logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கெண்டையன்பட்டி ஸ்ரீ.வீரமாகாளியம்மன் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா *புதுக்கோட்டை மாவட்டம் துவார் அருகே கெண்டையன்பட்டி ஸ்ரீ.வீரமாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கும்மியடித்து குலவையிட்டு முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று வருகின்றனர்* புதுக்கோட்டை மாவட்டம் துவார் அருகே கெண்டையன்பட்டியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ.வீரமாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா 18 வருடங்களுக்கு பிறகு வருகின்ற வெள்ளிக்கிழமை வெகு விமர்ச்சையாக நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கெண்டையன்பட்டி விநாயகர் கோயிலில் கெண்டையன்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து முளைப்பாரியை வைத்து கும்மியடித்து குலவையிட்டு மேள தாள வாக்கியங்கள் முழங்க குதிரை நடனமிட கங்கை காவிரி உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை குடங்களில் நிரப்பி சிவாச்சாரியார்கள் தலையில் சுமத்தும், பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்தவாறும் வீரம்மா காளியம்மன் கோயிலை நோக்கி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கரைக்காரர்கள் கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

6 hrs ago
user_Prabaharan Reporter
Prabaharan Reporter
Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
6 hrs ago

கெண்டையன்பட்டி ஸ்ரீ.வீரமாகாளியம்மன் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா *புதுக்கோட்டை மாவட்டம் துவார் அருகே கெண்டையன்பட்டி ஸ்ரீ.வீரமாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கும்மியடித்து குலவையிட்டு முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று வருகின்றனர்* புதுக்கோட்டை மாவட்டம் துவார் அருகே கெண்டையன்பட்டியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ.வீரமாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா 18 வருடங்களுக்கு பிறகு வருகின்ற வெள்ளிக்கிழமை வெகு விமர்ச்சையாக நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கெண்டையன்பட்டி விநாயகர் கோயிலில் கெண்டையன்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து முளைப்பாரியை வைத்து கும்மியடித்து குலவையிட்டு மேள தாள வாக்கியங்கள் முழங்க குதிரை நடனமிட கங்கை காவிரி உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை குடங்களில் நிரப்பி சிவாச்சாரியார்கள் தலையில் சுமத்தும், பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்தவாறும் வீரம்மா காளியம்மன் கோயிலை நோக்கி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கரைக்காரர்கள் கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • *புதுக்கோட்டை மாவட்டம் துவார் அருகே கெண்டையன்பட்டி ஸ்ரீ.வீரமாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கும்மியடித்து குலவையிட்டு முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று வருகின்றனர்* புதுக்கோட்டை மாவட்டம் துவார் அருகே கெண்டையன்பட்டியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ.வீரமாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா 18 வருடங்களுக்கு பிறகு வருகின்ற வெள்ளிக்கிழமை வெகு விமர்ச்சையாக நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கெண்டையன்பட்டி விநாயகர் கோயிலில் கெண்டையன்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து முளைப்பாரியை வைத்து கும்மியடித்து குலவையிட்டு மேள தாள வாக்கியங்கள் முழங்க குதிரை நடனமிட கங்கை காவிரி உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை குடங்களில் நிரப்பி சிவாச்சாரியார்கள் தலையில் சுமத்தும், பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்தவாறும் வீரம்மா காளியம்மன் கோயிலை நோக்கி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கரைக்காரர்கள் கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
    1
    *புதுக்கோட்டை மாவட்டம் துவார் அருகே கெண்டையன்பட்டி  ஸ்ரீ.வீரமாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கும்மியடித்து குலவையிட்டு முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று வருகின்றனர்*
புதுக்கோட்டை மாவட்டம் துவார் அருகே கெண்டையன்பட்டியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ.வீரமாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா 18 வருடங்களுக்கு பிறகு வருகின்ற வெள்ளிக்கிழமை வெகு விமர்ச்சையாக நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கெண்டையன்பட்டி விநாயகர் கோயிலில் கெண்டையன்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து முளைப்பாரியை வைத்து கும்மியடித்து குலவையிட்டு மேள தாள வாக்கியங்கள் முழங்க குதிரை நடனமிட கங்கை காவிரி உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை குடங்களில் நிரப்பி சிவாச்சாரியார்கள் தலையில் சுமத்தும்,  பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்தவாறும் வீரம்மா காளியம்மன் கோயிலை நோக்கி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கரைக்காரர்கள் கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்குமுளை ரவுண்டானா பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள தெருவிளக்கு எரியாததால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது அதிக போக்குவரத்து கொண்ட சாலையாக இருப்பதால் சாலையை கடக்கும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் அருகில் பேருந்து நிறுத்தம் இருப்பதால் தஞ்சாவூர் பஸ் பயணிகள் இறங்கி புதுக்கோட்டை செல்லும் பேருந்துக்காக சாலையை கடக்க வேண்டிய உள்ளது இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியதால் சாலை விபத்துக்கள் மற்றும் குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தெரு விளக்குகள் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
    1
    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்குமுளை  ரவுண்டானா பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள தெருவிளக்கு எரியாததால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது அதிக போக்குவரத்து கொண்ட சாலையாக இருப்பதால் சாலையை கடக்கும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் அருகில் பேருந்து நிறுத்தம் இருப்பதால் தஞ்சாவூர் பஸ் பயணிகள் இறங்கி புதுக்கோட்டை செல்லும் பேருந்துக்காக சாலையை கடக்க வேண்டிய உள்ளது இரவு நேரங்களில் தெரு விளக்குகள்  எரியதால் சாலை விபத்துக்கள் மற்றும் குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தெரு விளக்குகள் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
    user_Saleem cctv technician
    Saleem cctv technician
    பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • அன்னவால் அருகே 3 வைக்கோல் போர்கள் தீயில் எரிந்து நாசமானாது தீயணைப்புதுறை வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீபரவாமல் அனைத்தனர். அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டியை சேர்ந்தவர்கள் இளங்கோவன், லெட்சுமி, வசந்தா, இவர்களுக்கு சொந்தமான வைக்கோல் போர்கள் ஊரிற்குள் மைய பகுதியில் அடுத்தடுத்து உள்ளது இந்த 3 வைக்கோல் போர்களும் அடுத்தடுத்து திடிரென தீ பிடித்தது. இதில் மலமலவென பிடித்த தீயினால் 3 வைக்கோல் போர்களும் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு  நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்புதுறை வீரர்கள் போராடி மேலும் தீபரவாமல் தீயை அனைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
    1
    அன்னவால் அருகே 3 வைக்கோல் போர்கள் தீயில் எரிந்து நாசமானாது தீயணைப்புதுறை வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீபரவாமல்  அனைத்தனர். 
அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டியை  சேர்ந்தவர்கள் இளங்கோவன், லெட்சுமி, வசந்தா, இவர்களுக்கு சொந்தமான வைக்கோல் போர்கள் ஊரிற்குள் மைய பகுதியில் அடுத்தடுத்து உள்ளது இந்த 3 வைக்கோல் போர்களும் அடுத்தடுத்து  திடிரென தீ பிடித்தது. இதில்  மலமலவென பிடித்த தீயினால் 3 வைக்கோல் போர்களும் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. 
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு  நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர்  தீயணைப்புதுறை வீரர்கள் போராடி மேலும் தீபரவாமல் தீயை அனைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • ஈஞ்சர் விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், ஈஞ்சர் வருவாய் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஈஞ்சர் வருவாய் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் வே.யாகராஜன் மற்றும் கிராம உதவியாளர் ராஜாமுத்துப்பாண்டி மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடையவர்களை 15 நாட்கள் கடந்தும் கைது செய்யாததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஒருங்கிணைந்த முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அதன் ஒரு பகுதியாக திருக்குவளையில்  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருக்குவளை வட்டத் தலைவர் கா.முரளி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.முத்துக்குமரன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அரசு அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருக்குவளை வட்ட செயலாளர் எஸ்.மணிமாறன், வட்ட பொருளாளர் ஜி.ராஜேந்திரன், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் திருக்குவளை வட்ட தலைவர் எம்.விஷ்ணுவர்தன், வட்ட செயலாளர் த.அஸ்வின்குமார், வட்ட பொருளாளர் கே.துர்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.அரசு அலுவலர்கள் பணியில் பாதுகாப்புடன் செயல்பட உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    1
    ஈஞ்சர் விஏஓ  மற்றும் உதவியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்  மாவட்டம், திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், ஈஞ்சர் வருவாய் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஈஞ்சர் வருவாய் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் வே.யாகராஜன் மற்றும் கிராம உதவியாளர் ராஜாமுத்துப்பாண்டி மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடையவர்களை 15 நாட்கள் கடந்தும் கைது செய்யாததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஒருங்கிணைந்த முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அதன் ஒரு பகுதியாக திருக்குவளையில்  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருக்குவளை வட்டத் தலைவர் கா.முரளி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.முத்துக்குமரன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். அரசு அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திருக்குவளை வட்ட செயலாளர் எஸ்.மணிமாறன், வட்ட பொருளாளர் ஜி.ராஜேந்திரன், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் திருக்குவளை வட்ட தலைவர் எம்.விஷ்ணுவர்தன், வட்ட செயலாளர் த.அஸ்வின்குமார், வட்ட பொருளாளர் கே.துர்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.அரசு அலுவலர்கள் பணியில் பாதுகாப்புடன் செயல்பட உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    27 min ago
  • இடையாத்தூர் கிராமம் ஜல்லிக்கட்டு விழா
    2
    இடையாத்தூர் கிராமம்  ஜல்லிக்கட்டு விழா
    user_Ponnalagu Vijay Tvk
    Ponnalagu Vijay Tvk
    Voice of people பொன்னமராவதி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த துவரங்குறிச்சி தெத்தூர் அருகே உள்ள மான் பாஞ்சான்பட்டியில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் பாம்பு ஒன்று உலா வந்ததுள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் - அதிர்ச்சி அடைந்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவி உதவியுடன் மலை பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அதை வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் விடுவித்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த துவரங்குறிச்சி தெத்தூர் அருகே உள்ள மான் பாஞ்சான்பட்டியில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் பாம்பு ஒன்று உலா வந்ததுள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் - அதிர்ச்சி அடைந்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவி உதவியுடன் மலை பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அதை வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் விடுவித்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • ஆண்டுக்கு 23 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நாகை ரயில் நிலையத்தை புறக்கணிக்கும் தென்னக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து நாகையில் இந்திய வர்த்தக தொழிற் குழுமத்தினர் கடையடைப்பு மற்றும் ரயில் போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி நாகை - தஞ்சாவூர் இடையே இருவழி பாதையாக ரயில் சேவையை விரிவுபடுத்த வேண்டும், சென்னை எக்மோர் வரை கம்பன் செல்லும் ரயில் சேவையை நீட்டிக்க வலியுறுத்தி நாகை, வெளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்கார வேலர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் ரயில் சேவைகளை நாகையில் இருந்து விரிவுபடுத்த வேண்டும், நாகையில் இருந்து மதுரைக்கு ரயில் சேவையை கொண்டு வர வேண்டுமென வர்த்தகர்கள் வலியுறுத்தினர். நாகை, வெளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 5000 மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் சங்கத்தினர் எர்ணாகுளம் ரயிலை மறிக்க முயன்றனர் காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர் இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
    1
    ஆண்டுக்கு 23 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும்  நாகை ரயில் நிலையத்தை புறக்கணிக்கும் தென்னக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து நாகையில் இந்திய வர்த்தக தொழிற் குழுமத்தினர் கடையடைப்பு மற்றும் ரயில் போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி நாகை - தஞ்சாவூர் இடையே இருவழி பாதையாக  ரயில் சேவையை விரிவுபடுத்த வேண்டும், சென்னை எக்மோர் வரை கம்பன் செல்லும் ரயில் சேவையை நீட்டிக்க வலியுறுத்தி  நாகை, வெளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடையடைப்பு போராட்டம்  நடைபெற்றது
வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்கார வேலர் ஆலயத்திற்கு  வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் ரயில் சேவைகளை நாகையில் இருந்து விரிவுபடுத்த வேண்டும், நாகையில் இருந்து மதுரைக்கு ரயில் சேவையை கொண்டு வர வேண்டுமென வர்த்தகர்கள் வலியுறுத்தினர்.
நாகை, வெளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 5000 மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் சங்கத்தினர் எர்ணாகுளம் ரயிலை மறிக்க முயன்றனர்  காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர் இதில் 500க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    37 min ago
  • சுப்பராபட்டி கிராமம்
    1
    சுப்பராபட்டி கிராமம்
    user_Ponnalagu Vijay Tvk
    Ponnalagu Vijay Tvk
    Voice of people பொன்னமராவதி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.