logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அம்மாVsநினைவுகள் !!! எப்போது பார்த்தாலும் சலிக்காத காட்சி !!!

2 hrs ago
user_Maatram World news Theni
Maatram World news Theni
Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
2 hrs ago

அம்மாVsநினைவுகள் !!! எப்போது பார்த்தாலும் சலிக்காத காட்சி !!!

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஆணும் Vs அவமானமும் !!! பாசம் பாய்போட்டு படுத்ததால் அவமானம் பெரிதாக இல்லை !!!
    1
    ஆணும் Vs அவமானமும் !!! பாசம் பாய்போட்டு படுத்ததால் அவமானம் பெரிதாக இல்லை !!!
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் எச்சரிக்கை நடவடிக்கை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர். இந்த கொடிய அணிவகுப்பை ஆண்டிபட்டி டிஎஸ்பி சிவசுப்பு தொடங்கி வைத்தார். சக்கம்பட்டியில் தொடங்கி ஆண்டிபட்டி நகர் வழியாக கொண்டமநாயக்கன்பட்டி வரையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்கவும் பொது மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் அணி வகுப்பு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்
    1
    தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் எச்சரிக்கை நடவடிக்கை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர். இந்த கொடிய அணிவகுப்பை ஆண்டிபட்டி டிஎஸ்பி சிவசுப்பு தொடங்கி வைத்தார். சக்கம்பட்டியில் தொடங்கி ஆண்டிபட்டி நகர் வழியாக கொண்டமநாயக்கன்பட்டி வரையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்கவும் பொது மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் அணி வகுப்பு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • கோடை விடுமுறை தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. கோடை வெப்பத்தைத் தணிக்க, குளிர்ந்து விழும் விழும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாகக் குளித்து வருகின்றனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனக்காப்பகப் பாதுகாப்பில் அமைந்துள்ள இந்தச் சுருளி அருவிப் பகுதி, மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், தங்களது இல்லங்களில் இறந்த முன்னோர்களுக்கு ஆற்றங்கரையில் எள் தீபம் ஏற்றித் தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்களும் வருகை தந்து, அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில், சுருளி அருவி அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மழைப்பொழிவு இல்லாததால், சுருளி அருவிப் பகுதி தண்ணீர் வரத்தின்றி முற்றிலும் வறண்ட நிலையில் காட்சியளித்து வந்தது. இதனால், கோடை விடுமுறை தினத்தில் சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாகச் சுருளி அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான ஈத்தக்காடு, அரிசிபாறை, தூவானம் அணை, வெண்ணியாறு மற்றும் ஆற்றுப் படுகைப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவிக்கு மிதமான தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் சென்று குளிப்பதற்கு வனத்துறையினர் நேற்று முதல் அனுமதி அளித்தனர். சுற்றுலாப் பயணிகள் வருகை மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டதால், கோடை விடுமுறை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று சுருளி அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைத்த சூழ்நிலையில், கடந்த இரண்டு தினங்களாகச் சுருளி அருவியில் தண்ணீர் வருவதை அறிந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர். அவர்கள் சில்லென்று ஆர்ப்பரித்து விழும் குளிர்ச்சி கொண்ட தண்ணீரில் மகிழ்ச்சியுடன் குளித்துவிட்டு, அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.
    1
    கோடை விடுமுறை தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
கோடை வெப்பத்தைத் தணிக்க, குளிர்ந்து விழும் விழும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாகக் குளித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனக்காப்பகப் பாதுகாப்பில் அமைந்துள்ள இந்தச் சுருளி அருவிப் பகுதி, மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.
நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், தங்களது இல்லங்களில் இறந்த முன்னோர்களுக்கு ஆற்றங்கரையில் எள் தீபம் ஏற்றித் தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்களும் வருகை தந்து, அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், சுருளி அருவி அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மழைப்பொழிவு இல்லாததால், சுருளி அருவிப் பகுதி தண்ணீர் வரத்தின்றி முற்றிலும் வறண்ட நிலையில் காட்சியளித்து வந்தது. 
இதனால், கோடை விடுமுறை தினத்தில் சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாகச் சுருளி அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான ஈத்தக்காடு, அரிசிபாறை, தூவானம் அணை, வெண்ணியாறு மற்றும் ஆற்றுப் படுகைப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவிக்கு மிதமான தண்ணீர் வரத்து ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் சென்று குளிப்பதற்கு வனத்துறையினர் நேற்று முதல் அனுமதி அளித்தனர்.
சுற்றுலாப் பயணிகள் வருகை
மூன்று மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டதால், கோடை விடுமுறை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று சுருளி அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைத்த சூழ்நிலையில், கடந்த இரண்டு தினங்களாகச் சுருளி அருவியில் தண்ணீர் வருவதை அறிந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர். 
அவர்கள் சில்லென்று ஆர்ப்பரித்து விழும் குளிர்ச்சி கொண்ட தண்ணீரில் மகிழ்ச்சியுடன் குளித்துவிட்டு, அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முறையாக கொள்முதல் செய்யாமல் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள்  அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் முறையாக கொள்முதல் செய்யப்படாமல் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வைக்கப்பட்டுள்ள நெல் மழை, வெயிலில் வீணாகி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வாடிப்பட்டி கோட்டைமேடு பகுதியில் பல நாட்களாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்முடைகள் கரையான் அரித்தும், மழை வெயிலில் வீணாகி வருவது குறித்தும் தொடர் புகார்கள் எழுந்தன.  இதையறிந்த சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய வெற்றி வேட்பாளருமான மாணிக்கம் கொள்முதல் செய்யாமல் வைக்கப்பட்டுள்ள நெல்லை நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்ட அவர் இப்பகுதியில் முறையாக கொள்முதல் செய்யாமல் குவித்து வைக்கப்பட்டு, வீணாகி வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும் எனவும், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டது போன்ற துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதில் அதிமுக மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ராஜேஷ் கண்ணா, நகரச் செயலாளர் அசோக் குமார், உட்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    1
    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முறையாக கொள்முதல் செய்யாமல் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் 
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் முறையாக கொள்முதல் செய்யப்படாமல் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வைக்கப்பட்டுள்ள நெல் மழை, வெயிலில் வீணாகி வருவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வாடிப்பட்டி கோட்டைமேடு பகுதியில் பல நாட்களாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்முடைகள் கரையான் அரித்தும், மழை வெயிலில் வீணாகி வருவது குறித்தும் தொடர் புகார்கள் எழுந்தன. 
இதையறிந்த சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய வெற்றி வேட்பாளருமான மாணிக்கம் கொள்முதல் செய்யாமல் வைக்கப்பட்டுள்ள நெல்லை நேரில் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்ட அவர் இப்பகுதியில் முறையாக கொள்முதல் செய்யாமல் குவித்து வைக்கப்பட்டு, வீணாகி வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும் எனவும், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டது போன்ற துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதில் அதிமுக மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ராஜேஷ் கண்ணா, நகரச் செயலாளர் அசோக் குமார், உட்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • 03:05:2026 இன்று ஞாயிற்றுக்கிழமை மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் ஆழ்வார்புரம் அலுவலகத்தில் கட்டணமில்லா நடிப்பு பயிற்சி நடைபெற்றது இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அத்தனை கலைஞர்களுக்கும் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் பொது செயலாளர் மதுரை கனகு
    1
    03:05:2026 இன்று ஞாயிற்றுக்கிழமை 
மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் 
ஆழ்வார்புரம் அலுவலகத்தில் கட்டணமில்லா நடிப்பு பயிற்சி நடைபெற்றது இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அத்தனை கலைஞர்களுக்கும் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் 
பொது செயலாளர் மதுரை கனகு
    user_நந்தா சினிமா
    நந்தா சினிமா
    Video Creator Thirupparankundram, Madurai•
    2 hrs ago
  • Post by RAJA news
    1
    Post by RAJA news
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    10 hrs ago
  • மதுரையில் நேற்று (மே.2) இரவு கனமழை பெய்ததால் அமிகா ஹோட்டல் அருகே அவனியாபுரத்தையும் மதுரை தூத்துக்குடி புறவழிச்சாலையையும் இணைக்கும் பெரியார் நகர் சாலையில், மின் கம்பம் ஒன்று சரிந்து விழுந்த காரணத்தால் சாலை மூடப்பட்டது. சாலையிலிருந்து மின்கம்பிகள் அகற்றப்படும் பணிகள் தொடங்கின. இதனால் அப்பகுதியில் மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் சிரமப்பட்டனர்
    1
    மதுரையில் நேற்று (மே.2) இரவு கனமழை பெய்ததால் அமிகா ஹோட்டல் அருகே அவனியாபுரத்தையும் மதுரை தூத்துக்குடி புறவழிச்சாலையையும் இணைக்கும் பெரியார் நகர் சாலையில், மின் கம்பம் ஒன்று சரிந்து விழுந்த காரணத்தால் சாலை மூடப்பட்டது. சாலையிலிருந்து மின்கம்பிகள் அகற்றப்படும் பணிகள்  தொடங்கின. இதனால் அப்பகுதியில் மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள் சிரமப்பட்டனர்
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    12 hrs ago
  • அம்மாVsநினைவுகள் !!! எப்போது பார்த்தாலும் சலிக்காத காட்சி !!!
    1
    அம்மாVsநினைவுகள் !!! எப்போது பார்த்தாலும் சலிக்காத காட்சி !!!
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.