தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான T பிரிவு ஊதியம் வழங்கிடுக அரசாணை 33 ஐ திருத்தம் செய் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் எஸ் தங்கபாண்டியன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ சுப்புராஜ் மற்றும் மாவட்ட தலைவர் ஆர் செல்ல பாண்டியன் மற்றும் மாவட்ட செயலாளர் எஸ் காளிராஜ் மற்றும் மாவட்ட பொருளாளர் எஸ் சரவணகுமார் எஸ் சரவணகுமார் கலந்து கொண்டனர். கயத்தாறு வட்டத் தலைவர் வி ராஜா மற்றும் கோவில்பட்டி வட்டத் தலைவர் எஸ் மணிகண்டன் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான T பிரிவு ஊதியம் வழங்கிடுக அரசாணை 33 ஐ திருத்தம் செய் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் எஸ் தங்கபாண்டியன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ சுப்புராஜ் மற்றும் மாவட்ட தலைவர் ஆர் செல்ல பாண்டியன் மற்றும் மாவட்ட செயலாளர் எஸ் காளிராஜ் மற்றும் மாவட்ட பொருளாளர் எஸ் சரவணகுமார் எஸ் சரவணகுமார் கலந்து கொண்டனர். கயத்தாறு வட்டத் தலைவர் வி ராஜா மற்றும் கோவில்பட்டி வட்டத் தலைவர் எஸ் மணிகண்டன் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.
- தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ஆலங்குளம் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணாமலை (59) இவரது மனைவி விஜயா (57) மற்றும் அண்ணாமலை சகோதரி மீனாட்சி (60) ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சி, தேவகோட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கடந்த 6 ம் தேதி சென்னையில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத், அயோத்தி ,நேபாளம் சுற்றுலா சென்று விட்டு திரும்பும்போது விபத்தில் சிக்கி பலி நேபாளம் நாட்டின் சித்வான் மாவட்டத்தில் (Chitwan District) மனோக்காம் பகுதியில் சாலை விபத்தில் பலி மொத்தம் 25 பேர் சுற்றுலா சென்ற நிலையில் 7 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயம் அடைந்துள்ளனர், காயமடைந்த 9 பேர் சித்வான் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் உயிரிழந்தவர்கள் உடல் சித்வான் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2ஆண்கள் 5 பெண்கள் எனமொத்தம் ஏழு பேர் பலியாகி உள்ளனர் 1)முத்துக்குமார் , 2)அண்ணாமலை 3)மீனாட்சி, 4)சிவகாமி, 5)விஜயா, 6)மீனா, 7)தமிழரசி1
- *சக்கிமங்கலத்தில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து - 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்* மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்கிமங்கலம் ஊராட்சியில் மதுரை சேர்ந்த சக்தி என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர் பிளாஸ்டிக் குடோன் இயங்கி வருகிறது. குடோன் உரிமையாளர் சக்தி வெளியூர் சென்றிருந்த நிலையில் அருகில் வயல்வெளியில் எரிந்து கொண்டிருந்த தீ ஆனது காற்றுக்கு மளமளவென பரவி குடோனில் பற்றியது. கொஞ்சம் கொஞ்சமாக பற்றி எரிந்த தீ குடோன் முழுவதுமாக எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியை புகை மண்டலமாக சூழ்ந்தது. இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் உத்தரவின்படிசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வெங்கடேசன், அசோக்குமார் மற்றும் SSO கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நான்கிருக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளை வரவைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குடவுன் முழுவதும் எரிந்து தீக்கிரையாகி விட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. எரிந்த பொருட்களின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் என குடோன் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் முகமது இஸ்ரத் சார்பு ஆய்வாளர்கள் மணிமாறன் தமிமுன்அன்சாரி கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் பாபு வருவாய் ஆய்வாளர் வீரசெழியன் சத்தியமங்கலம் ஊராட்சி செயலாளர் திருமூர்த்தி தலையாரி துரைராஜ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து சுலைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்4
- மதுரை அருகே வாகன சோதனை: ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.40 லட்சம் பறிமுதல் மதுரை, மார்ச் 16 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் கருமாத்தூர் மற்றும் மேலூர் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலூர் அருகே நடைபெற்ற சோதனையில், குமார் என்பவர் கொண்டு வந்திருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.2.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிக அளவில் பணம் எடுத்துச் செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.3
- தேர்தல் நடைமுறைஅமல் -பொதுமக்கள் மனுக்கள் வாங்க மனுப் பெட்டி ரெடி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவதுவழக்கம். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் தேர்தல் விதிமுறை உள்ளவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள மனு பெட்டியில் தங்கள் மனுக்களை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளன1
- ஐ லவ் யூ டி திவ்யா #vlog #food #funny #duet #backgroundmusic #reelremix #popularsong #melodiousvoice1
- தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனத்தில் அரசின் சாதனை குறித்த விளம்பரங்கள் இடம் பெற்று இருந்த நிலையில் அதனை ஊழியர்கள் பேப்பர் ஒட்டி மறைத்தனர்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.1
- தென்காசி நகராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை இன்று தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார் திறந்து வைத்தார் உடன் நகராட்சி சேர்மன் சாதிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- இன்று காலை வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் தி.மு.க. கூட்டணி சார்பாக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மற்றும் சிலிண்டர் தட்டுப்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நகர் செயலாளர் சேர்மன் .மு.பால்பாண்டி மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் மற்றும் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடது கம்னியூஸ்ட் மற்றும் கூட்டணியின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்1