logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திண்டுக்கல் மாவட்டத்திற்கு முடிவுற்ற பல்வேறு நலத்திட்ட பணிகளை திருவாங்கி வைக்கவும் பலத்திட்ட நலத்திட்ட பணிகளை துவங்கி வைக்கவும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகத்திற்கு வரவுள்ள நிலையில் ஏராளமான பயனாளிகள் குவிந்துள்ளனர்.

22 hrs ago
user_RAJA news
RAJA news
Journalist திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
22 hrs ago

திண்டுக்கல் மாவட்டத்திற்கு முடிவுற்ற பல்வேறு நலத்திட்ட பணிகளை திருவாங்கி வைக்கவும் பலத்திட்ட நலத்திட்ட பணிகளை துவங்கி வைக்கவும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகத்திற்கு வரவுள்ள நிலையில் ஏராளமான பயனாளிகள் குவிந்துள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன .... கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் உரை..!
    1
    திமுக ஆட்சியின் நாட்கள் 
எண்ணப்படுகின்றன ....
கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் 
அன்புமணி இராமதாஸ் உரை..!
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    Journalist திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    17 min ago
  • திண்டுக்கல் மாவட்டத்திற்கு முடிவுற்ற பல்வேறு நலத்திட்ட பணிகளை திருவாங்கி வைக்கவும் பலத்திட்ட நலத்திட்ட பணிகளை துவங்கி வைக்கவும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகத்திற்கு வரவுள்ள நிலையில் ஏராளமான பயனாளிகள் குவிந்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டத்திற்கு முடிவுற்ற  பல்வேறு நலத்திட்ட பணிகளை திருவாங்கி வைக்கவும் பலத்திட்ட நலத்திட்ட பணிகளை துவங்கி வைக்கவும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகத்திற்கு வரவுள்ள நிலையில் ஏராளமான பயனாளிகள் குவிந்துள்ளனர்.
    user_RAJA news
    RAJA news
    Journalist திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    22 hrs ago
  • *மணப்பாறை அருகே புத்தாநத்தத்தில் கடை அடைப்பு போராட்டம்* திருச்சி மாவட்டம், மணப்பாறை மணப்பாறை அருகே புத்தாநத்தம்அருகே புத்தாநத்தம் ஊராட்சியை புத்தாநத்தம் மற்றும் இடையபட்டி என இரண்டு ஊராட்சியாக பிரித்து அரசாணை வெளியிட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி மெய்யம்பட்டி, பாறைப்பட்டி, இடையபட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, கணவாய்ப்பட்டி, கருஞ்சோலைப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று புத்தாநத்தத்தில் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆட்டோ மற்றும் மினி சரக்கு வேன்களும் ஓடவில்லை. ஆனால் ஊராட்சியை பிரிப்பதற்கு புத்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால் ஊராட்சியை பிரிக்க ஆதரவு தெரிவிக்கும் ஒரு தரப்பினர் கடைகளை வழக்கம்போல் திறந்து வைத்துள்ளனர. எதிர்ப்பு தெரிவிக்கும் 18 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி பிரிப்பதால் பொருளாதார ரீதியாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவே ஊராட்சியை பிரிக்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்காமல் பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்கும் ஆணையை ரத்து செய்யாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் எனவும், வரவுள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். கடையடைப்பு போர்ட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    1
    *மணப்பாறை அருகே  புத்தாநத்தத்தில் கடை அடைப்பு போராட்டம்*
திருச்சி மாவட்டம், மணப்பாறை மணப்பாறை அருகே  புத்தாநத்தம்அருகே  புத்தாநத்தம் ஊராட்சியை புத்தாநத்தம் மற்றும் இடையபட்டி என இரண்டு ஊராட்சியாக பிரித்து அரசாணை வெளியிட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி மெய்யம்பட்டி, பாறைப்பட்டி, இடையபட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, கணவாய்ப்பட்டி, கருஞ்சோலைப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனைத்தொடர்ந்து நேற்று புத்தாநத்தத்தில் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆட்டோ மற்றும் மினி சரக்கு வேன்களும் ஓடவில்லை. 
ஆனால் ஊராட்சியை பிரிப்பதற்கு புத்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால் ஊராட்சியை பிரிக்க ஆதரவு தெரிவிக்கும் ஒரு தரப்பினர் கடைகளை வழக்கம்போல் திறந்து வைத்துள்ளனர. எதிர்ப்பு தெரிவிக்கும் 18 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி பிரிப்பதால் பொருளாதார ரீதியாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவே ஊராட்சியை பிரிக்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்காமல் பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்கும் ஆணையை ரத்து செய்யாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் எனவும், வரவுள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். கடையடைப்பு போர்ட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    user_Usha arun News
    Usha arun News
    மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 hr ago
  • போலீசாரால் கைது செய்யப்பட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்ததை கண்டித்து தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது. திருப்பூரில் ஆக்கிரமிப்பில் இருந்ததாக குமரன் குன்று என்ற கோயில் இன்று அகற்றப்பட்டது. இதனைக் கண்டித்து அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீசாரால் கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அவர் காயமடைந்து திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட போது காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்ததை கண்டித்து தேனியில் இன்று மாலை இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேனி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த இந்து முன்னணியினர் நேரு சிலை மும்முனை சந்திப்பில் நின்று சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சுமார் 25க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை போலீசாரால் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
    1
    போலீசாரால் கைது செய்யப்பட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம்  காயமடைந்ததை கண்டித்து தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது.
திருப்பூரில் ஆக்கிரமிப்பில் இருந்ததாக குமரன் குன்று என்ற கோயில் இன்று அகற்றப்பட்டது. இதனைக் கண்டித்து அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீசாரால் கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அவர் காயமடைந்து திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் போலீசாரால்  கைது  செய்யப்பட்ட போது காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்ததை கண்டித்து தேனியில் இன்று மாலை இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த இந்து முன்னணியினர்  நேரு சிலை மும்முனை சந்திப்பில் நின்று சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சுமார் 25க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை போலீசாரால் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • அரசு அலுவலரை கண்டித்து போராட்டம் ஆலங்குடி அருகே உள்ள அணவயல் எல்.என்.புரம் ஊராட்சியில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான விழா அரங்கம் மற்றும் சந்தைக்கு மின் இணைப்பை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் துண்டித்து விட்டதாக குற்றம் சாட்டி, கிராம மக்கள் புதுக்கோட்டை-சேதுபாவாசத்திரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
    1
    அரசு அலுவலரை கண்டித்து போராட்டம்
ஆலங்குடி அருகே உள்ள அணவயல் எல்.என்.புரம் ஊராட்சியில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான விழா அரங்கம் மற்றும் சந்தைக்கு மின் இணைப்பை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் துண்டித்து விட்டதாக குற்றம் சாட்டி, கிராம மக்கள் புதுக்கோட்டை-சேதுபாவாசத்திரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter Pudukkottai, Tamil Nadu•
    19 hrs ago
  • சென்னை கே கே நகர் மேற்கு
    2
    சென்னை கே கே நகர் மேற்கு
    user_Manivannan PRESS
    Manivannan PRESS
    Journalist துறையூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • StartupTN தமிழ்நாடு அரசு தொடங்கிய StartupTN அமைப்பு மூலம், ஒவ்வொரு கிராமத்திலும் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க இந்தத் திட்டம் நடத்தப்படுகிறது. 🎯 திட்டத்தின் நோக்கம் கிராமங்களில் உள்ள இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் தொழில் தொடங்க உதவி வேலை தேடுபவர்களை → வேலை கொடுப்பவர்களாக மாற்றுதல் உள்ளூர் வளங்களை பயன்படுத்தி நிலையான வருமானம் 👥 யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்? 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இளைஞர்கள் / பெண்கள் / SHG உறுப்பினர்கள் விவசாயிகள் & கைவினைஞர்கள் புதிய தொழில் யோசனை உள்ள யாரும் 🧑‍🏫 என்னென்ன உதவிகள் கிடைக்கும்? இலவச பயிற்சி & வழிகாட்டுதல் தொழில் யோசனை (Idea) தேர்வு & மேம்பாடு அரசு மானியம் / வங்கி கடன் தொடர்பான உதவி மார்க்கெட்டிங், டிஜிட்டல் விளம்பரம் Mentor support (அனுபவமுள்ள தொழில்முனைவோர்) 💼 எந்த வகை தொழில்கள்? 🥦 உணவு பதப்படுத்தல் (மில்க், மசாலா, சிறுதானியம்) 🐄 பால் & கால்நடை சார்ந்த தொழில்கள் 🧺 கைவினைப் பொருட்கள் 🌱 இயற்கை / ஆர்கானிக் விவசாயம் 🛍️ கிராம அளவிலான கடைகள் & சேவைகள் 💻 டிஜிட்டல் சேவைகள் (Online services, design, etc.) 📝 எப்படி விண்ணப்பிப்பது? StartupTN இணையதளத்தில் பதிவு உங்கள் தொழில் யோசனையை சமர்ப்பிக்கவும் மாவட்ட / கிராம அளவிலான பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ளவும் தேர்வு செய்யப்பட்டால் முழு ஆதரவு ⭐ இந்தத் திட்டத்தின் பலன் குறைந்த முதலீட்டில் தொழில் சொந்த ஊரிலேயே வேலை அரசின் நேரடி ஆதரவு நீண்டகால வருமானம் நீங்கள் விரும்பினால்: ₹50,000 – ₹5 லட்சம் முதலீட்டுக்கு ஏற்ற தொழில் யோசனைகள் பொள்ளாச்சி / கோயம்புத்தூர் பகுதிக்கு ஏற்ற கிராம தொழில்கள் விண்ணப்பம் எப்படி எழுதுவது என்று பயிற்சி அளிக்கிறார்கள்!
    1
    StartupTN
தமிழ்நாடு அரசு தொடங்கிய StartupTN அமைப்பு மூலம், ஒவ்வொரு கிராமத்திலும் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க இந்தத் திட்டம் நடத்தப்படுகிறது.
🎯 திட்டத்தின் நோக்கம்
கிராமங்களில் உள்ள இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் தொழில் தொடங்க உதவி
வேலை தேடுபவர்களை → வேலை கொடுப்பவர்களாக மாற்றுதல்
உள்ளூர் வளங்களை பயன்படுத்தி நிலையான வருமானம்
👥 யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?
18 வயதுக்கு மேல் உள்ளவர்கள்
இளைஞர்கள் / பெண்கள் / SHG உறுப்பினர்கள்
விவசாயிகள் & கைவினைஞர்கள்
புதிய தொழில் யோசனை உள்ள யாரும்
🧑‍🏫 என்னென்ன உதவிகள் கிடைக்கும்?
இலவச பயிற்சி & வழிகாட்டுதல்
தொழில் யோசனை (Idea) தேர்வு & மேம்பாடு
அரசு மானியம் / வங்கி கடன் தொடர்பான உதவி
மார்க்கெட்டிங், டிஜிட்டல் விளம்பரம்
Mentor support (அனுபவமுள்ள தொழில்முனைவோர்)
💼 எந்த வகை தொழில்கள்?
🥦 உணவு பதப்படுத்தல் (மில்க், மசாலா, சிறுதானியம்)
🐄 பால் & கால்நடை சார்ந்த தொழில்கள்
🧺 கைவினைப் பொருட்கள்
🌱 இயற்கை / ஆர்கானிக் விவசாயம்
🛍️ கிராம அளவிலான கடைகள் & சேவைகள்
💻 டிஜிட்டல் சேவைகள் (Online services, design, etc.)
📝 எப்படி விண்ணப்பிப்பது?
StartupTN இணையதளத்தில் பதிவு
உங்கள் தொழில் யோசனையை சமர்ப்பிக்கவும்
மாவட்ட / கிராம அளவிலான பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ளவும்
தேர்வு செய்யப்பட்டால் முழு ஆதரவு
⭐ இந்தத் திட்டத்தின் பலன்
குறைந்த முதலீட்டில் தொழில்
சொந்த ஊரிலேயே வேலை
அரசின் நேரடி ஆதரவு
நீண்டகால வருமானம்
நீங்கள் விரும்பினால்:
₹50,000 – ₹5 லட்சம் முதலீட்டுக்கு ஏற்ற தொழில் யோசனைகள்
பொள்ளாச்சி / கோயம்புத்தூர் பகுதிக்கு ஏற்ற கிராம தொழில்கள்
விண்ணப்பம் எப்படி எழுதுவது என்று பயிற்சி அளிக்கிறார்கள்!
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    12 hrs ago
  • கேள்வி கேட்டவரை அடித்த காங். நிர்வாகிகள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மக்களை சந்திக்க சென்ற கரூர் எம்.பி. ஜோதிமணியின் காரை மறித்து கேள்வி கேட்ட நபரை காங்கிரஸ் நிர்வாகிகள் அடித்து விரட்டி அட்டகாசம். இனையத்தில் வீடியோ வைரல் காட்சிகள்
    1
    கேள்வி கேட்டவரை அடித்த காங். நிர்வாகிகள்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மக்களை சந்திக்க சென்ற கரூர் எம்.பி. ஜோதிமணியின் காரை மறித்து கேள்வி கேட்ட நபரை காங்கிரஸ் நிர்வாகிகள் அடித்து விரட்டி அட்டகாசம்.
இனையத்தில் வீடியோ வைரல் காட்சிகள்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    Journalist திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    23 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.