logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக  அமோக வெற்றி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளரும் 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சாந்திசேதுராமன் அவர்களின் ஏற்பாட்டில் ,10 லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். _______ முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா தமிழகம் எங்கும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.  காஞ்சிபுரம்  45வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சாந்திசேதுராமன் , தகவல் தொழில்நுட்ப பிரிவு சதிஷ் குமார்  ஆகியோர் ஏற்பாட்டில் , காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு வேளிங்கபட்டரை பகுதியில்,  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு, மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு, மலர்கள் தூவி வணங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளரும் 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சாந்திசேதுராமன் அவர்களின் ஏற்பாட்டில் ,10 லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். _______ முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா தமிழகம் எங்கும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. காஞ்சிபுரம் 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சாந்திசேதுராமன் , தகவல் தொழில்நுட்ப பிரிவு சதிஷ் குமார் ஆகியோர் ஏற்பாட்டில் , காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு வேளிங்கபட்டரை பகுதியில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு, மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு, மலர்கள் தூவி வணங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள் ,சைக்கிள்கள் ,வேஷ்டி சேலைகள் விளையாட்டு உபகரணங்கள் சிக்கன் பிரியாணி உள்ளிட்ட அன்னதானங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன் , மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

2 hrs ago
user_E.LAKSHMI KANTHAN
E.LAKSHMI KANTHAN
பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
2 hrs ago

2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக  அமோக வெற்றி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளரும் 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சாந்திசேதுராமன் அவர்களின் ஏற்பாட்டில் ,10 லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். _______ முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா தமிழகம் எங்கும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.  காஞ்சிபுரம்  45வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சாந்திசேதுராமன் , தகவல் தொழில்நுட்ப பிரிவு சதிஷ் குமார்  ஆகியோர் ஏற்பாட்டில் , காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு வேளிங்கபட்டரை பகுதியில்,  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு, மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு, மலர்கள் தூவி வணங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளரும் 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சாந்திசேதுராமன் அவர்களின் ஏற்பாட்டில் ,10 லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். _______ முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா தமிழகம் எங்கும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. காஞ்சிபுரம் 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சாந்திசேதுராமன் , தகவல் தொழில்நுட்ப பிரிவு சதிஷ் குமார் ஆகியோர் ஏற்பாட்டில் , காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு வேளிங்கபட்டரை பகுதியில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு, மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு, மலர்கள் தூவி வணங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள் ,சைக்கிள்கள் ,வேஷ்டி சேலைகள் விளையாட்டு உபகரணங்கள் சிக்கன் பிரியாணி உள்ளிட்ட அன்னதானங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன் , மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக  அமோக வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி அமைய உள்ளதை தொடர்ந்து,   கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி, பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஊராட்சியில்,  மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் , அவர்கள் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.  ___________ அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தை  அமளிக்காடாக மாற்றி பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வரும்  திமுக ஆட்சியை விரட்டும் வகையில்,  தமிழகமெங்கும் வாக்காளப் பெருமக்களை நேரில் சந்தித்து விடியா திமுக ஆட்சியின் அவலங்களை விளக்கியும், கழக ஆட்சியின் சாதனை திட்டங்களை விளக்கும் வகையிலும், கழக ஆட்சி மீண்டும் மலர்ந்திடும் வகையிலும் தமிழகமெங்கும் பொது மக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி திண்ணை பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான மணிமங்கலம் வேணுகோபால் அவர்கள் ஏற்பாட்டில்,  குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளரும் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதனந்தபுரம் கே.பழனி அவர்கள் தலைமையில்,  காஞ்சிபுரம் மாவட்டம்  மணிமங்கலம் ஊராட்சியில் கடைவீதி பகுதியில்,  2026ல்  நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற, பொதுமக்களிடம் கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி,  மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் ,பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் எச்.டி.சிவராஜ்  உட்பட ஏராளமான கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக  அமோக வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி அமைய உள்ளதை தொடர்ந்து,  
கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி, பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஊராட்சியில்,  மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் , அவர்கள் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். 
___________
அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தை  அமளிக்காடாக மாற்றி பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வரும்  திமுக ஆட்சியை விரட்டும் வகையில்,  தமிழகமெங்கும் வாக்காளப் பெருமக்களை நேரில் சந்தித்து விடியா திமுக ஆட்சியின் அவலங்களை விளக்கியும், கழக ஆட்சியின் சாதனை திட்டங்களை விளக்கும் வகையிலும், கழக ஆட்சி மீண்டும் மலர்ந்திடும் வகையிலும் தமிழகமெங்கும் பொது மக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி திண்ணை பிரச்சாரம் நடை பெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான மணிமங்கலம் வேணுகோபால் அவர்கள் ஏற்பாட்டில், 
குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளரும் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதனந்தபுரம் கே.பழனி அவர்கள் தலைமையில், 
காஞ்சிபுரம் மாவட்டம்  மணிமங்கலம் ஊராட்சியில் கடைவீதி பகுதியில்,  2026ல்  நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற, பொதுமக்களிடம் கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி,  மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் ,பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார். 
இந்நிகழ்ச்சியில் விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் எச்.டி.சிவராஜ்  உட்பட ஏராளமான கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    13 min ago
  • காஞ்சிபுரம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலவலம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் மோகன் (37) இவர் மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் கடந்த 10.3.25 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. உயிரிழந்த மோகன் தனியார் மருந்து கம்பெனியில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார் .இவருக்கு கன்னிகா(31) என்ற மனைவியும் கோபிகா(6) ஷட்னிகா(3)நைனிகா(2) மற்றும் தாயார் கௌரி(65) ஆகியோரும் மோகனின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனனர்.மோகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய மக்கள் நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த மோகனின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி இழப்பீட்டு தொகையை நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி சார்பில் வழங்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை அமர்வு நீதிபதியுமான எஸ். மோகனகுமாரி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு தலைமை வகித்த முதன்மை அமர்வு நீதிபதி மோகனகுமாரி இழப்பீட்டுத் தொகை ஒரு கோடியை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார் .இந்த நிகழ்வில் தொழிலாளர் நல நீதிபதி சுஜாதா, விபத்து வழக்குகள் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ, முதன்மை சார்பு நீதிபதி கே எஸ் அருண் சபாபதி, சார்பு நீதிபதி திருமால், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியின் துணை மேலாளர் லாவண்யா உட்பட பல்வேறு நீதிபதிகளும் மூத்த வழக்கறிஞர்களும் வழக்காடிகளும் கலந்து கொண்டனர்.
    1
    காஞ்சிபுரம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலவலம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் மோகன் (37) இவர் மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
கடந்த 10.3.25 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. உயிரிழந்த மோகன் தனியார் மருந்து கம்பெனியில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார் .இவருக்கு கன்னிகா(31) என்ற மனைவியும் கோபிகா(6) ஷட்னிகா(3)நைனிகா(2) மற்றும் தாயார் கௌரி(65)  ஆகியோரும் மோகனின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனனர்.மோகன்  உயிரிழந்தது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய மக்கள்  நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த மோகனின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி இழப்பீட்டு தொகையை நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி சார்பில் வழங்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை அமர்வு நீதிபதியுமான எஸ்.
மோகனகுமாரி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு தலைமை வகித்த முதன்மை அமர்வு நீதிபதி மோகனகுமாரி இழப்பீட்டுத் தொகை ஒரு கோடியை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார் .இந்த நிகழ்வில் தொழிலாளர் நல நீதிபதி சுஜாதா, விபத்து வழக்குகள் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ, முதன்மை சார்பு நீதிபதி கே எஸ் அருண் சபாபதி, சார்பு நீதிபதி திருமால், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியின் துணை மேலாளர் லாவண்யா உட்பட பல்வேறு நீதிபதிகளும் மூத்த வழக்கறிஞர்களும் வழக்காடிகளும் கலந்து கொண்டனர்.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா இந்த ஆட்சியில்.? #admk #eps #tn #News #press #media #KPK #bala #ecr
    1
    பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா இந்த ஆட்சியில்.?
#admk #eps #tn #News #press #media #KPK #bala #ecr
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை சேர்ந்த 30 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று 30 பேருக்கு வீட்டுமனை பட்டாவை வழங்கினார். இதில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிபாலன், திமுக நிர்வாகி தேர்வாய் முனிவேல், கண்ணன்கோட்டை ஊராட்சி திமுக நிர்வாகிகள் கோபால், ராஜா, விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    3
    கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை சேர்ந்த 30 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று 30 பேருக்கு வீட்டுமனை பட்டாவை வழங்கினார். இதில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிபாலன், திமுக நிர்வாகி தேர்வாய் முனிவேல், கண்ணன்கோட்டை ஊராட்சி திமுக நிர்வாகிகள் கோபால், ராஜா, விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    user_John Francis
    John Francis
    News Anchor கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், தமிழ்நாடு•
    31 min ago
  • Post by Govindappa Govindappa
    2
    Post by Govindappa Govindappa
    user_Govindappa Govindappa
    Govindappa Govindappa
    கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    15 min ago
  • *காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவர் மீது தாக்குதல் – பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை* --------- காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்  ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடக்கப்பள்ளியும் இயங்கி வருகிறது. இந்த நிலையில், பள்ளியில் பீடி பிடித்ததாக கூறப்படும் எட்டாம் வகுப்பு மாணவனை ஆசிரியரிடம் கூறச் சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. எட்டாம் வகுப்பு மாணவன் கல்லால் தாக்கியதில், ஆறாம் வகுப்பு மாணவன் தலையில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை மற்றும் போதைப் பழக்கங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், இதே பள்ளி வளாகத்தில் உள்ள தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு கணிப்பொறிகள் மற்றும் சில பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    *காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவர் மீது தாக்குதல் – பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை*
---------
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்  ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடக்கப்பள்ளியும் இயங்கி வருகிறது.
இந்த நிலையில், பள்ளியில் பீடி பிடித்ததாக கூறப்படும் எட்டாம் வகுப்பு மாணவனை ஆசிரியரிடம் கூறச் சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
எட்டாம் வகுப்பு மாணவன் கல்லால் தாக்கியதில், ஆறாம் வகுப்பு மாணவன் தலையில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை மற்றும் போதைப் பழக்கங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இதே பள்ளி வளாகத்தில் உள்ள தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு கணிப்பொறிகள் மற்றும் சில பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    18 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.