Shuru
Apke Nagar Ki App…
வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த முதல்வர் மு க ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் பாளையங்கோட்டையில் நடைபெறும் திமுக பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில்..... தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் வாகைகுளம் விளக்கு அருகே தேர்தல் கண்காணிப்பு குழு ... முதல்வர் வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர்
மா.கணேஷ்
வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த முதல்வர் மு க ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் பாளையங்கோட்டையில் நடைபெறும் திமுக பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில்..... தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் வாகைகுளம் விளக்கு அருகே தேர்தல் கண்காணிப்பு குழு ... முதல்வர் வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர்
More news from தமிழ்நாடு and nearby areas
- சுரண்டை அருள்மிகு வெயிலாயி அம்மன் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கும்மி பாட்டு நிகழ்ச்சி நடந்தது1
- நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ஆஸ்டின் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து அவர் இன்று நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரி காளீஸ்வரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ், முன்னாள் எம்,பி ஹெலன் டேவிட்சன் ஆகியோர் இருந்தனர்.1
- மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சியின் வேட்பாளர் நடிகர் சுந்தர் சி அவர்கள் இன்று காலை மதுரை மேற்கு மண்டலத்தில் தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார் மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வரும்பொழுது அங்கிருந்த மாநகராட்சி பணியாளர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டார். அவருடன் வந்த நடிகை குஷ்புவும் செல்பி எடுத்துக் கொண்டார்.1
- மதுரை மாவட்டம், திருமங்கலம்.1
- சிவகங்கை அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளரும் சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் செந்தில் நாதன், கட்சி நிர்வாகிகளுடன் சிவன்கோவிலில் வழிபாடு செய்தார் . பிறகு சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கழக நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடையப்பன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.1
- உண்மை vs நேர்மை ஸ்ரீ கௌமாரியம்மன் பங்குனித் திருவிழா கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி1
- Post by மா.கணேஷ்1
- ஆலங்குளம் பகுதிகளில் நாதக வேட்பாளர் பல் மருத்துவர் பால்ராச் திறந்த வாகனத்தில் நின்று வாக்குகள் சேகரித்தார்1
- முதல்வர் ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்காக குமரியில் இருந்து நாகர்கோவில் வந்து கொண்டிருந்தார்.அப்போது பறக்கை விளக்கு பகுதியில் அவர் வந்து கொண்டிருந்தபோது அவரது வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். வாகனத்தில் இருந்து இறங்கிய முதலமைச்சர் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.3வது முறையாக அவரது வாகனத்தை அதிகாரிகளால் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.1