logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி வள்ளுவர் திடலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து டோலாக் வாசித்து பாடல் பாடி நூதன முறையில் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சிக்கு சொந்தமான வள்ளுவர் திடலில் தனி நபர்கள் கடை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் நீதிமன்றம் முன்பு ஹோட்டல் மற்றும் தேனீர் கடை அமைத்து உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பேரூராட்சி செயல் அலுவலரிடம் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பேரூராட்சி வளாகத்தில் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து சமூக ஆர்வலர்கள் டோலக் அடித்து பாட்டு பாடி நூதன முறை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பைட்: 1 பூபதி கார்த்திகேயன் (சமூக ஆர்வலர்

3 hrs ago
user_Prabaharan Reporter
Prabaharan Reporter
Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
3 hrs ago

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி வள்ளுவர் திடலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து டோலாக் வாசித்து பாடல் பாடி நூதன முறையில் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சிக்கு சொந்தமான வள்ளுவர் திடலில் தனி நபர்கள் கடை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் நீதிமன்றம் முன்பு ஹோட்டல் மற்றும் தேனீர் கடை அமைத்து உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பேரூராட்சி செயல் அலுவலரிடம் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பேரூராட்சி வளாகத்தில் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து சமூக ஆர்வலர்கள் டோலக் அடித்து பாட்டு பாடி நூதன முறை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பைட்: 1 பூபதி கார்த்திகேயன் (சமூக ஆர்வலர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 19,500-ரூபாயும் சமையல் உதவியாளருக்கு அலுவலர் உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி தட்டுகளில் ஒலி எழுப்பி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கத்தின் கூட்டமைப்பினர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 19,500-ரூபாயும் சமையல் உதவியாளருக்கு அலுவலர் உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும், அரசு பணியிடங்களை நிரப்பும்போது பத்து ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களை 50% ஈர்த்திட வேண்டும், சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60,000 மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலி தட்டுகளில் ஒலி எழுப்பி நூதன முறையில் போராட்டம் நடத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
    1
    சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 19,500-ரூபாயும் சமையல் உதவியாளருக்கு அலுவலர் உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி  தட்டுகளில் ஒலி எழுப்பி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கத்தின் கூட்டமைப்பினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 19,500-ரூபாயும் சமையல் உதவியாளருக்கு அலுவலர் உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும், அரசு பணியிடங்களை நிரப்பும்போது பத்து ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களை 50% ஈர்த்திட வேண்டும், சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60,000 மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலி தட்டுகளில் ஒலி எழுப்பி நூதன முறையில் போராட்டம் நடத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்குமுளை ரவுண்டானா பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள தெருவிளக்கு எரியாததால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது அதிக போக்குவரத்து கொண்ட சாலையாக இருப்பதால் சாலையை கடக்கும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் அருகில் பேருந்து நிறுத்தம் இருப்பதால் தஞ்சாவூர் பஸ் பயணிகள் இறங்கி புதுக்கோட்டை செல்லும் பேருந்துக்காக சாலையை கடக்க வேண்டிய உள்ளது இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியதால் சாலை விபத்துக்கள் மற்றும் குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தெரு விளக்குகள் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
    1
    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்குமுளை  ரவுண்டானா பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள தெருவிளக்கு எரியாததால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது அதிக போக்குவரத்து கொண்ட சாலையாக இருப்பதால் சாலையை கடக்கும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் அருகில் பேருந்து நிறுத்தம் இருப்பதால் தஞ்சாவூர் பஸ் பயணிகள் இறங்கி புதுக்கோட்டை செல்லும் பேருந்துக்காக சாலையை கடக்க வேண்டிய உள்ளது இரவு நேரங்களில் தெரு விளக்குகள்  எரியதால் சாலை விபத்துக்கள் மற்றும் குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தெரு விளக்குகள் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
    user_Saleem cctv technician
    Saleem cctv technician
    பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், தமிழ்நாடு•
    23 hrs ago
  • ஈஞ்சர் விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், ஈஞ்சர் வருவாய் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஈஞ்சர் வருவாய் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் வே.யாகராஜன் மற்றும் கிராம உதவியாளர் ராஜாமுத்துப்பாண்டி மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடையவர்களை 15 நாட்கள் கடந்தும் கைது செய்யாததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஒருங்கிணைந்த முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அதன் ஒரு பகுதியாக திருக்குவளையில்  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருக்குவளை வட்டத் தலைவர் கா.முரளி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.முத்துக்குமரன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அரசு அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருக்குவளை வட்ட செயலாளர் எஸ்.மணிமாறன், வட்ட பொருளாளர் ஜி.ராஜேந்திரன், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் திருக்குவளை வட்ட தலைவர் எம்.விஷ்ணுவர்தன், வட்ட செயலாளர் த.அஸ்வின்குமார், வட்ட பொருளாளர் கே.துர்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.அரசு அலுவலர்கள் பணியில் பாதுகாப்புடன் செயல்பட உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    1
    ஈஞ்சர் விஏஓ  மற்றும் உதவியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்  மாவட்டம், திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், ஈஞ்சர் வருவாய் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஈஞ்சர் வருவாய் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் வே.யாகராஜன் மற்றும் கிராம உதவியாளர் ராஜாமுத்துப்பாண்டி மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடையவர்களை 15 நாட்கள் கடந்தும் கைது செய்யாததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஒருங்கிணைந்த முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அதன் ஒரு பகுதியாக திருக்குவளையில்  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருக்குவளை வட்டத் தலைவர் கா.முரளி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.முத்துக்குமரன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அரசு அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருக்குவளை வட்ட செயலாளர் எஸ்.மணிமாறன், வட்ட பொருளாளர் ஜி.ராஜேந்திரன், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் திருக்குவளை வட்ட தலைவர் எம்.விஷ்ணுவர்தன், வட்ட செயலாளர் த.அஸ்வின்குமார், வட்ட பொருளாளர் கே.துர்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.அரசு அலுவலர்கள் பணியில் பாதுகாப்புடன் செயல்பட உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    16 hrs ago
  • இடையாத்தூர் கிராமம் ஜல்லிக்கட்டு விழா
    2
    இடையாத்தூர் கிராமம்  ஜல்லிக்கட்டு விழா
    user_Ponnalagu Vijay Tvk
    Ponnalagu Vijay Tvk
    Voice of people பொன்னமராவதி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • Post by கலியபெருமாள்
    4
    Post by கலியபெருமாள்
    user_கலியபெருமாள்
    கலியபெருமாள்
    அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ரெட்டமலைப்பட்டி அருகே கிரஷர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கால்நடைகளை மட்டுமே மக்கள் நம்பி வாழ்ந்து வரும் நிலையில் கிரஷருக்கு அனுமதி கொடுத்தால் அந்த பகுதி மக்களின் நிலை மிக மோசமாகி விடும். ஆகவே அரசு கிரஷருக்கு அனுமதி கொடுக்ககூடாது என்று கூறி மணப்பாறை - ரெட்டியபட்டி சாலையில் குளத்துராம்பட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் மற்றும் மணப்பாறை வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களின் கருத்தை பெற்று தான் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை என்று பேச்சுவார்த்தையில் தெரிவித்ததை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர்.
    1
    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ரெட்டமலைப்பட்டி அருகே கிரஷர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கால்நடைகளை மட்டுமே மக்கள் நம்பி வாழ்ந்து வரும் நிலையில் கிரஷருக்கு அனுமதி கொடுத்தால் அந்த பகுதி மக்களின் நிலை மிக மோசமாகி விடும். ஆகவே அரசு கிரஷருக்கு அனுமதி கொடுக்ககூடாது என்று கூறி மணப்பாறை - ரெட்டியபட்டி சாலையில் குளத்துராம்பட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் மற்றும் மணப்பாறை வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களின் கருத்தை பெற்று தான் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை என்று பேச்சுவார்த்தையில் தெரிவித்ததை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • மணப்பாறை குடோனிலிருந்து வெளியேறும் வண்டுகளால், தூக்கத்தை தொலைத்த மக்கள். மணப்பாறையில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் குடோனில் இருந்து வெளியேறும் வண்டுகளால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பூமாலை பட்டி பகுதியில் ஒழுங்குமுறை கூடத்தின் குடோன் உள்ளது. இங்கு அரிசி, உள்ளிட்ட உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. குடோனில் உணவு தானியங்களுக்கு வண்டுகள் மற்றும் பூச்சிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மருந்து தெளித்து பராமரிப்பது வழக்கம். இந்த வழக்கத்தை கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்க மறந்துவிட்டதால் வண்டுகள், பூச்சிகள் அதிகமாக உருவாகி குடோனில் இருக்கும் உணவு தானியங்களை நாசம் செய்வதோடு, அருகில் வசிக்கும் மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன. குறிப்பாக மாலை 5 மணியிலிருந்து குடோனில் இருந்து அதிகளவில் வண்டுகள் வெளியேறி, வீடுகளுக்குள் புகுந்து மக்களின் நிம்மதியை கெடுத்து வருகின்றன. குடோனுக்கு அருகே உள்ள பூமாலைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் வண்டுகளால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர். இது குறித்து பகுதிவாசிகள் கூறும்போது,வீடுகளில் வைத்துள்ள குடிநீர், உணவு பொருட்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட இடங்களில் வண்டுகள் வந்து விழுகின்றன. எங்களை கடித்தும் துன்புறுத்துகின்றன. இரவு நேரங்களில் தூங்க முடியாமல் தவிக்கிறோம். இருசக்கர வாகனங்களில் செல்வோரின் கண்களில் வண்டுகள் விழுந்து கண்களுக்கு கேடு விளைவிப்பதோடு, விபத்துகள் ஏற்படவும் காரணமாகின்றன. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் குடோனில் வண்டுகள் உருவாகாமல் இருக்க முறையான வழிமுறைகளை கையாள வேண்டும். மாவட்ட நிர்வாகம் தான் எங்களை காக்க வேண்டும்” என்று பகுதிவாசிகள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    மணப்பாறை குடோனிலிருந்து வெளியேறும் வண்டுகளால், தூக்கத்தை தொலைத்த மக்கள்.
மணப்பாறையில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் குடோனில் இருந்து வெளியேறும் வண்டுகளால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
திருச்சி மாவட்டம் மணப்பாறை பூமாலை பட்டி பகுதியில் ஒழுங்குமுறை கூடத்தின் குடோன் உள்ளது. இங்கு அரிசி,  உள்ளிட்ட உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. குடோனில் உணவு தானியங்களுக்கு வண்டுகள் மற்றும் பூச்சிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மருந்து தெளித்து பராமரிப்பது வழக்கம். இந்த வழக்கத்தை கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்க மறந்துவிட்டதால் வண்டுகள், பூச்சிகள் அதிகமாக உருவாகி குடோனில் இருக்கும் உணவு தானியங்களை நாசம் செய்வதோடு, அருகில் வசிக்கும் மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன.
குறிப்பாக மாலை 5 மணியிலிருந்து குடோனில் இருந்து அதிகளவில் வண்டுகள் வெளியேறி, வீடுகளுக்குள் புகுந்து மக்களின் நிம்மதியை கெடுத்து வருகின்றன. குடோனுக்கு அருகே உள்ள பூமாலைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் வண்டுகளால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இது குறித்து பகுதிவாசிகள் கூறும்போது,வீடுகளில் வைத்துள்ள குடிநீர், உணவு பொருட்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட இடங்களில் வண்டுகள் வந்து விழுகின்றன. எங்களை கடித்தும் துன்புறுத்துகின்றன.
இரவு நேரங்களில் தூங்க முடியாமல் தவிக்கிறோம். இருசக்கர வாகனங்களில் செல்வோரின் கண்களில் வண்டுகள் விழுந்து கண்களுக்கு கேடு விளைவிப்பதோடு, விபத்துகள் ஏற்படவும் காரணமாகின்றன. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் குடோனில் வண்டுகள் உருவாகாமல் இருக்க முறையான வழிமுறைகளை கையாள வேண்டும். மாவட்ட நிர்வாகம் தான் எங்களை காக்க வேண்டும்” என்று பகுதிவாசிகள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    பத்திரிகையாளர் மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சிக்கு சொந்தமான வள்ளுவர் திடலில் தனி நபர்கள் கடை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் நீதிமன்றம் முன்பு ஹோட்டல் மற்றும் தேனீர் கடை அமைத்து உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பேரூராட்சி செயல் அலுவலரிடம் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பேரூராட்சி வளாகத்தில் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து சமூக ஆர்வலர்கள் டோலக் அடித்து பாட்டு பாடி நூதன முறை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பைட்: 1 பூபதி கார்த்திகேயன் (சமூக ஆர்வலர்
    1
    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சிக்கு சொந்தமான வள்ளுவர் திடலில் தனி நபர்கள் கடை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் நீதிமன்றம் முன்பு ஹோட்டல் மற்றும் தேனீர் கடை அமைத்து உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பேரூராட்சி செயல் அலுவலரிடம் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பேரூராட்சி  வளாகத்தில் பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து சமூக ஆர்வலர்கள் டோலக் அடித்து பாட்டு பாடி நூதன முறை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
பைட்: 1 பூபதி கார்த்திகேயன் 
(சமூக ஆர்வலர்
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.