logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தார் சாலை மோசம்: பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள் கையில் மண்வெட்டி! போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் மாணவர்களே சாலையை சீரமைக்கும் அவல நிலை கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டாரத்தில், பள்ளிக்குச் செல்லும் தார் சாலை மோசமான நிலையில் இருப்பதால், பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சாலையில் ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் மண், கற்கள் நிறைந்த பகுதிகளால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களே சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. பள்ளிப் புத்தகங்களை கையில் ஏந்தி கல்வி கற்க வேண்டிய மாணவர்களின் கைகளில் மண்வெட்டி ஏந்தும் நிலை ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலையின் நிலையை உடனடியாக ஆய்வு செய்து, அவசரகால அடிப்படையில் சாலையை சீரமைத்து, பள்ளி வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடையில்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார், I.A.S. அவர்களின் கவனத்திற்கு: மாணவர்கள் சாலை சீரமைக்கும் நிலை மீண்டும் ஏற்படாத வகையில், சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். “பள்ளிப் புத்தகம் கையில் இருக்க வேண்டிய நேரத்தில்… மண்வெட்டி ஏன்?”

12 hrs ago
user_Suresh S
Suresh S
Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
12 hrs ago

தார் சாலை மோசம்: பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள் கையில் மண்வெட்டி! போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் மாணவர்களே சாலையை சீரமைக்கும் அவல நிலை கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டாரத்தில், பள்ளிக்குச் செல்லும் தார் சாலை மோசமான நிலையில் இருப்பதால், பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சாலையில் ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் மண், கற்கள் நிறைந்த பகுதிகளால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களே சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. பள்ளிப் புத்தகங்களை கையில் ஏந்தி கல்வி கற்க வேண்டிய மாணவர்களின் கைகளில் மண்வெட்டி ஏந்தும் நிலை ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலையின் நிலையை உடனடியாக ஆய்வு செய்து, அவசரகால அடிப்படையில் சாலையை சீரமைத்து, பள்ளி வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடையில்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார், I.A.S. அவர்களின் கவனத்திற்கு: மாணவர்கள் சாலை சீரமைக்கும் நிலை மீண்டும் ஏற்படாத வகையில், சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். “பள்ளிப் புத்தகம் கையில் இருக்க வேண்டிய நேரத்தில்… மண்வெட்டி ஏன்?”

More news from தமிழ்நாடு and nearby areas
  • கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும்  அருள்மிகு  மாரியம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் விழா கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும்  அருள்மிகு  மாரியம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்'
    1
    கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும்  அருள்மிகு  மாரியம்மன் திருக்கோயிலின்
மகா கும்பாபிஷேகம் விழா


கிருஷ்ணகிரி அருகே உள்ள மரிக்கம்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஹரித்திர கணபதி மற்றும்  அருள்மிகு  மாரியம்மன் திருக்கோயிலின்
மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்'
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • பாலக்கோட்டில் பாஜக சார்பாக பிரதமர் மோடியின் 76 வது பிறந்தநாள் விழா பாலக்கோட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பாலக்கோடு நகர பாஜக சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் நகர பொதுசெயலாளர் ஜெய்கணேஷ், நகர பொருளாளர் முனியப்பன், ஓ.பி.சி.அணி நகர செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். நகர அமைப்பாளர் பெரியசாமி,மாவட்ட பொது செயலாளர் சங்கீதா, மாவட்ட துணைத் தலைவர் முனிராஜ், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஸ்ரீவித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புக்களை வழங்கினார். தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களை வாழ்த்தி கோஷமிட்டு ஆராவாரமாக பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் வேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், நிர்வாகிகள் செல்வம், செந்தில், அண்ணாமலை, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    1
    பாலக்கோட்டில் பாஜக சார்பாக பிரதமர் மோடியின் 76 வது பிறந்தநாள் விழா
பாலக்கோட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76வது  பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி  கொண்டாடினர்.
பாலக்கோடு நகர பாஜக சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் நகர பொதுசெயலாளர் ஜெய்கணேஷ், நகர பொருளாளர் முனியப்பன், ஓ.பி.சி.அணி நகர செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
நகர அமைப்பாளர் பெரியசாமி,மாவட்ட பொது செயலாளர் சங்கீதா, மாவட்ட துணைத் தலைவர் முனிராஜ், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஸ்ரீவித்யா ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புக்களை வழங்கினார். 
தொடர்ந்து  பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களை வாழ்த்தி கோஷமிட்டு ஆராவாரமாக பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் வேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், நிர்வாகிகள் செல்வம், செந்தில், அண்ணாமலை, 
மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும்  கட்சி தொண்டர்கள் திரளாக  கலந்து கொண்டனர்.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டு வீராங்கனைகள் விடுதியில் மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து பெற்றோர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான தடகள போட்டி நடைபெற்ற நிலையில், விடுதியில் தங்கி பயிற்சி பெறும் சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த மாணவி மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த மாணவிக்கு இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விடுதி மேலாளர் கோகிலா, இரு மாணவிகளின் பெற்றோர்களையும் அழைத்து பேசியபோது, அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீசார், இரு தரப்பு பெற்றோர்களையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே, தங்களது மகளை மற்றொரு தரப்பினர் தாக்கியதாக ஒரு மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டிய நிலையில், விடுதி மேலாளர் இதனை மறுத்து, மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட சிறிய பிரச்சினை மட்டுமே என்றும், மற்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் தெரிவித்தனர். இதனால் காந்தி விளையாட்டு மைதானத்தில் பரபரப்பு நிலவியது.
    1
    விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டு வீராங்கனைகள் விடுதியில் மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து பெற்றோர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான  தடகள போட்டி நடைபெற்ற நிலையில், விடுதியில் தங்கி பயிற்சி பெறும் சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த மாணவி மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த மாணவிக்கு இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விடுதி மேலாளர் கோகிலா, இரு மாணவிகளின் பெற்றோர்களையும் அழைத்து பேசியபோது, அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீசார், இரு தரப்பு பெற்றோர்களையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே, தங்களது மகளை மற்றொரு தரப்பினர் தாக்கியதாக ஒரு மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டிய நிலையில், விடுதி மேலாளர் இதனை மறுத்து, மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட சிறிய பிரச்சினை மட்டுமே என்றும், மற்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் தெரிவித்தனர். இதனால் காந்தி விளையாட்டு மைதானத்தில் பரபரப்பு நிலவியது.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • வெள்ளிச்சந்தையில் செளமியா அன்புமணி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 110 பேர்  பாமகவில்  இணைந்தனர்.
    1
    வெள்ளிச்சந்தையில் செளமியா அன்புமணி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 110 பேர் 

பாமகவில்  இணைந்தனர்.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் Dharmapuri, Tamil Nadu•
    23 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • சேலத்தில் துவங்கியது மாவீரன் மக்கள் கழகம் என்ற புதிய கட்சி! பாமகவிலிருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகள் ஒன்றிணைந்து, இன்று சேலத்தில் மாவீரன் மக்கள் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர். இக்கட்சியின் தலைவராக கரூர் பாஸ்கரனும், பொது செயலாளராக தர்மபுரி சரவணன், பொருளாளர் திருச்சி லூர்துசாமி, ஆகிய நிர்வாகிகளை இன்று முறைப்படி தேர்ந்தெடுத்தனர். மேலும் கட்சியின் புதிய கொடியையும் அறிமுகம் செய்தனர், இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    சேலத்தில் துவங்கியது மாவீரன் மக்கள் கழகம் என்ற புதிய கட்சி!
பாமகவிலிருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகள் ஒன்றிணைந்து, இன்று சேலத்தில் மாவீரன் மக்கள் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர். இக்கட்சியின் தலைவராக கரூர் பாஸ்கரனும், பொது செயலாளராக தர்மபுரி சரவணன், பொருளாளர் திருச்சி லூர்துசாமி, ஆகிய நிர்வாகிகளை இன்று முறைப்படி தேர்ந்தெடுத்தனர். மேலும் கட்சியின் புதிய கொடியையும் அறிமுகம் செய்தனர், இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • பர்கூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் அவர்களுக்கு மஞ்சு விரட்டும் நலச்சங்கத்தின் சார்பில் பொன்னாடை  அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பர்கூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடையின்றி எருது விடும் விழா நடத்த உரிய அனுமதி அளிக்க   வேண்டும் என பேசியதை பாராட்டி மஞ்சு விரட்டும் நலச்சங்கத்தின் சார்பில் பொன்னாடை  அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
    1
    பர்கூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் அவர்களுக்கு மஞ்சு விரட்டும் நலச்சங்கத்தின் சார்பில் பொன்னாடை  அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பர்கூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடையின்றி எருது விடும் விழா நடத்த உரிய அனுமதி அளிக்க   வேண்டும் என பேசியதை பாராட்டி மஞ்சு விரட்டும் நலச்சங்கத்தின் சார்பில் பொன்னாடை  அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தல அஜித்தையும் தளபதி விஜயையும் ஒன்றாக இணைந்து பார்த்தது கனவா என்று மெய்சிலிர்த்து போனதாக கே.பி.ஒய். பாலா தெரிவித்தார் தல அஜித்தையும் தளபதி விஜயையும் ஒன்றாக இணைந்து பார்த்தது கனவா என்று மெய்சிலிர்த்து போனதாக கே.பி.ஒய். பாலா தெரிவித்தார்* தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் இ ஸ்பா மையம், தனது 6-வது கிளையை புதுச்சேரி எல்லைப் பிள்ளை சாவடி இந்திரா காந்தி சிலை அருகே தொடங்கியது. இதன் துவக்க விழாவில் கே.பி.ஒய் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்பா மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்.. தான் இந்த இடத்தில் நிற்பது மக்கள் போட்ட பிச்சை என்றும் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு தொகையை தனது கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை ஏழை மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்பேன் என்றும் ஏழை மக்களுக்கு உதவுவது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்த அவர்.. தல அஜித்தையும் தளபதி விஜய்யும் ஒன்றாக இணைந்து பார்த்ததை கனவா என்று மெய்சிலிர்த்து போனதாகவும் குறிப்பிட்டார், நீங்கள் யாருடைய ரசிகர் என்ற கேள்விக்கு நான் அனைவருடைய ரசிகர் தான் என்று தெரிவித்தவரிடம் தவெக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது,அதற்கு பதில் அளித்த பாலா, அரசியல் பேசும் அளவிற்கு தனக்கு அறிவில்லை என்றும் தெரிவித்தார். *பேட்டி: கே.பி.ஒய்.பாலா*
    1
    தல அஜித்தையும் தளபதி விஜயையும் ஒன்றாக இணைந்து பார்த்தது கனவா என்று மெய்சிலிர்த்து போனதாக கே.பி.ஒய். பாலா தெரிவித்தார்
தல அஜித்தையும் தளபதி விஜயையும் ஒன்றாக இணைந்து பார்த்தது கனவா என்று மெய்சிலிர்த்து போனதாக கே.பி.ஒய். பாலா தெரிவித்தார்*
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் 
இ ஸ்பா மையம், தனது 6-வது கிளையை புதுச்சேரி எல்லைப் பிள்ளை சாவடி இந்திரா காந்தி சிலை அருகே தொடங்கியது.
இதன் துவக்க விழாவில்  
கே.பி.ஒய்  பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்பா மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்.. தான் இந்த இடத்தில் நிற்பது மக்கள் போட்ட பிச்சை என்றும் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு தொகையை தனது கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை ஏழை மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்பேன் என்றும் ஏழை மக்களுக்கு உதவுவது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்த அவர்..
தல அஜித்தையும் தளபதி விஜய்யும் ஒன்றாக இணைந்து பார்த்ததை கனவா என்று மெய்சிலிர்த்து போனதாகவும் குறிப்பிட்டார், நீங்கள் யாருடைய ரசிகர் என்ற கேள்விக்கு நான் அனைவருடைய ரசிகர் தான் என்று தெரிவித்தவரிடம் தவெக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது,அதற்கு பதில் அளித்த பாலா, அரசியல் பேசும் அளவிற்கு தனக்கு அறிவில்லை என்றும் தெரிவித்தார்.
*பேட்டி: கே.பி.ஒய்.பாலா*
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    17 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.