Shuru
Apke Nagar Ki App…
வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சி பூதிபுரத்தில் ரேசன் அங்காடியில் 1 தேதி 30ஆம் தேதி வரை பொருள் விநியோகம் செய்ய வேண்டும் விநியோகம் செய்வதை பொருள் இருப்பு கடையில் வெளியே பதாகையில் எழுத வேண்டும் ஆனால் எழுதாமல் மக்களுக்கு விநியோகம் செய்வது தெரிவதில்லை அப் அப் பொழுது ரேஷன் கடை ஊழியர் விடுமுறையும் எடுத்துக் கொள்கின்றார் இதனால்பொதுமக்கள் அவர்களது வேலைகளை விடுப்பு எடுத்துத்துக்கொண்டு பொருட்கள் வாங்குவதற்காக வீட்டில் இருக்கும் பொழுது இவர் விடுமுறை எடுத்துக் கொள்கிறார் இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர் எனவே சம்மந்தமான அரசு அதிகாரிகள் ரேஷன் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுத்து முறையாக பொருள்கள் விநியோகம் செய்வதை பதாகையில் எழுதவும் பொருட்கள் இருப்பு விபரத்தையும் எழுதவும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
Sangili.v
வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சி பூதிபுரத்தில் ரேசன் அங்காடியில் 1 தேதி 30ஆம் தேதி வரை பொருள் விநியோகம் செய்ய வேண்டும் விநியோகம் செய்வதை பொருள் இருப்பு கடையில் வெளியே பதாகையில் எழுத வேண்டும் ஆனால் எழுதாமல் மக்களுக்கு விநியோகம் செய்வது தெரிவதில்லை அப் அப் பொழுது ரேஷன் கடை ஊழியர் விடுமுறையும் எடுத்துக் கொள்கின்றார் இதனால்பொதுமக்கள் அவர்களது வேலைகளை விடுப்பு எடுத்துத்துக்கொண்டு பொருட்கள் வாங்குவதற்காக வீட்டில் இருக்கும் பொழுது இவர் விடுமுறை எடுத்துக் கொள்கிறார் இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர் எனவே சம்மந்தமான அரசு அதிகாரிகள் ரேஷன் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுத்து முறையாக பொருள்கள் விநியோகம் செய்வதை பதாகையில் எழுதவும் பொருட்கள் இருப்பு விபரத்தையும் எழுதவும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
More news from Tamil Nadu and nearby areas
- தேமுதிக மாநாடு: கரூர் மாநகரில் கலந்தாய்வு கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரவிஸ் மஹாலில் டிசம்பர் 15 அன்று காலை, கரூர் மாநகர மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கடலூரில் நடைபெற உள்ள மக்கள் உரிமை மீட்பு மாநாடு மற்றும் குருபூஜை விழா சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில தொழிற்சங்க அணி பொன் இளங்கோ, பாலு, மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மத்திய நகரம் அரிப் ராஜா, பஞ்சர் ரவி, வீரம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதில் 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர ஒன்றிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்1
- ஐயா வணக்கம் நான் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் காங்கேயம் கோட்ட தலைவராக உள்ளேன் காங்கேயத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றன இந்நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கோபுர மின்விளக்கு கடந்த ஒரு மாத காலமாக எரிவதில்லை இது சம்பந்தமாக மருத்துவமனை தலைமை அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது அவர்கள் இது இந்த வேலைகள் அனைத்தும் பொதுப்பணித்துறையில் உள்ள மின்சார பிரிவு ஆட்கள் செய்து வருவதால் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது என்று பதில் அளித்துள்ளார் ஆனால் இதுவரை அந்தப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை ஆகவே உடனடியாக இந்த கோரிக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்1
- காலை வணக்கம்1
- Romance 🫶🤩1
- நியூயார்க் நகரில் வரலாறு காணாத பனிபொழிவு கொட்டியது.1
- முத்து மரகதாம்பாள் முப்பீஸ்வரர் திருக்கோவில், எடப்பாடி வட்டத்தில் புதுப்பாளையம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயிலாகக் கருதப்படுகிறது. கோவில் அமைவிடம்எடப்பாடி தாலுகாவில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் இது வரலாற்று சின்னங்களால் நிறைந்த தலமாகப் புகழ்பெற்றுள்ளது. வரலாற்று முக்கியத்துவம்இக்கோவில் பழங்கால சிவன் வழிபாட்டு மையமாகத் திகழ்ந்து வந்தது. முப்பீஸ்வரர் எனப்படும் சிவபெருமானுக்கும் முத்து மரகதாம்பாள் அம்மவுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. உள்ளூர் மரபுகளின்படி, இது பல நூற்றாண்டுகள் பழமையானது!1
- வாருங்கள்..இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவில் தீர்த்தங்களின் நற் பலன்களையும் தெரிந்து கொள்ளலாம்.1
- Romance 🤩1