Shuru
Apke Nagar Ki App…
ஆலங்குடி: வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், காங்கிரஸ் கட்சி சார்பாக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னால் ஒன்றிய நிதியமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சிதம்பரம் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட தலைவருமான ராம சுப்புராம், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிவந்தி நடராஜன், நகர தலைவர் அரங்குலவன் கலந்து கொண்டனர்
நம்ம ஊரு புதுக்கோட்டை
ஆலங்குடி: வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், காங்கிரஸ் கட்சி சார்பாக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னால் ஒன்றிய நிதியமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சிதம்பரம் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட தலைவருமான ராம சுப்புராம், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிவந்தி நடராஜன், நகர தலைவர் அரங்குலவன் கலந்து கொண்டனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- வலிக்கல...__Diana_Movie_Scene_71
- Post by N balu Nbalu1
- (29-12-2025) திங்கட்கிழமை அன்று சேலத்தில் நடைபெற்ற பாமக வின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கௌரவ தலைவர் G.K. மணி ஆற்றிய உரை.1
- கோத்தகிரி பகுதியில் வசிக்கும் பழங்குடியின கோத்தர் இன மக்கள் அய்யனோர் அம்மனோர் பண்டிகையை அவர்களுடைய முறையில் சிறப்பாக கொண்டாடினர்.1
- தகவல் வழங்காத குற்றம்: மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கிய கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய காலத்தில் தகவல் வழங்காததற்காக, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மாளகுப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் சட்டப்பூர்வ கடமையைச் செய்யத் தவறியது உறுதி செய்யப்பட்டது. மாநில தகவல் ஆணையர் பி. தாமரைக்கண்ணன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் காலவிரையத்திற்காக இழப்பீடு வழங்கப்பட்டதுடன், காலதாமதத்திற்கு காரணமான அலுவலர் மீது பிரிவு 20(1), 20(2) கீழ் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கமும் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய பொதுத் தகவல் அலுவலர் ரூ.5,000 காசோலையை மனுதாரரிடம் நேரில் வழங்கினார். இழப்பீடு பெற்றுக்கொண்டதற்கான உறுதிமொழி அறிக்கையை 30.12.2025 அன்று மாநில தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.1
- பொங்கல் சிறப்பு ஆஃபர் ஊத்தங்கரை அலினா சிக்ஸில்1
- ஆலங்குடி: வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், காங்கிரஸ் கட்சி சார்பாக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னால் ஒன்றிய நிதியமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சிதம்பரம் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட தலைவருமான ராம சுப்புராம், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிவந்தி நடராஜன், நகர தலைவர் அரங்குலவன் கலந்து கொண்டனர்1
- அக்கா.._அப்படிப்_பார்க்காதீங்க..._தம்பி_தப்பா_ஏதாவது_செஞ்சுருவான்_1
- திருவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.1