தூத்துக்குடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லபாண்டியன் பேசினார். தூத்துக்குடி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லபாண்டியன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட அனைத்து நலத் திட்டங்களையும், அதிமுக தேர்தல் அறிக்கைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆறுமுகநயினார், மாநில பேச்சாளர் கருணாநிதி, வர்த்தகரணி துணைச் செயலாளர் ராஜா, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, பாஜக நிர்வாகிகள் விவேகம் ரமேஷ், ராஜேஷ், அதிமுக மாவட்ட இணைச் செயலாளர் ஷெரினா பாக்யராஜ், துணைச் செயலாளர் சந்தனம் அமமுக மாவட்ட செயலாளர் ஜானியேல் சாலமோன் மணிராஜ், நவஜீவன் பெரியசாமி, தமாகா மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், பாமக லட்சுமணன், தமமுக லாரன்ஸ், புரட்சி பாரதம் மாரிசெல்வம், அதிமுக சார்பு அணி நிர்வாகிகள் ராஜா, பெருமாள், வீரபாகு, நடராஜன், தனராஜ், பில்லா விக்னேஷ், துரைசிங், விஜயகுமார் மற்றும் பகுதிச் செயலாளர்கள் சேவியர், முருகன், சுடலைமணி, ஜெய்கணேஷ், நட்டார்முத்து, சந்தனபட்டு மற்றும் ஜோதிமணி, ஜீவா பாண்டியன், பொன்ராஜ், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜகோபால், மனோஜ்குமார், அகஸ்டின், வழக்கறிஞர்கள் ராஜாராம், ஆன்ட்ரூமணி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, மகளிரணி சண்முகத்தாய் மற்றும் கேடிசி சங்கா், ராஜாசிங், ஜெபசிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லபாண்டியன் பேசினார். தூத்துக்குடி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லபாண்டியன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட அனைத்து நலத் திட்டங்களையும், அதிமுக தேர்தல் அறிக்கைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆறுமுகநயினார், மாநில பேச்சாளர் கருணாநிதி, வர்த்தகரணி துணைச் செயலாளர் ராஜா, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, பாஜக நிர்வாகிகள் விவேகம் ரமேஷ், ராஜேஷ், அதிமுக மாவட்ட இணைச் செயலாளர் ஷெரினா பாக்யராஜ், துணைச் செயலாளர் சந்தனம் அமமுக மாவட்ட செயலாளர் ஜானியேல் சாலமோன் மணிராஜ், நவஜீவன் பெரியசாமி, தமாகா மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், பாமக லட்சுமணன், தமமுக லாரன்ஸ், புரட்சி பாரதம் மாரிசெல்வம், அதிமுக சார்பு அணி நிர்வாகிகள் ராஜா, பெருமாள், வீரபாகு, நடராஜன், தனராஜ், பில்லா விக்னேஷ், துரைசிங், விஜயகுமார் மற்றும் பகுதிச் செயலாளர்கள் சேவியர், முருகன், சுடலைமணி, ஜெய்கணேஷ், நட்டார்முத்து, சந்தனபட்டு மற்றும் ஜோதிமணி, ஜீவா பாண்டியன், பொன்ராஜ், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜகோபால், மனோஜ்குமார், அகஸ்டின், வழக்கறிஞர்கள் ராஜாராம், ஆன்ட்ரூமணி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, மகளிரணி சண்முகத்தாய் மற்றும் கேடிசி சங்கா், ராஜாசிங், ஜெபசிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- Post by மா.கணேஷ்1
- கயத்தாறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்ககு வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஆஷா தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் முருகன் ஆகியோர் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.1
- வேட்புமனு தாக்கல் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.கவிதா அவர்கள் நாள் : ( 30-03-2026) அன்று காலை 11 மணி அளவில் தள்ளுவண்டியை கொண்டு சாலையில் தள்ளிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார்2
- தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் கலை கதிரவன் மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் தலைமையில் மேலகரம் பேரூர் நன்னகரம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்1
- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏற்பட்ட தகராறு தாக்குதலாக மாறி, பின்னர் சாலை மறியல் போராட்டமாகவும் பரவியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. மல்லாங்கிணறு அருகே உள்ள முடியனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆண்டிச்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரண்டு தரப்பினருக்கிடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில், ஒரு தரப்பினர் விழா ஏற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எதிர் தரப்பினர் “இங்கு சாமி கும்பிடக்கூடாது” என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தகராறு திடீரென வன்முறையாக மாறி, அரிவாள், கம்பு, கட்டைகள் போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் டில்லி கோச்சடை, சின்னமுத்து, முத்துவேல், முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், கும்பாபிஷேகத்திற்காக வைத்திருந்த பொருட்களும் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில், மற்றொரு தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மல்லாங்கிணறு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது விருதுநகர் – காரியாபட்டி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைந்துள்ளதாக அதன் தலைவர் கருணாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தரும்1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் டாக்டர் பிரபு வேட்பு மனு தாக்கல் செய்தார்,அதற்கு முன்னதாக த வெ க கட்சியினர் விசில் சத்தத்துடன், மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்,1
- கடையநல்லூரில் சமதா கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட முதல் பெண் வேட்பாளர்1