Shuru
Apke Nagar Ki App…
திமலை செங்கம் அடுத்த ஆலப்புத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலணி பகுதியில் வசித்து வரும் மக்களின் வீட்டுமனை பட்டா ரத்து செய்ய அதிகாரிகள் சென்றதை அடுத்து அப்பகுதி மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது அரசியல் அழுத்தத்தின் காரணமாக அதிகாரிகள் பட்டா ரத்து செய்யும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிசி தர்ஷினி தர்ஷன்
திமலை செங்கம் அடுத்த ஆலப்புத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலணி பகுதியில் வசித்து வரும் மக்களின் வீட்டுமனை பட்டா ரத்து செய்ய அதிகாரிகள் சென்றதை அடுத்து அப்பகுதி மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது அரசியல் அழுத்தத்தின் காரணமாக அதிகாரிகள் பட்டா ரத்து செய்யும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 19) 12 மணிக்கு அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆம்பூர் போலீஸ் நிலையத்தின் அருகில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் ஆம்பூர் 36- வார்டு வாரியாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார் அப்போது திருப்பத்தூர் மாவட்டம் அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ளது இந்த மலை சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் எல்லை பகுதியாகவும் அமைந்துள்ளது இங்கு பெரியார் நீர்வீழ்ச்சி, கவியும் நீர்வீழ்ச்சி, மேகம் நீர்வீழ்ச்சி, சிறுகல்லூர் நீர்வீழ்ச்சி, எட்டியார் நீர்வீழ்ச்சி, ஆகிய நீர்வீழ்ச்சிகளும், வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது வெள்ளிமலை, கரியாலூர், இடையில் சிறுவர்கள் விளையாடும் வகையில் சறுக்கு மரம்,ஊஞ்சல்,போன்றவைகள் அமைக்கப்பட்டு சிறுவர்பூங்கா, அமைந்துள்ளது. மற்றும் குடும்பத்துடன் சென்று சிறுவர் பூங்கா, தொங்கு பாலம், ஆகியவற்றை சுற்றிப் பார்க்க படகு குளம் அமைந்துள்ளது. மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான முறையில் தங்கும் விதமாக வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் மூங்கில் குடில், அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்வார்கள் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விடுமுறை தினமான இன்று பெரியார் நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுத்து செல்லும் வகையில் ஓய்வெடுக்கும் அறை அமைத்து தர வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு ஓய்வு எடுக்கும் அறை அமைத்துத் தர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.1
- கிருஷ்ணகிரி தனியார் மண்டபத்தில் இன்று நடைப்பெற்ற அனைத்து வணிகர் சங்கக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிகாங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லக்குமார் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் இப்போதுவணிக சங்கத்தின் தலைவர் ஓம் சாந்தி சங்கர்,நகர மன்ற பொறுப்பாளர்கள் அஸ்லாம்,வேலுமணி, நாராயணமூர்த்தி தமுமுக மாவட்ட தலைவர் நூர்முகமத், SDPIமாவட்டத் தலைவர் அஸ்கர் அலிஆகியோர்கள் கலந்து கொண்டன.1
- Post by Periyasamy1
- Post by Vinayagam Vinayagam1
- சேலம் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். சங்ககிரி தொகுதி வேட்பாளர் மு.மணிகண்டன் மற்றும் வீரபாண்டி தொகுதி வேட்பாளர் தருண் ஆகியோரை ஆதரித்து அவர் உரையாற்றினார். அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இந்த நிகழ்வில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.1
- Post by சந்திரசேகர். D1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 19) ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளியில் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதி தேர்தல் குறித்த பயிற்சி வகுப்பு மற்றும் தபால் ஓட்டு பதிவு அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் இதற்கான பாதுகாப்பு பணியில் ஆம்பூர் டிஎன்ஏ நாகலிங்கம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.1