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அரோகரா என்ற கோசத்துடன் வெள்ளி தேரை வடம்பிடித்து கோவில் உட்பிரகாரத்தில் இழுத்து வந்தனர்.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • Post by ர. சசி குமார்
    6
    Post by ர. சசி குமார்
    user_ர. சசி குமார்
    ர. சசி குமார்
    அமைந்தகரை, சென்னை, தமிழ்நாடு•
    19 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • कैमरे पर: तमिलनाडु के वेल्लोर में मयाना कोल्लाई के दौरान 60 फुट लंबा मंदिर रथ गिरने से 7 लोग घायल। वेल्लोर के मयाना कोल्लाई उत्सव के दौरान, 60 फुट लंबा मंदिर का रथ गिर गया, जिससे सात लोग घायल हो गए और दहशत फैल गई। वेल्लोर में वार्षिक मयाना कोल्लाई उत्सव के दौरान 16 फरवरी की रात को उस समय नाटकीय घटना घटी जब श्रद्धालुओं की भारी भीड़ के बीच 60 फुट लंबा मंदिर रथ पलट गया। इस घटना में कम से कम सात लोग घायल हो गए और भीड़ में कुछ देर के लिए अफरा-तफरी मच गई।
    1
    कैमरे पर: तमिलनाडु के वेल्लोर में मयाना कोल्लाई के दौरान 60 फुट लंबा मंदिर रथ गिरने से 7 लोग घायल।
वेल्लोर के मयाना कोल्लाई उत्सव के दौरान, 60 फुट लंबा मंदिर का रथ गिर गया, जिससे सात लोग घायल हो गए और दहशत फैल गई।
वेल्लोर में वार्षिक मयाना कोल्लाई उत्सव के दौरान 16 फरवरी की रात को उस समय नाटकीय घटना घटी जब श्रद्धालुओं की भारी भीड़ के बीच 60 फुट लंबा मंदिर रथ पलट गया। इस घटना में कम से कम सात लोग घायल हो गए और भीड़ में कुछ देर के लिए अफरा-तफरी मच गई।
    user_Shankar sahay
    Shankar sahay
    Kallakkurichi, Kallakurichi•
    15 hrs ago
  • அரூர்-வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்கு மாவட்ட ஆட்சியர் தண்ணீரை திறந்துவைத்தார் தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி சாலையில் வரட்டாற்றின் குறுக்கே வள்ளிமதுரை என்னுமிடத்தில் தடுப்பனை கட்டப்பட்டுள்ளது தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.சதீஷ் தண்ணீரை திறந்துவைத்து மலர்தூவி வரவேற்றார் . இந்த தண்ணீர் கால்வாய் மூலம் வினாடிக்கு 30 கன அடி வீதம் 40 நாட்களுக்கு வரும் மார்ச் 28 ஆம் தேதி வரை திறந்து விடப்படும். இடது, வலது புற கால்வாய் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர். காட்டு முல்லன் ஏரி, ஈட்டியன் ஏரி, தீர்த்தகிரி ஏரி, மாம்பாடி ஏரி, வெள்ளான் குட்டை ஏரி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஏரிகளில் நிரம்பி கால்வாய் மூலம் விவசாய நிலங்கள் நீர் பாசனம் பெறுகிறது. அணையிலிருந்து நேரடி கால்வாய் மூலம் 2853 ஏக்கர் நிலமும், ஏரிகள் மூலம் 2255 ஏக்கர் நிலம் என மொத்தம்.5108 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது, வள்ளிமதுரை, தாதாராவலசு, சாமநத்தம், கீரைப்பட்டி, குடிமியாம்பட்டி, அச்சல்வாடி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுகின்றனர் இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    அரூர்-வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்கு மாவட்ட ஆட்சியர் தண்ணீரை திறந்துவைத்தார்
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே சித்தேரி சாலையில் வரட்டாற்றின் குறுக்கே வள்ளிமதுரை என்னுமிடத்தில் தடுப்பனை கட்டப்பட்டுள்ளது தடுப்பனையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.சதீஷ் தண்ணீரை திறந்துவைத்து மலர்தூவி வரவேற்றார் 
. இந்த தண்ணீர் கால்வாய் மூலம் வினாடிக்கு 30 கன அடி வீதம் 40 நாட்களுக்கு வரும் மார்ச் 28 ஆம் தேதி வரை திறந்து விடப்படும்.
இடது, வலது புற கால்வாய் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர். காட்டு முல்லன் ஏரி,  ஈட்டியன் ஏரி, தீர்த்தகிரி ஏரி, மாம்பாடி  ஏரி, வெள்ளான் குட்டை ஏரி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஏரிகளில் நிரம்பி
கால்வாய் மூலம் விவசாய நிலங்கள் நீர் பாசனம்  பெறுகிறது.
அணையிலிருந்து நேரடி கால்வாய் மூலம் 2853 ஏக்கர் நிலமும், ஏரிகள் மூலம் 2255 ஏக்கர் நிலம் என மொத்தம்.5108 ஏக்கர் விவசாய நிலங்கள்  பாசனவசதி பெறுகிறது, 
வள்ளிமதுரை, தாதாராவலசு, சாமநத்தம், கீரைப்பட்டி,  குடிமியாம்பட்டி, அச்சல்வாடி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுகின்றனர்
இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறை  அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    22 min ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.