logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஆலங்குடி: வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், காங்கிரஸ் கட்சி சார்பாக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னால் ஒன்றிய நிதியமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சிதம்பரம் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட தலைவருமான ராம சுப்புராம், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிவந்தி நடராஜன், நகர தலைவர் அரங்குலவன் கலந்து கொண்டனர்

4 hrs ago
user_நம்ம ஊரு புதுக்கோட்டை
நம்ம ஊரு புதுக்கோட்டை
Local News Reporter ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
4 hrs ago

ஆலங்குடி: வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், காங்கிரஸ் கட்சி சார்பாக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னால் ஒன்றிய நிதியமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சிதம்பரம் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட தலைவருமான ராம சுப்புராம், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிவந்தி நடராஜன், நகர தலைவர் அரங்குலவன் கலந்து கொண்டனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • வலிக்கல...__Diana_Movie_Scene_7
    1
    வலிக்கல...__Diana_Movie_Scene_7
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • Post by N balu Nbalu
    1
    Post by N balu Nbalu
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    4 hrs ago
  • (29-12-2025) திங்கட்கிழமை அன்று சேலத்தில் நடைபெற்ற பாமக வின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கௌரவ தலைவர் G.K. மணி ஆற்றிய உரை.
    1
    (29-12-2025) திங்கட்கிழமை அன்று சேலத்தில் நடைபெற்ற பாமக வின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கௌரவ தலைவர் G.K. மணி ஆற்றிய உரை.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    18 hrs ago
  • கோத்தகிரி பகுதியில் வசிக்கும் பழங்குடியின கோத்தர் இன மக்கள் அய்யனோர் அம்மனோர் பண்டிகையை அவர்களுடைய முறையில் சிறப்பாக கொண்டாடினர்.
    1
    கோத்தகிரி பகுதியில் வசிக்கும் பழங்குடியின கோத்தர் இன மக்கள் அய்யனோர் அம்மனோர் பண்டிகையை அவர்களுடைய முறையில் சிறப்பாக கொண்டாடினர்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    2 hrs ago
  • தகவல் வழங்காத குற்றம்: மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கிய கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய காலத்தில் தகவல் வழங்காததற்காக, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மாளகுப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் சட்டப்பூர்வ கடமையைச் செய்யத் தவறியது உறுதி செய்யப்பட்டது. மாநில தகவல் ஆணையர் பி. தாமரைக்கண்ணன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் காலவிரையத்திற்காக இழப்பீடு வழங்கப்பட்டதுடன், காலதாமதத்திற்கு காரணமான அலுவலர் மீது பிரிவு 20(1), 20(2) கீழ் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கமும் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய பொதுத் தகவல் அலுவலர் ரூ.5,000 காசோலையை மனுதாரரிடம் நேரில் வழங்கினார். இழப்பீடு பெற்றுக்கொண்டதற்கான உறுதிமொழி அறிக்கையை 30.12.2025 அன்று மாநில தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    1
    தகவல் வழங்காத குற்றம்: மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கிய கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய காலத்தில் தகவல் வழங்காததற்காக, மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலக பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மாளகுப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் சட்டப்பூர்வ கடமையைச் செய்யத் தவறியது உறுதி செய்யப்பட்டது.
மாநில தகவல் ஆணையர் பி. தாமரைக்கண்ணன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் காலவிரையத்திற்காக இழப்பீடு வழங்கப்பட்டதுடன், காலதாமதத்திற்கு காரணமான அலுவலர் மீது பிரிவு 20(1), 20(2) கீழ் நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கமும் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய பொதுத் தகவல் அலுவலர் ரூ.5,000 காசோலையை மனுதாரரிடம் நேரில் வழங்கினார். இழப்பீடு பெற்றுக்கொண்டதற்கான உறுதிமொழி அறிக்கையை 30.12.2025 அன்று மாநில தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    user_Pooma
    Pooma
    கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • பொங்கல் சிறப்பு ஆஃபர் ஊத்தங்கரை அலினா சிக்ஸில்
    1
    பொங்கல் சிறப்பு ஆஃபர் ஊத்தங்கரை அலினா சிக்ஸில்
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    17 hrs ago
  • ஆலங்குடி: வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், காங்கிரஸ் கட்சி சார்பாக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னால் ஒன்றிய நிதியமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சிதம்பரம் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட தலைவருமான ராம சுப்புராம், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிவந்தி நடராஜன், நகர தலைவர் அரங்குலவன் கலந்து கொண்டனர்
    1
    ஆலங்குடி: வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், காங்கிரஸ் கட்சி சார்பாக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னால் ஒன்றிய நிதியமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சிதம்பரம் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட தலைவருமான ராம சுப்புராம், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிவந்தி நடராஜன், நகர தலைவர் அரங்குலவன் கலந்து கொண்டனர்
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • அக்கா.._அப்படிப்_பார்க்காதீங்க..._தம்பி_தப்பா_ஏதாவது_செஞ்சுருவான்_
    1
    அக்கா.._அப்படிப்_பார்க்காதீங்க..._தம்பி_தப்பா_ஏதாவது_செஞ்சுருவான்_
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • திருவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
    1
    திருவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.