logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பாபநாசம் பகுதியில் ஆடி 18 முன்னிட்டு சப்பரம் தயாரிக்கும் பணி தீவிரம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரம் பகுதியில் நான்கு தலைமுறைகளாக சப்பரம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆடி 18 முன்னிட்டு ஓலைச் சப்பரம் வடிவத்தில் சப்பரம் தயாரித்து வருகின்றனர். இந்த சப்பரத்தினை குழந்தைகளுக்கு பெரியவர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இந்த தொழிலில் ஈடுபடும் தச்சு தொழிலாளர்கள் கூறியதாவது ... நான்கு தலைமுறைகளாக சப்பரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதாகவும், தங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும் என்றும், இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், சப்பரம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்கள் விலைவாசி உயர்வால் மிகவும் சிரமப்படுவதாகவும் , மரங்கள் குறைந்த விலையில் கிடைப்பதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உடனடியாக அடிப்படை வசதிகள் தொழிலாளர்களுக்கு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

6 hrs ago
user_A. Mathankumar
A. Mathankumar
Local News Reporter கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
6 hrs ago

பாபநாசம் பகுதியில் ஆடி 18 முன்னிட்டு சப்பரம் தயாரிக்கும் பணி தீவிரம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரம் பகுதியில் நான்கு தலைமுறைகளாக சப்பரம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆடி 18 முன்னிட்டு ஓலைச் சப்பரம் வடிவத்தில் சப்பரம் தயாரித்து வருகின்றனர். இந்த சப்பரத்தினை குழந்தைகளுக்கு பெரியவர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இந்த தொழிலில் ஈடுபடும் தச்சு தொழிலாளர்கள் கூறியதாவது ... நான்கு தலைமுறைகளாக சப்பரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதாகவும், தங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும் என்றும், இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், சப்பரம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்கள் விலைவாசி உயர்வால் மிகவும் சிரமப்படுவதாகவும் , மரங்கள் குறைந்த விலையில் கிடைப்பதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உடனடியாக அடிப்படை வசதிகள் தொழிலாளர்களுக்கு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • பாபநாசம் பகுதியில் ஆடி 18 முன்னிட்டு சப்பரம் தயாரிக்கும் பணி தீவிரம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரம் பகுதியில் நான்கு தலைமுறைகளாக சப்பரம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆடி 18 முன்னிட்டு ஓலைச் சப்பரம் வடிவத்தில் சப்பரம் தயாரித்து வருகின்றனர். இந்த சப்பரத்தினை குழந்தைகளுக்கு பெரியவர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இந்த தொழிலில் ஈடுபடும் தச்சு தொழிலாளர்கள் கூறியதாவது ... நான்கு தலைமுறைகளாக சப்பரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதாகவும், தங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும் என்றும், இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், சப்பரம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்கள் விலைவாசி உயர்வால் மிகவும் சிரமப்படுவதாகவும் , மரங்கள் குறைந்த விலையில் கிடைப்பதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உடனடியாக அடிப்படை வசதிகள் தொழிலாளர்களுக்கு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
    1
    பாபநாசம் பகுதியில் ஆடி 18 முன்னிட்டு  சப்பரம் தயாரிக்கும் பணி தீவிரம்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரம் பகுதியில் நான்கு தலைமுறைகளாக சப்பரம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
ஆடி 18 முன்னிட்டு ஓலைச் சப்பரம் வடிவத்தில் சப்பரம் தயாரித்து வருகின்றனர். 
இந்த சப்பரத்தினை குழந்தைகளுக்கு  பெரியவர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். 
இந்த தொழிலில் ஈடுபடும் தச்சு தொழிலாளர்கள் கூறியதாவது ...
நான்கு தலைமுறைகளாக சப்பரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதாகவும், தங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும் என்றும், இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், சப்பரம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்கள் விலைவாசி உயர்வால் மிகவும் சிரமப்படுவதாகவும் , மரங்கள் குறைந்த விலையில் கிடைப்பதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உடனடியாக அடிப்படை வசதிகள் தொழிலாளர்களுக்கு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
    user_A. Mathankumar
    A. Mathankumar
    Local News Reporter கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • त्यांनी पुरावे द्यावेत | दीपकेंच्या प्रश्नावर मंत्री नितेश राणेंचे उत्तर त्यांनी पुरावे द्यावेत | दीपकेंच्या प्रश्नावर मंत्री नितेश राणेंचे उत्तर....
    1
    त्यांनी पुरावे द्यावेत | दीपकेंच्या प्रश्नावर मंत्री नितेश राणेंचे उत्तर
त्यांनी पुरावे द्यावेत | दीपकेंच्या प्रश्नावर मंत्री नितेश राणेंचे उत्तर....
    user_मालवणी Express
    मालवणी Express
    Iam writer and editor India•
    4 hrs ago
  • கருங்கன்னி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் முளைப்பாரி திருவிழா நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் தாலுக்கா கருங்கன்னி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு நான்காம் வருடமாக சடையன் கோட்டகம் அருள்வாக்கு வெண்ணிலா அம்மா தலைமையிலும் மேனகா, சத்யா ,மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையிலும் பெருமாள் குளக்கரையில் இருந்து 108 முளைப்பாரி பெண் பக்தர்கள் தலையில் சுமந்து சேவுராயர் அய்யனார் மற்றும் சிவன் கோவில் வழியாக மேலப்பிடாரி கடை தெருவில் இருந்து ஊர்வலமாக சிவன் பார்வதி மேடம் அணிந்தவர்களுடன் இணைந்து மேல வாத்தியங்களுடன் வான வேடிக்கை நடைபெற்று அருள்மிகு ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது மேலும் அலங்கரிக்கப்பட்டஅம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இந்த முளைப்பாரி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    1
    கருங்கன்னி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் முளைப்பாரி திருவிழா
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் தாலுக்கா கருங்கன்னி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு நான்காம் வருடமாக  சடையன் கோட்டகம்  அருள்வாக்கு      வெண்ணிலா அம்மா  தலைமையிலும் மேனகா, சத்யா ,மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையிலும் பெருமாள் குளக்கரையில் இருந்து 108 முளைப்பாரி பெண் பக்தர்கள் தலையில் சுமந்து சேவுராயர் அய்யனார் மற்றும் சிவன் கோவில் வழியாக மேலப்பிடாரி கடை தெருவில் இருந்து ஊர்வலமாக சிவன் பார்வதி மேடம் அணிந்தவர்களுடன் இணைந்து மேல வாத்தியங்களுடன் வான வேடிக்கை நடைபெற்று அருள்மிகு ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது மேலும் அலங்கரிக்கப்பட்டஅம்மனுக்கு  மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது  இந்த முளைப்பாரி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    user_Packya Rasu
    Packya Rasu
    Media company திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    10 hrs ago
  • தேவூர் முத்தாள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 32 வது ஆண்டு திருவிளக்கு பூஜை தேவூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 32ம் ஆண்டு ஆடி திருவிளக்கு பெருவிழா நேற்றிரவு நடைப்பெற்றது. விழாவினை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும் அதனை தொடர்ந்து அம்பாளுக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது.
    1
    தேவூர் முத்தாள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 32 வது ஆண்டு திருவிளக்கு பூஜை
தேவூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 32ம் ஆண்டு ஆடி திருவிளக்கு பெருவிழா நேற்றிரவு நடைப்பெற்றது.
விழாவினை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும் அதனை தொடர்ந்து அம்பாளுக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது.
    user_NAGAI BABU
    NAGAI BABU
    Reportar நாகப்பட்டினம், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    10 hrs ago
  • நாகை ஆட்சியர் அலுவலகம் அருகே நிறுத்தியிருந்த ஸ்கூட்டி ஹேண்டில் லாக்கை உடைத்து நைசாக திருடும் காட்சி நாகை ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி திருட்டு – சிசிடிவி காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரல் ​ நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஜெராக்ஸ் கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​நபர் ஒருவர் தனது ஸ்கூட்டியை ஜெராக்ஸ் கடை வாசலில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், பூட்டப்பட்டிருந்த ஸ்கூட்டியின் ஹேண்டில் லாக்கை காலால் உடைத்து, வாகனத்தை நைசாக திருடிச் சென்றுள்ளார். ​இந்தத் திருட்டு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன. ​இச்சம்பவம் குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஸ்கூட்டியை திருடிச் சென்ற மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த ஆட்சியர் அலுவலக பகுதியிலேயே நடைபெற்ற இந்தத் துணிச்சல் திருட்டு சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    1
    நாகை ஆட்சியர் அலுவலகம் அருகே நிறுத்தியிருந்த ஸ்கூட்டி ஹேண்டில் லாக்கை உடைத்து நைசாக திருடும் காட்சி
நாகை ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி திருட்டு – சிசிடிவி காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரல்
​
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஜெராக்ஸ் கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
​நபர் ஒருவர் தனது ஸ்கூட்டியை ஜெராக்ஸ் கடை வாசலில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், பூட்டப்பட்டிருந்த ஸ்கூட்டியின் ஹேண்டில் லாக்கை காலால்  உடைத்து, வாகனத்தை நைசாக திருடிச் சென்றுள்ளார்.
​இந்தத் திருட்டு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன.
​இச்சம்பவம் குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஸ்கூட்டியை திருடிச் சென்ற மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த ஆட்சியர் அலுவலக  பகுதியிலேயே நடைபெற்ற இந்தத் துணிச்சல் திருட்டு சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter Kilvelur, Nagapattinam•
    11 hrs ago
  • பண்ருட்டி சட்டமன்ற எம்எல்ஏ சிறப்பான முறையில் பணியாற்றி வருவதை காணலாம் பண்ருட்டி சட்டமன்ற எம்எல்ஏ விவசாயிகளின் பிரச்சனைகளை ஒரு ஒரு நாளாக தீர்த்து வைத்து அந்த நிலையில் இப்பொழுது ஒரு வீடியோவை காணலாம்
    1
    பண்ருட்டி சட்டமன்ற எம்எல்ஏ சிறப்பான முறையில் பணியாற்றி வருவதை காணலாம் 
பண்ருட்டி சட்டமன்ற எம்எல்ஏ விவசாயிகளின் பிரச்சனைகளை ஒரு ஒரு நாளாக தீர்த்து வைத்து அந்த நிலையில் இப்பொழுது ஒரு வீடியோவை காணலாம்
    user_A.GUNASEELAN reporter  📰TN31
    A.GUNASEELAN reporter 📰TN31
    Press advisory பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருமயம் அருகே குருவிக் கொண்டான் பட்டியில் முன்னாள் அமைச்சர் எஸ் ரகுபதி பேட்டி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குருவி கொண்டான் பட்டி சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப் பள்ளியில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கணினி பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இVவிழாவில் கலந்து கொண்டு கணினி பயிற்சி அறையை திருமயம் MLA ரகுபதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
    1
    திருமயம் அருகே குருவிக் கொண்டான் பட்டியில் முன்னாள் அமைச்சர் எஸ் ரகுபதி பேட்டி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குருவி கொண்டான் பட்டி சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப் பள்ளியில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கணினி பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இVவிழாவில் கலந்து கொண்டு கணினி பயிற்சி அறையை திருமயம் MLA ரகுபதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • ஆடித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இருபுறமும் தீ வளர்க்கப்பட்டு, நடுவில் பல ஆயிரம் கூர்மையான இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்ட 21 அடி நீளமுள்ள ஆணிகள் மீது சூடேற்றப்பட்டபிறகு அரசலாற்றங்கரையிலிருந்து சக்தி கரகம், வேல், திரிசூலம் மற்றும் வீரவாள்களுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்த பக்தர்கள், சுவாமி தரிசனத்திற்குப் பிறகு அக்னிக்கு நடுவே அமைக்கப்பட்ட ஆணியின் மீது நடந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முதலில் சுவாமி கரகம் தீமிதித்ததைத் தொடர்ந்து, பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரார்த்தனையுடன் கூர்மையானசூடான ஆணி தீமிதியில் நடந்து வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இந்த நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழாவைக் காண கும்பகோணம், தாராசுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
    1
    ஆடித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இருபுறமும் தீ வளர்க்கப்பட்டு, நடுவில் பல ஆயிரம் கூர்மையான இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்ட 21 அடி நீளமுள்ள ஆணிகள் மீது சூடேற்றப்பட்டபிறகு
அரசலாற்றங்கரையிலிருந்து சக்தி கரகம், வேல், திரிசூலம் மற்றும் வீரவாள்களுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்த பக்தர்கள், சுவாமி தரிசனத்திற்குப் பிறகு அக்னிக்கு நடுவே அமைக்கப்பட்ட ஆணியின் மீது நடந்து  தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
முதலில் சுவாமி கரகம் தீமிதித்ததைத் தொடர்ந்து, பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரார்த்தனையுடன் கூர்மையானசூடான ஆணி தீமிதியில் நடந்து வந்து
தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
இந்த நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழாவைக் காண கும்பகோணம், தாராசுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
    user_A. Mathankumar
    A. Mathankumar
    Local News Reporter கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.