Shuru
Apke Nagar Ki App…
அன்பரசு
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by அன்பரசு1
- திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகமான அம்மா மாளிகையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 289 பூத் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அவர்களது மகத்தான பணி குறித்த ஒளிப்பட விளக்ககூட்டம் நடைபெற்றது.....1
- Post by Senthilkumarankumaran1
- திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.1
- எடப்பாடி அருகே அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஒட்டப்பட்டி அருள்மிகு ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தெப்பத்தேரில் அலங்கரித்து தாலாட்டு பாடலை பாடி தெப்பத்தேரை வலம் பிடித்து ஆட்டினர்... மேலும் ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சாமிக்கு தீபாரனதை அளிக்கப்பட்டு சுவாமியை விழா குழுவினர் முக்கிய வீதி வழியாக எடுத்துச் சென்று வழிபட்டனர்... அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்...1
- தேனிமாவட்டம் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலின் மாசி திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது நாளாக பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து கோவிலுக்கு வருகை தந்து நேர்த்திக்கடன் செலுத்தினர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோவில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்த 1000 ஆண்டுகள் பலமையான இத்திருக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம் இந்நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி மாசி மகா சிவராத்திரி முன்னிட்டு கோவில் திருவிழா தொடங்கப்பட்டது அன்று முதல் 8 நாட்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அருள்மிகு மூங்கில் அன்னை காமாட்சி அம்மனுக்கு தங்கள் நேத்திகடனை செலுத்தும் விதமாக அக்னி சட்டி , கரும்புத் தொட்டில் குழந்தை நேத்திக்கடன் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர் இதில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது நாளாக தேனி மாவட்டம் இன்றி பிற மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் இரவு முழுவதும் மஞ்சளார் ஆற்றில் அக்னி சட்டி வளர்த்து கையில் ஏந்தி ஊர்வலம் ஆக கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர் அதேபோல், கரும்புத் தொட்டில் குழந்தை நேத்திக்கடன், முளைப்பாரி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தி அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் அதனைத் தொடர்ந்து கோவில் வளாகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராட்டணிங்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் திருவிழாவை கொண்டாடினர் பின்னர் அங்குள்ள வீட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்1
- திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகாமையில் உள்ள கருங்குளம் முதல் வண்ணாந்துரை வரை உள்ள விவசாய விலை நிலங்களுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, நெல் அறுவடை காலம் என்பதால் விளைந்த நெல்களை அவ்வழியாக கொண்டு வருவதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை பராமரிப்பு செய்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம் எஸ் எம் ஆனந்தன் மங்கலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் பல்லடத்தில் மீண்டும் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு , அது தலைமை தான் முடிவு செய்யும். ஆனால் பல்லடத்தில் அதிமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்1