Shuru
Apke Nagar Ki App…
முன்னாள் முதல் அமைச்சர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார சுற்றுப்பயணத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் (31.7.2025) அன்று வருகை புரிந்து பொதுமக்களிடம் உரையாற்றினார் உடன் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜ் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் எம்கே பெருமாள் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ் பொட்டுசாமி பால்ராஜ் நகர செயலாளர் மாரிமுத்து மற்றும் அதிமுக பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
N balu Nbalu
முன்னாள் முதல் அமைச்சர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார சுற்றுப்பயணத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் (31.7.2025) அன்று வருகை புரிந்து பொதுமக்களிடம் உரையாற்றினார் உடன் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜ் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் எம்கே பெருமாள் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ் பொட்டுசாமி பால்ராஜ் நகர செயலாளர் மாரிமுத்து மற்றும் அதிமுக பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- User5510Tamil Nadu😡on 2 August
More news from Tuticorin and nearby areas
- வாருங்கள்..இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவில் தீர்த்தங்களின் நற் பலன்களையும் தெரிந்து கொள்ளலாம்.1
- Post by N balu Nbalu1
- திருச்செந்தூர் திருநெல்வேலி நெடுஞ்சாலை ஆழ்வார்திருநகரி பேரூராட்சி திருக்கோளூர் ஊராட்சி கக்கன் ஜி நகர் அருகில் எட்டு மாதங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கொண்டு இருக்கிறது. அரசு அதிகாரிகள், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி அவ்வழியாக பயணிக்கின்றனர்.இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க தேசிய முற்போக்கு திராவிட கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.1
- Post by டேவிட் அந்தோனி1
- Romance 🫶🤩1
- தேமுதிக மாநாடு: கரூர் மாநகரில் கலந்தாய்வு கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரவிஸ் மஹாலில் டிசம்பர் 15 அன்று காலை, கரூர் மாநகர மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கடலூரில் நடைபெற உள்ள மக்கள் உரிமை மீட்பு மாநாடு மற்றும் குருபூஜை விழா சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில தொழிற்சங்க அணி பொன் இளங்கோ, பாலு, மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மத்திய நகரம் அரிப் ராஜா, பஞ்சர் ரவி, வீரம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதில் 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர ஒன்றிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்1
- ஐயா வணக்கம் நான் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் காங்கேயம் கோட்ட தலைவராக உள்ளேன் காங்கேயத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றன இந்நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கோபுர மின்விளக்கு கடந்த ஒரு மாத காலமாக எரிவதில்லை இது சம்பந்தமாக மருத்துவமனை தலைமை அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது அவர்கள் இது இந்த வேலைகள் அனைத்தும் பொதுப்பணித்துறையில் உள்ள மின்சார பிரிவு ஆட்கள் செய்து வருவதால் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது என்று பதில் அளித்துள்ளார் ஆனால் இதுவரை அந்தப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை ஆகவே உடனடியாக இந்த கோரிக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்1
- *வணக்கம் கழக உடன்பிறப்புகளே* 🖤❤️1