Shuru
Apke Nagar Ki App…
பழனி பெருநகராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர் மு நாட்ராயன் டிவிஷன் 4
Corp M
பழனி பெருநகராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர் மு நாட்ராயன் டிவிஷன் 4
- Corp Mபழனி, திண்டுக்கல், தமிழ்நாடு🙏 பெருநகராட்சி பழனி21 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
- ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொத்தப்பட்டி,மணியாரம் பட்டி,சித்தைய கவுண்டன்பட்டி ஆகிய திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்கு சேவைக்கு சென்றபோது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யவில்லை குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை என வேட்பாளர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது1
- திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு,அய்யம்பாளையம் பகுதிகளில் உள்ள குடோன்களில் தேங்காய் உரிக்கப்பட்டு அதன் மட்டைகளை நார் கம்பெனிகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பிரத்யேகமாக பாடி கட்டப்பட்ட லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படும் மேல் புறத்தில் பாதுகாப்பாக தார்ப்பாய் கட்டாமல் கொண்டு செல்வதால் வேகதடைகளில் ஏறி இறங்கும் போதும் மரத்தின் கிளைகள் தட்டும் போதும் மட்டைகள் கீழே கொட்டுவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.1
- பழநியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்1
- முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனி செட்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள குடியிருப்போர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு சமூகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய பன்னீர்செல்வம் இன்று பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் உள்ள பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பல்வேறு சமுதாய சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு பாத்தியப்பட்ட கோவில்களில் வழிபாடு நடத்திய பின்பு அவர்களுடன் சிறிது நேரம் உரையாடி அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி தனது வாக்கினை சேகரித்தார். அவருடன் தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் தேனி மக்களவை உறுப்பினருமான தங்க தமிழ் செல்வன் அவருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1
- *திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.*1
- Post by Natarajan Pitchaimani1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் இன்று (02-04-2026) வேடசந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் குஜிலியம்பாறை வேடசந்தூர் வடமதுரை ஒன்றியங்களைச் சேர்ந்த செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- கோவிலில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்கள் மட்டும் பணத்தை திருடிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் காவல் நிலையம் எதிரே பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு பிள்ளை செல்வ முத்துமாரியம்மன் கோவிலில் அமைந்துள்ளது ப இக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் க மற்றும் சாமிமுகம், கால், கை, உருவம், பொருத்திய தங்க நாணயங்கள் உண்டியலில் போடுவதை வழக்கமாக உள்ளது ப இந்நிலையில் இரவு கோவிலின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியலை உடைத்து அதில் இருந்து பணம் மற்றும் தங்க நாணயங்களை திருடி சென்றுள்ளனர். மேலும் காவல் நிலையம் அருகே பொதுமக்கள் அதிகமாக செல்லும் பிரதான சாலையில் உள்ள இக்கோவிலில் இரவு மர்ம நபர்கள் கோவிலின் மதிலில் ஏறி குதித்து உள்ளே சென்று, உண்டியலை உடைத்து உள்ளே இருந்த பணம் மற்றும் பொருட்களை எடுத்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . மேலும் இதேபோன்று தொடர்ந்து தேவதானப்பட்டி பகுதிகளில் திருட்டு சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருவதாலும், இரவு நேரங்களில் முறையாக காவல் துறையினர் ரோந்து பணியில் செல்லாமல் இருப்பதே இது போன்ற திருட்டு சம்பவம் அதிகமாக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்1