logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சங்ககிரி வேட்பாளர்ரை ஆதரித்து திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது சேலம் மாவட்டம் சங்ககிரி திமுக வேட்பாளர் மணிகண்டனை ஆதரித்தும் அறிமுக கூட்ட விழா சங்ககிரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வ கணபதி கலந்து கொண்டு வேட்பாளர் அறிமுகம் செய்தார் இந்த விழாவில் சேலம் மத்திய மாவட்ட திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு சங்ககிரி வேட்பாளரை வெற்றி பெற நிர்வாகிகள் அரும் பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

22 hrs ago
user_Selva
Selva
ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
22 hrs ago
d295e068-840b-4ffc-8eb6-480e743a13a8

சங்ககிரி வேட்பாளர்ரை ஆதரித்து திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது சேலம் மாவட்டம் சங்ககிரி திமுக வேட்பாளர் மணிகண்டனை ஆதரித்தும் அறிமுக கூட்ட விழா சங்ககிரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வ கணபதி கலந்து கொண்டு வேட்பாளர் அறிமுகம் செய்தார் இந்த விழாவில் சேலம் மத்திய மாவட்ட திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு சங்ககிரி வேட்பாளரை வெற்றி பெற நிர்வாகிகள் அரும் பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் ஜெய சங்கரன் இன்று காலை முதலே வாக்கு சேகரிக்க தொடங்கினார் ஆத்தூர் நகரை எட்டாவது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு கேட்டார் மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் பிரிட்ஜ் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
    1
    சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் ஜெய சங்கரன் இன்று காலை முதலே வாக்கு சேகரிக்க தொடங்கினார் ஆத்தூர் நகரை எட்டாவது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு கேட்டார் மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் பிரிட்ஜ் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    7 hrs ago
  • தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாநில தலைவர் கார்வேந்தன் தலைமையில், இன்று சேலத்தில் உள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தமிழகம் முழுவதும் தங்களது ஆதரவை தெரிவித்து, அதிமுகவின் வெற்றிக்காக பாடுபட போவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளதாகவும், மேலும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என்ற பெயரை தனியரசு என்பவர் தவறாக பயன்படுத்தி வருவதால் அவர் மீது எட்டு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கார்வேந்தன் தெரிவித்தார்.
    1
    தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாநில தலைவர் கார்வேந்தன் தலைமையில், இன்று சேலத்தில் உள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தமிழகம் முழுவதும் தங்களது ஆதரவை தெரிவித்து, அதிமுகவின் வெற்றிக்காக பாடுபட போவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளதாகவும், மேலும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என்ற பெயரை தனியரசு என்பவர் தவறாக பயன்படுத்தி வருவதால் அவர் மீது எட்டு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கார்வேந்தன் தெரிவித்தார்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    3 hrs ago
  • பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளர் P.பழநியப்பன் தேர்தல் அலுவலர் கோவிந்தன் அவர்களிடம் இன்று வேட்பு மனுதாக்கல்செய்தார் பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளரும் முன்னால் அமைச்சர் திரு.P.பழநியப் பன் பாப்பிரெட்டிபட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் அவவலர் திரு, கோவிந்தன் அவர்களிடம் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் இந்நிகழ்வில் காங்கிரல் மாவட்ட தலைவர் கோ.சிற்றரசு, தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் VCK சென்னகிருஷ்ணன் மதிமுக மாவட்ட செயலாளர் ராம்தாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்
    1
    பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளர் P.பழநியப்பன் தேர்தல் அலுவலர் கோவிந்தன் அவர்களிடம் இன்று வேட்பு மனுதாக்கல்செய்தார்
பாப்பிரெட்டிபட்டி திமுக
வேட்பாளரும் முன்னால் அமைச்சர் திரு.P.பழநியப்
பன் பாப்பிரெட்டிபட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் அவவலர் திரு, கோவிந்தன் அவர்களிடம் இன்று  தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் இந்நிகழ்வில் காங்கிரல் மாவட்ட தலைவர் கோ.சிற்றரசு, தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் VCK சென்னகிருஷ்ணன் மதிமுக மாவட்ட செயலாளர் ராம்தாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • குளித்தலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் அயர்மலையிலிருந்து சுவாமிகள் அலங்காரத்துடன் கொண்டு வரப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    1
    குளித்தலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் அயர்மலையிலிருந்து சுவாமிகள் அலங்காரத்துடன் கொண்டு வரப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    17 hrs ago
  • தேவூர் அருகே நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கை குழந்தைகளுடனும், பல்வேறு அலகுகள் குத்தியும் தீ மிதித்து நேர்த்த்திக்கடன் செலுத்தினார்... சேலம் மாவட்டம் தேவூர் அருகே நல்லங்கியூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த15 நாட்களுக்கு முன்பு கம்பம் நடுதல் செய்து பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.இதனையடுத்து தினந்தோறும் சிறப்பு வழிபாட்டு பூஜை சிறப்பு அலங்காரம் சன்னதியில் தண்ணீர் ஊற்றுதல் பச்சை பூஜை பூவோடு எடுத்தல் செய்து திரளான மக்கள் விரதம் இருந்து வந்தனர்.இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரைக்கு சென்று புனித நீராடி அம்மன் அலங்காரம் செய்து தீர்த்த குடம் எடுத்தும் மயில் அலகு ,வேல் அலகு ,எலுமிச்சை அலகு, மற்றும் இரண்டு பேரும் ஒரே வேல் அலகு குத்தியவாறு திருவீதி உலாவாக கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் சன்னதியில் புறப்பட்டு கொட்டாயூர் வழியாக நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவில் சன்னதி வந்தடைந்தனர்... இதனையடுத்து கோவில் சன்னதி முன்பு அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் திரளான மக்கள் நீண்ட வரிசையில் நின்று தீ மிதித்தனர். பின்னர் வழிபட்டு பூஜை பொங்கல் வைத்தல் மாவிளக்கு தட்டம் எடுத்தல் கிடா வெட்டுதல் பெரிய பூஜை நடைபெற்றது இதில் நல்லங்கியூர், வட்ராம்பாளையம்,கொட்டாயூர், ரெட்டி பாளையம்,மேட்டாங்காடு,சோழக்கவுண்டனூர், மேட்டுப்பாளையம், காவேரி பட்டி,வெள்ளாளபாளையம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்... விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா குமார் தலைமையில் ஊர் கவுண்டர்கள் கொத்துக்காரர்கள் கோவில பூசாரிகள், இளைஞர்கள் உப்பட கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டு செய்திருந்தனர்..
    1
    தேவூர் அருகே நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கை குழந்தைகளுடனும், பல்வேறு அலகுகள் குத்தியும் தீ மிதித்து நேர்த்த்திக்கடன் செலுத்தினார்...
சேலம் மாவட்டம் தேவூர் அருகே நல்லங்கியூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த15 நாட்களுக்கு முன்பு கம்பம் நடுதல் செய்து பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.இதனையடுத்து தினந்தோறும் சிறப்பு வழிபாட்டு பூஜை சிறப்பு அலங்காரம் சன்னதியில் தண்ணீர் ஊற்றுதல் பச்சை பூஜை பூவோடு எடுத்தல் செய்து திரளான மக்கள் விரதம் இருந்து வந்தனர்.இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரைக்கு சென்று புனித நீராடி அம்மன் அலங்காரம் செய்து  தீர்த்த குடம் எடுத்தும் மயில் அலகு ,வேல் அலகு ,எலுமிச்சை அலகு, மற்றும் இரண்டு பேரும் ஒரே வேல் அலகு குத்தியவாறு  திருவீதி உலாவாக கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் சன்னதியில் புறப்பட்டு கொட்டாயூர் வழியாக நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவில் சன்னதி வந்தடைந்தனர்...
இதனையடுத்து கோவில் சன்னதி முன்பு அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் திரளான மக்கள் நீண்ட வரிசையில் நின்று  தீ மிதித்தனர். பின்னர் வழிபட்டு பூஜை பொங்கல் வைத்தல் மாவிளக்கு தட்டம் எடுத்தல் கிடா வெட்டுதல் பெரிய பூஜை நடைபெற்றது இதில் நல்லங்கியூர், வட்ராம்பாளையம்,கொட்டாயூர், ரெட்டி பாளையம்,மேட்டாங்காடு,சோழக்கவுண்டனூர், மேட்டுப்பாளையம், காவேரி பட்டி,வெள்ளாளபாளையம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்...
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா குமார் தலைமையில் ஊர் கவுண்டர்கள் கொத்துக்காரர்கள் கோவில பூசாரிகள், இளைஞர்கள் உப்பட கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டு செய்திருந்தனர்..
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    1 hr ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகனுக்கு பங்குனி உத்திரம் காவடி திருவிழா வெகு விமர்சனமாக நடைபெட்றுள்ளது இத் திருவிழாவில் எறாளமான பக்தர்கள் அலகு பொட்டும் காவடி எடுத்தும் தேர் இழுத்தும் தங்களுடைய நேர்த்தி கடனை சேலித்தினர் இத் திருவிழாவில் ஏரளமான பக்தர்கள் ஊர்பெதுமக்கள் கலந்து கெண்டனர்.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே  பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகனுக்கு  பங்குனி உத்திரம் காவடி திருவிழா வெகு விமர்சனமாக நடைபெட்றுள்ளது  இத்   திருவிழாவில் எறாளமான பக்தர்கள் அலகு பொட்டும் காவடி எடுத்தும் தேர் இழுத்தும் தங்களுடைய நேர்த்தி கடனை சேலித்தினர்  இத்  திருவிழாவில் ஏரளமான பக்தர்கள் ஊர்பெதுமக்கள் கலந்து கெண்டனர்.
    user_செல்வம்
    செல்வம்
    திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம், தமிழ்நாடு•
    9 hrs ago
  • Post by R. Suresh
    1
    Post by R. Suresh
    user_R. Suresh
    R. Suresh
    Local News Reporter கரூர், கரூர், தமிழ்நாடு•
    21 hrs ago
  • நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆதித்தமிழர் பேரவையின் சார்பில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, இவ்வித நிபந்தனையும் எங்கேயும் தங்களது முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும், இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் ஆதித்தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமல் ஓட்டுகளை மட்டும் பெற்றுவிட்டு தங்களை ஏமாற்றியதாகவும், எனவே அவர்களுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் ஓட்டுவதற்காக, அதிமுகவிற்கு முழு ஆதரவையும் தெரிவிப்பதாக ஆதித்தமிழர் பேரவையின் நிர்வாகிகள் என்று சேலத்தில் உள்ள இபிஎஸ்ன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
    1
    நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆதித்தமிழர் பேரவையின் சார்பில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, இவ்வித நிபந்தனையும் எங்கேயும் தங்களது முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும், இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் ஆதித்தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமல் ஓட்டுகளை மட்டும் பெற்றுவிட்டு தங்களை ஏமாற்றியதாகவும், எனவே அவர்களுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் ஓட்டுவதற்காக, அதிமுகவிற்கு முழு ஆதரவையும் தெரிவிப்பதாக ஆதித்தமிழர் பேரவையின் நிர்வாகிகள் என்று சேலத்தில் உள்ள இபிஎஸ்ன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.