logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா கொளத்துப்பாளையம் பேரூராட்சி 1 வது வார்டு மதுக்கம்பாளையம் பிரிவில் அடிபடை வசதியின்றி தவிக்கும் மக்கள் நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்

8 hrs ago
user_Rajini Kumar
Rajini Kumar
Journalist திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
8 hrs ago

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா கொளத்துப்பாளையம் பேரூராட்சி 1 வது வார்டு மதுக்கம்பாளையம் பிரிவில் அடிபடை வசதியின்றி தவிக்கும் மக்கள் நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா கொளத்துப்பாளையம் பேரூராட்சி 1 வது வார்டு மதுக்கம்பாளையம் பிரிவில் அடிபடை வசதியின்றி தவிக்கும் மக்கள் நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்
    1
    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா கொளத்துப்பாளையம் பேரூராட்சி 1 வது வார்டு மதுக்கம்பாளையம் பிரிவில் அடிபடை வசதியின்றி தவிக்கும் மக்கள் நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்
    user_Rajini Kumar
    Rajini Kumar
    Journalist திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • கோவை. மருதமலையில் தை பூசம் திருவிழா தொடக்கம்.
    1
    கோவை.
மருதமலையில் தை பூசம் திருவிழா தொடக்கம்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    15 hrs ago
  • சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. செட்டிமாங்குறிச்சி, சித்தூர், பக்கநாடு, ஆடையூர், பூலாம்பட்டி, கொங்கணாபுரம், எடப்பாடி நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் காலை முதலே மிதமான மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகரப் பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
    1
    சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. செட்டிமாங்குறிச்சி, சித்தூர், பக்கநாடு, ஆடையூர், பூலாம்பட்டி, கொங்கணாபுரம், எடப்பாடி நகரம் மற்றும் பல்வேறு  பகுதிகளிலும் காலை முதலே மிதமான மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகரப் பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
    user_Srianand
    Srianand
    Journalist Edappadi, Salem•
    20 hrs ago
  • வேடசந்தூர் அதிகாலையில் லேசான மழை பெய்ய தொடங்கியது இதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது வாகன ஓட்டிகள் வாகனங்களில் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர்
    1
    வேடசந்தூர் அதிகாலையில் லேசான மழை பெய்ய தொடங்கியது இதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது  வாகன ஓட்டிகள் வாகனங்களில் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர்
    user_Gowthaman T
    Gowthaman T
    Journalist வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    18 hrs ago
  • பழனி திருக்கோயில் திரு..துணை ஆணையர் அவர்கள் & திரு..உதவி ஆணையர் அவர்கள்
    1
    பழனி திருக்கோயில் திரு..துணை ஆணையர் அவர்கள் & திரு..உதவி ஆணையர் அவர்கள்
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் சித்தரேவு ஊராட்சி நல்லாம் பிள்ளையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி செயலர் கண்ணன்,மற்றும் மருத்துவத் துறையினர், கல்வித் துறையினர், மின்வாரிய துறையினர்,காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பணியாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் சித்தரேவு ஊராட்சி நல்லாம் பிள்ளையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி செயலர் கண்ணன்,மற்றும் மருத்துவத் துறையினர், கல்வித் துறையினர், மின்வாரிய துறையினர்,காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பணியாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_RAJA
    RAJA
    Journalist ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • இராசிபுரம் அத்தனூர் பேரூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் இன்று ஜனவரி 26 குடியரசு தின விழாவை கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தி மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார்கள் நிகழ்வில் ஊராட்சி பணியாளர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
    1
    இராசிபுரம் அத்தனூர் பேரூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் இன்று ஜனவரி 26 குடியரசு தின விழாவை கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தி மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார்கள் நிகழ்வில் ஊராட்சி பணியாளர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • குடியரசு தினவிழாவில்.
    1
    குடியரசு தினவிழாவில்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.