Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from தமிழ்நாடு and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதியில் இன்று 17.04.2026 காலை முதல் வாக்கு செலுத்தும் இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணியானது போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வின் போது உடன் போளூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷ்குமார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலாஜி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 16) வாக்காளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது இந்த பணியில் ஆம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பூஷ்ணா குமார், மற்றும் உதவி தேர்தல் நடத்தும் ரேவதி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மோகன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்1
- शादी के दबाव में 21 साल के युवक ने की 52 साल की गर्लफ्रेंड की हत्या, शव को खदान में फेंका तमिलनाडु के तिरुप्पुवनम से एक अजीब घटना सामने आई है। यहां पर 21 साल के एक युवक ने, जो 52 साल की महिला के साथ रिश्ते में था, उसकी हत्या कर दी। इसके बाद युवक ने शव को पत्थर से बांधकर एक पत्थर की खदान में फेंक दिया। बताया जा रहा है कि महिला शादी करने की जिद कर रही थी, जिस वजह से युवक ने इस घटना को अंजाम दिया। मृतक महिला का नाम सरस्वती था, जो 52 साल की थी और सोट्टाथट्टी गांव की रहने वाली एक मजदूर थी। वह 11 फरवरी को काम पर जाने के लिए घर से निकली थी, लेकिन वापस नहीं लौटी। इसके बाद महिला के भाई ने पुलिस में शिकायत दर्ज कराई, जिसके बाद पुलिस ने तलाश शुरू की। जांच के दौरान, पुलिस ने सरस्वती के कॉल रिकॉर्ड की जांच की और पाया कि वह कूडाक्कोविल गांव के 21 साल निवासी सरवनकुमार से लगातार बातचीत कर रही थी। इसी सुराग के आधार पर, सरवनकुमार का पता लगाने के लिए एक विशेष पुलिस टीम का गठन किया गया।1
- கிருஷ்ணகிரி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் டாக்டர் செல்வகுமார் கை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார் கிருஷ்ணகிரி நகராட்சி உட்பட்ட ராசிவீதி,செட்டியம்பட்டி, ரிஜிஸ்டர்ஆபீஸ்,திருவள்ளுவர் நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கை சின்னத்திற்கு திமுகவின் தேர்தல் அறிக்கையும் விளக்கிவாக்குகளை சேகரித்தார்.1
- ஊத்தங்கரை திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம். ஊத்தங்கரை திமுக வடக்கு ஒன்றிய அலுவலகம் முன்பு தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தைக் கைவிடக் கோரியும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அப்போது வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டு, மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இப்போராட்டத்தின் உச்சகட்டமாக, தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தின் நகலை தீயிட்டு எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள், பலர் கலந்துகொண்டு, தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.1
- சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா.ராகேஷ் அவர்கள் கரியாலூர் பகுதிக்கு வாக்கு சேகரிப்பிற்காக கிராமத்துக்கு வந்தபோது அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பெண்கள் மஞ்சள் நீர் எடுத்தும்,பொதுமக்கள் மாலை அணிவித்தும் பாரம்பரிய முறையில் அவரை வரவேற்றனர். மேலும்,மேலதாளம் ஒலிக்கையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சி அங்கு திருவிழா போன்ற சூழலை ஏற்படுத்தியது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட ங1