Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிலுவைப் பெட்டி மகளிர் விடியல் பயணம் பேருந்து அமைக்கப்பட்டன. விடியல் பயணம் இல்லாத காரணத்தினால் மக்கள் மிகவும் அமைதி அடைந்தனர். (12:01:2026) சிலுவை பட்டி-பழைய பேருந்து நிலையம் வரை மகளிர் விடியல் பயணம் அமைக்கப்பட்டன. மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். மற்றொருவருக்கு Share பண்ணுங்கள்.
Pushpa
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிலுவைப் பெட்டி மகளிர் விடியல் பயணம் பேருந்து அமைக்கப்பட்டன. விடியல் பயணம் இல்லாத காரணத்தினால் மக்கள் மிகவும் அமைதி அடைந்தனர். (12:01:2026) சிலுவை பட்டி-பழைய பேருந்து நிலையம் வரை மகளிர் விடியல் பயணம் அமைக்கப்பட்டன. மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். மற்றொருவருக்கு Share பண்ணுங்கள்.
- Pushpaதூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு👏3 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
- தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிலுவைப் பெட்டி மகளிர் விடியல் பயணம் பேருந்து அமைக்கப்பட்டன. விடியல் பயணம் இல்லாத காரணத்தினால் மக்கள் மிகவும் அமைதி அடைந்தனர். (12:01:2026) சிலுவை பட்டி-பழைய பேருந்து நிலையம் வரை மகளிர் விடியல் பயணம் அமைக்கப்பட்டன. மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். மற்றொருவருக்கு Share பண்ணுங்கள்.1
- ♦️இது தான் தமிழ்நாடு!♦️ 🌼திருச்செந்தூர் முருகனை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நெல்லை உடையார்பட்டியில் உள்ள திருஇருதய ஆலயம் சார்பாக கிறிஸ்துவர்கள் உணவுப் பொருள்கள், தேநீர், தண்ணீர் பாட்டில்கள் வழங்கி மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.♦️1
- மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நெல்லை சந்திப்பு பகுதியில் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு கிறிஸ்தவ தேவாலயத்தின் மூலமாக குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது1
- சுரண்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் ஆலங்குளம் வட்டார போக்குவரத்து அலுவலம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவல்லி தலைமை வகித்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினார்1
- தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெள்ளம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது டைப் ஒன்றாம் தேதி பொங்கல் மற்றும் மறுநாள் மாட்டுப் பொங்கல் முன்னிட்டு அதிக அளவில் பொதுமக்கள் வீடு மற்றும் மாற்றுத்தழுவத்தில் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை வெள்ளம் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாலும் அதற்காக விவசாயிகள் வெள்ளம் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்1
- ஆன்மிகத்தில் மீனுக்கு சிறப்பான இடம் உள்ளது. விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் மச்ச அவதாரமும் ஒன்றாகும். கோவில் குளத்து மீன்களுக்குப் பொறி போடுவது, நமக்கு கோடான கோடி நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. முன்னோர்கள் குளம் வெட்டி குளத்தில் மீன்களையும் வளர்த்து பின் பொறிகளை உணவாக போடும் பழக்கத்தையும் உண்டாக்கினார்கள். திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி மீன்களுக்கு பொறி அளிக்கும் காணொளி1
- *இன்று 12/1/26 திண்டுக்கல் மாவட்ட திமுக தலைமை கழகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் I.P.ஆரின் பிறந்த நாள் விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா, விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது*1
- ♦️மாண்புமிகு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 -வது பிறந்தநாள் மற்றும் திராவிட பொங்கலை முன்னிட்டு 11.01.2026 அன்று காலை 11மணியளவில், டவுன் அருணகிரி தியேட்டர் அருகில் லிட்டில் பிலோவேர் மெட்ரிகுலேஷன் பள்ளி மைதானத்தில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர், பாளை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மு. அப்துல் வஹாப் அவர்கள் தலைமையில் 1000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வட்ட கழக செயலாளர் களுக்கு , சட்டை, T. சர்ட் வழங்கும் நிகழ்ச்சி சீறும் சிறுப்புடன் நடைபெற்றது கலந்து கொண்ட கழக நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி🙏 ♦️KR. ராஜூ* ♦️துணை மேயர் - ⭐திருநெல்வேலி மாநகராட்சி⭐ ♦️தலைமை பொதுக்குழு உறுப்பினர்♦️1