logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சாத்தான்குளம் இளைஞர்களை திருக்குறள் வாசிக்க வைத்த போலீசார் சாத்தான்குளம் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்கில் மது போதையில் தகராறு ஈடுபட்டதாக விஷ்வா, இசக்கி அழகுவேல் என்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் தங்கள் தவறை உணர்ந்ததால் அவர்களை போலீசார் திருக்குறள் வாசிக்க வைத்தனர்.

2 hrs ago
user_Mithun
Mithun
தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
2 hrs ago

சாத்தான்குளம் இளைஞர்களை திருக்குறள் வாசிக்க வைத்த போலீசார் சாத்தான்குளம் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்கில் மது போதையில் தகராறு ஈடுபட்டதாக விஷ்வா, இசக்கி அழகுவேல் என்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் தங்கள் தவறை உணர்ந்ததால் அவர்களை போலீசார் திருக்குறள் வாசிக்க வைத்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by தமிழ்நாடு அரசியல்
    1
    Post by தமிழ்நாடு அரசியல்
    user_தமிழ்நாடு அரசியல்
    தமிழ்நாடு அரசியல்
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • சாத்தான்குளம் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்கில் மது போதையில் தகராறு ஈடுபட்டதாக விஷ்வா, இசக்கி அழகுவேல் என்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் தங்கள் தவறை உணர்ந்ததால் அவர்களை போலீசார் திருக்குறள் வாசிக்க வைத்தனர்.
    1
    சாத்தான்குளம் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்கில் மது போதையில் தகராறு ஈடுபட்டதாக விஷ்வா, இசக்கி அழகுவேல் என்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் தங்கள் தவறை உணர்ந்ததால் அவர்களை போலீசார் திருக்குறள் வாசிக்க வைத்தனர்.
    user_Mithun
    Mithun
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தூத்துக்குடி தமிழகம் முழுவதும் போலியாக காப்பீட்டு நிறுவனங்களின் பெயரில் ஆயிரக்கணக்கான நபர்களிடம் பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் கைது தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை நடவடிக்கை தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாறைக்குட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார் இந்த நிலையில் கடந்த 20 2 2024 ஆம் ஆண்டு பால்பாண்டியன் சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இது தொடர்பாக மணியாச்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இந்த நிலையில் பால்பாண்டி விபத்துக்குள்ளான தனது நான்கு சக்கர சரக்கு வாகனத்திற்கு மோட்டார் வாகன விபத்து காப்பீடு தொகை பெறுவதற்காக HDFC இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வாகன காப்பீடு இருப்பதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் இந்த நிலையில் பால்பாண்டி தாக்கல் செய்த காப்பீடு பாலிசி போலியானது என தெரியவந்தது இதைத்தொடர்ந்து HDFC ஜென்ரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மேனேஜர் ராஜேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மணியாச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர் தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் காப்பீடு சம்பந்தமான சிறப்பு புலனாய் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயந்தி நடத்திய விசாரணையில் இணையதளம் மூலம் நான்கு சக்கர வாகனத்தின் பதிவினை இரண்டு சக்கர வாகனமாக பொய்யாக பதிவேற்றம் செய்து காப்பீட்டு நிறுவனத்திற்கு இரண்டு சக்கர வாகனத்தின் கட்டணத்தை செலுத்தி ஒரிஜினலாக காப்பீட்டு பாலிசி எடுத்து அதில் வாகனத்தின் உரிமையாளர் பெயர், முகவரி, வாகனத்தின் பெயர் வாகனத்தின் வகை ஆகியவற்றை மாற்றி போலி காப்பீட்டு பாலிசியை கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழக முழுவதும் ஆயிரக்கணக்கான நபர்களிடம் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம் மலையடிபட்டியை சேர்ந்த 1,சங்கரலிங்கம், தென்காசி மாவட்டம் கழுநீர்குளம் பகுதியைச் சேர்ந்த 2,தங்கராஜ் ,திருநெல்வேலி மாவட்டம் இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த 3,தங்கபாண்டி தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த 4,பாலமுருகன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த5, செந்தில் வேல் முருகன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பெயரில் போலியாக இணையதளத்தில் காப்பீடு பதிவு செய்து லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    1
    தூத்துக்குடி தமிழகம் முழுவதும் போலியாக காப்பீட்டு நிறுவனங்களின் பெயரில் ஆயிரக்கணக்கான நபர்களிடம் பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் கைது தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை நடவடிக்கை 
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாறைக்குட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார் இந்த நிலையில் கடந்த 20 2 2024 ஆம் ஆண்டு பால்பாண்டியன் சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இது தொடர்பாக மணியாச்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் 
இந்த நிலையில் பால்பாண்டி விபத்துக்குள்ளான தனது நான்கு சக்கர சரக்கு வாகனத்திற்கு மோட்டார் வாகன விபத்து காப்பீடு தொகை பெறுவதற்காக HDFC இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வாகன காப்பீடு இருப்பதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் இந்த நிலையில் பால்பாண்டி தாக்கல் செய்த காப்பீடு பாலிசி போலியானது என தெரியவந்தது 
இதைத்தொடர்ந்து HDFC ஜென்ரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மேனேஜர் ராஜேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மணியாச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர் 
தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் காப்பீடு சம்பந்தமான சிறப்பு புலனாய் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயந்தி நடத்திய விசாரணையில் இணையதளம் மூலம் நான்கு சக்கர வாகனத்தின் பதிவினை இரண்டு சக்கர வாகனமாக பொய்யாக பதிவேற்றம் செய்து காப்பீட்டு நிறுவனத்திற்கு இரண்டு சக்கர வாகனத்தின் கட்டணத்தை செலுத்தி ஒரிஜினலாக காப்பீட்டு பாலிசி எடுத்து அதில் வாகனத்தின் உரிமையாளர் பெயர், முகவரி, வாகனத்தின் பெயர் வாகனத்தின் வகை ஆகியவற்றை மாற்றி போலி காப்பீட்டு பாலிசியை கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழக முழுவதும் ஆயிரக்கணக்கான நபர்களிடம் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது 
இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம் மலையடிபட்டியை சேர்ந்த 1,சங்கரலிங்கம், தென்காசி மாவட்டம் கழுநீர்குளம் பகுதியைச் சேர்ந்த 2,தங்கராஜ் ,திருநெல்வேலி மாவட்டம் இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த 3,தங்கபாண்டி தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த 4,பாலமுருகன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த5, செந்தில் வேல் முருகன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பெயரில் போலியாக இணையதளத்தில் காப்பீடு பதிவு செய்து லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    user_Jaya Studio
    Jaya Studio
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • தூத்துக்குடி தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் மதன் தலைமையில் கொடி அணி வகுப்பு தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மில்லர்புரம் வ உ சி கல்லூரி வரை இந்திய துணை ராணுவ படை மற்றும் காவல் துறையில் அணிவகுப்பு நடைபெற்றது இப்பேரணியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகிர் மற்றும் தூத்துக்குடி காவல்துறையினர் கலந்து கொண்டனர்
    1
    தூத்துக்குடி தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் மதன் தலைமையில் கொடி அணி வகுப்பு தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மில்லர்புரம் வ உ சி கல்லூரி வரை இந்திய துணை ராணுவ படை மற்றும் காவல் துறையில் அணிவகுப்பு நடைபெற்றது இப்பேரணியில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகிர் மற்றும் தூத்துக்குடி காவல்துறையினர் கலந்து கொண்டனர்
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • 🌼சதக்கத்துல்லா அப்பா கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள்🌼 அசார் மற்றும் ராஜகுரு ஆகியோர்கள் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டிய ப்ராஜெக்ட் வொர்க் சம்பந்தமாக முன்னாள் அமைச்சர், திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக முன்னாள் பொறுப்பாளர், கழக மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவர் டி.பி.எம்.மைதீன்கான் அவர்களிடம் அரசியல் நிலவரங்கள்,சட்டமன்ற நிகழ்வுகள்,தொடர்ந்து 4 முறை பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் வெற்றிபெற்றது போன்ற விஷயங்களை கேட்டறிந்தனர்.உடன் GB.பெரோஸ்கான்,சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் மூப்பன் அப்துல் காதர்,செ.க.மு.அலி, நெல்லை சூப்பர் மார்க்கெட் தொ.மு.ச.தலைவர் பேரங்காடி ஐயப்பன்,அமீர் சுல்தான்,தொ.மு.ச. சுந்தரம் ஆகியோர்கள்.
    1
    🌼சதக்கத்துல்லா அப்பா கல்லூரி இறுதியாண்டு  மாணவர்கள்🌼 அசார் மற்றும் ராஜகுரு ஆகியோர்கள் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டிய ப்ராஜெக்ட் வொர்க் சம்பந்தமாக முன்னாள் அமைச்சர், திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக முன்னாள் பொறுப்பாளர், கழக மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவர் டி.பி.எம்.மைதீன்கான் அவர்களிடம் அரசியல் நிலவரங்கள்,சட்டமன்ற நிகழ்வுகள்,தொடர்ந்து 4 முறை பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் வெற்றிபெற்றது போன்ற விஷயங்களை கேட்டறிந்தனர்.உடன் GB.பெரோஸ்கான்,சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் மூப்பன் அப்துல் காதர்,செ.க.மு.அலி, நெல்லை சூப்பர் மார்க்கெட் தொ.மு.ச.தலைவர் பேரங்காடி ஐயப்பன்,அமீர் சுல்தான்,தொ.மு.ச. சுந்தரம் ஆகியோர்கள்.
    user_நெல்லை வீரபாண்டியன்
    நெல்லை வீரபாண்டியன்
    Photographer Palayamkottai, Tirunelveli•
    14 hrs ago
  • தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மாற்றுத்திறனாளிகள் (வாய் பேச முடியாதோர் மற்றும் காது கேளாதோர்) மாநாடு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.
    1
    தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மாற்றுத்திறனாளிகள் (வாய் பேச முடியாதோர் மற்றும் காது கேளாதோர்) மாநாடு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    34 min ago
  • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் அதிகாரிகள் இன்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபி தலைமையில், எஸ்.பி. சிவபிரசாத், ஆர்.டி.ஓ ஜெபி கிரேசியா, தாசில்தார் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் உள்ள பதிவுகளை பரிசோதித்தனர்
    1
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் அதிகாரிகள் இன்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபி தலைமையில், எஸ்.பி. சிவபிரசாத், ஆர்.டி.ஓ ஜெபி கிரேசியா, தாசில்தார் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் உள்ள பதிவுகளை பரிசோதித்தனர்
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்டு வந்தது.இந்நிலையில் இன்று அதிகாலை முதல் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது.இந்த மழையின் காரணமாக நகரில் தற்பொழுது வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
    1
    தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்டு வந்தது.இந்நிலையில் இன்று அதிகாலை முதல் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது.இந்த மழையின் காரணமாக நகரில் தற்பொழுது வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
    user_Mithun
    Mithun
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.