நாகை அரசு கல்லூரியில் கலைப்பண்பாட்டு துறை சார்பில் உலக ஓவிய தினவிழா நாகையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை பண்பாட்டுத் துறை, தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் உலக ஓவிய தின விழா 5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறார்களுக்கு ஓவியப் பயிற்சிப்பட்டறை நடைப்பெற்றது.முன்னதாக மாணவர்களின் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனங்கள் ஆகிய கலைப்பிரிவுகளில் போட்டிகளும் நடைப்பெற்றது.மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்ட சிறுவர்கள் வரைந்த ஓவியத்தினை காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சி அறையை மண்டல உதவி இயக்குநர் எம்.இராஜாராமன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பின்பு உலக ஓவிய தின விழாவில் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினர்.ஓவிய பயிற்சியில் பங்கேற்ற அனைத்து சிறுவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 5 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ மாணவியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.இதில் கல்லூரி முதல்வர் செ.அஜிதா, திட்ட அலுவலர் எம்.எட்வின் மற்றும் ஓவிய ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.
நாகை அரசு கல்லூரியில் கலைப்பண்பாட்டு துறை சார்பில் உலக ஓவிய தினவிழா நாகையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை பண்பாட்டுத் துறை, தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் உலக ஓவிய தின விழா 5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறார்களுக்கு ஓவியப் பயிற்சிப்பட்டறை நடைப்பெற்றது.முன்னதாக மாணவர்களின் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனங்கள் ஆகிய கலைப்பிரிவுகளில் போட்டிகளும் நடைப்பெற்றது.மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்ட சிறுவர்கள் வரைந்த ஓவியத்தினை காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சி அறையை மண்டல உதவி இயக்குநர் எம்.இராஜாராமன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பின்பு உலக ஓவிய தின விழாவில் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினர்.ஓவிய பயிற்சியில் பங்கேற்ற அனைத்து சிறுவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 5 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ மாணவியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.இதில் கல்லூரி முதல்வர் செ.அஜிதா, திட்ட அலுவலர் எம்.எட்வின் மற்றும் ஓவிய ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.
- நாகையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை பண்பாட்டுத் துறை, தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் உலக ஓவிய தின விழா 5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறார்களுக்கு ஓவியப் பயிற்சிப்பட்டறை நடைப்பெற்றது.முன்னதாக மாணவர்களின் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனங்கள் ஆகிய கலைப்பிரிவுகளில் போட்டிகளும் நடைப்பெற்றது.மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்ட சிறுவர்கள் வரைந்த ஓவியத்தினை காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சி அறையை மண்டல உதவி இயக்குநர் எம்.இராஜாராமன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பின்பு உலக ஓவிய தின விழாவில் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினர்.ஓவிய பயிற்சியில் பங்கேற்ற அனைத்து சிறுவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 5 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ மாணவியர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.இதில் கல்லூரி முதல்வர் செ.அஜிதா, திட்ட அலுவலர் எம்.எட்வின் மற்றும் ஓவிய ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.1
- தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில் நெல் மகோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. குண்டையூர் கிழார் திருவாரூருக்கு உணவு பண்டங்கள் அனுப்பி வந்த காலத்தில் திடீரென பஞ்சம் ஏற்பட்ட போது நெல்மலை ஒன்றை, இறைவன் தந்து மறைந்துள்ளார். தொடர்ந்து அந்த நெல் மலையை திருவாரூருக்கு பூதகணங்கள் உதவியோடு கொண்டு செல்லும் ஐதீக விழா நெல் மகோற்சவ விழாவாக ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு விழா விக்னேஸ்வர பூஜையுடன் கடந்த பிப் 28 ம் தேதி துவங்கியது. தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழிகாட்டுதல் படி நடைபெற்ற இவ்விழாவில் ஸ்ரீ கல்யாணசுந்தரா் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி, கிழாா் தம்பால் நெல் கிடைத்ததை சுந்தரமூா்த்தி சுவாமிகளிடம் தெரிவிக்கும் நிகழ்வும், சுந்தரா் நெல் மலையை பாா்க்க குண்டையூா் செல்லும் நிகழ்வும் நடைபெற்றது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்தும் சுவாமியை வழிபட்டனர். மேளதாளங்கள், அதிர்வேட்டு மற்றும் சங்கு முழங்க முக்கிய வீதிகள் வழியாக பூதகணங்கள் நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.மேலும் சிறுவர்களை பூதங்கள் மிரட்டுவது, செல்பி எடுப்பது, என வேடிக்கை வினோதங்கள் அரங்கேறின. தொடர்ந்து ஸ்ரீ கல்யாண சுந்தரா் பூதகணங்களோடு குண்டையூரில் எழுந்தருளி, நெல் மலையை திருவாரூர் (ஆரூரில் ) சோ்ப்பிக்க உத்தரவிட்ட நிலையில்,நெல் மலையோடு பூதங்கள் ஆருருக்கு புறப்பட்டது.1
- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா ஆலடிக்குமுளை ஊராட்சியில் உள்ள தாமரைக்குளம் வட கரையில் உள்ள சிமெண்ட் சாலை கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சேதம் அடைந்து பள்ளி செல்லும் குழந்தைகள் பெரியவர்கள் பொதுமக்கள் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர் இப்பொழுது சாலை பழுதடைந்து உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனர் சாலையை சரி செய்து தரும்படிபலமுறை புகார் அளித்தும் பொது மக்களுக்கு பயனில்லை எனவே இந்த சிமெண்ட் சாலையை சரி செய்து தரும்படி விரைவில் தேர்தல் வர இருப்பதால் இப்பொழுதாவது சரி செய்து தருவார்களா என்று நம்பிக்கையுடன் இந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது4
- Post by பெரியசாமி1
- குளித்தலை நகராட்சி மணத்தட்டையில் ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் அம்ருத் 2.0 திட்டத்தின் குடிநீர் சேவையை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட மணத்தட்டை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ருத் 2.0 திட்டத்தின் 2022-.23 குளித்தலை நகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மணத்தட்டை மேல்நிலை நீர் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா, நகராட்சி ஆணையர் சுதர்சன், நகராட்சி பொறியாளர் தியாகராஜன், அம்ருத் திட்ட மேலாளர் சத்யன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டதை காணொளியில் பார்வையிட்டனர். பிறகு பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், மணத்தட்டைப் பகுதி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மார்ச் 4 ஆம் தேதி காலை 10 மணி அளவில் விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெரும் பேரணி நடைபெற்று ஊராட்சி அலுவலகம் முன்பு திருமணிமுத்தாறூ இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை அருகில் உள்ள ஏரிகளுக்கும் ஆறுகளுக்கும் பயன்படுத்தி விவசாயத்திற்கு நடைமுறை படுத்துமாறு வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன நிகழ்வில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்1
- வேடசந்தூர் காமராஜர் பேருந்து நிலையம் இன்று4:3:2026 புதன்கிழமை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது 1.19 கோடி நிதியில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது கழிப்பறை இன்றி கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் சில சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டதால் 20 லட்சம் மதிப்பீட்டில் தற்போது கழிப்பறை கட்டிக் கொண்டுள்ளனர் இந்த பேருந்து நிலையத்தில் முன்பு இருந்ததைப் போல் 15 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தது அது தற்போது இல்லை தற்போது ஐந்து ஆறு கடைகள் மட்டுமே உள்ளது ? கட்டண கழிப்பறை மற்றும் பொதுக்களிப்பறை இரண்டு செயல்பட்டது பொதுக்களிப்பறை கட்டுமான பணி நடைபெறுகிறது? தாய்மார்கள் பாலூட்டும் அரை முன்பு இருந்தது தற்போது இல்லை? குடிதண்ணீர் வசதி முன்பு இருந்தது தற்போது இல்லை? மழை வெயில் காலங்களில் நிற்பதற்கு நிழல் கூடை போல் இருந்தது தற்போது இல்லை ? பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கத்தான் அரசு உள்ளது அதை செய்யாமல் கடமைக்காக செயல்படுவது என்பது வருத்தத்துக்குரியது .. இவன்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் )(CPI-ML) வேடசந்தூர் ஒன்றிய குழு.1
- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை ரவுண்டானா பகுதியில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் சாலைகள் தெரியாதவாறு பனி மூட்டமாக இருந்ததால் வாகனத்தில் லைட்டுகளை எரியவிட்டபடி வாகனத்தை இயக்கினார்கள் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளனர்2