மத்தி அரசின் பி பிரிவு உப்பனாற்றை கானவில்லை கடலூர் முதுநகரில் காணாமல் போன உப்பனாற்றை தேடும் கடலூர் மாவட்ட ஆட்சிதலைவர் தலைமையிலான வருவாய் துறையினர் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு மத்திய அரசின் கண்ணில் மண்ணை தூவும் கடலூர் மாவட்ட நிர்வாகம் கடலூர் உப்பனாற்றை கான வில்லை மாவட்ட ஆட்சியரிடம் அளித்ததால் பரபரப்பு கடலூர் துறைமுத்தில் இருந்து உற்பத்தியாகி சுமார் இருபது கிலோமீட்டர் அதாவது பெரியபட்டு வரை சென்று பாய்ந்து வடியும் உப்பனாறு கடந்த 1.8.2023 ஆம் ஆண்டு முதல் காணவில்லை என்றும் உப்பனாற்றை திருடி சென்ற நபர்களிடம் இருந்து மீட்டு தருமாறு ஆலமரம் தன்னார்வ அமைப்பின் செயலகளர் அர்ஜீனன்இளையராஜா என்பவர் கோரிக்கை மனுவை கடலூர் மாவட்ட ஆட்சியர் செந்தில் ஆதித்யாவிடம் வழங்கியுள்ளார் இந்த மனுவை பெற்றுக்கொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கடலூர் வட்டாட்சியரை அறிவுருத்தியுள்ளார் மேலும் இந்த புகார் குறித்து விரிவாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் துறையினரை கேட்டுக்கொண்டுள்ளார் மத்திய அரசின் கடற்கரை ஒழுங்காற்றல் விதிகளின் படி 2011ஆம் ஆண்டு வரை இருந்த உப்பனாறு எப்படி காணாமல் போனது என்று கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குழு அமைத்து தேடும் சூழலில் கடலூரில் உப்பனாறு காணவில்லை கண்டு பிடித்து தருமாறு மத்திய வனத்துறை மற்றும் தமிழக தலைமைச்செயலாளர் வனத்துறை செயலார் ஆகியோருக்கும் ஆலமரம் தன்னார்வ அமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளது குறிப்பிடதக்கது கடலூர் உப்பனாறு மத்திய அரசின் பி பட்டியலில் இருக்கும் உப்பனாற்றையே காணவில்லை என்பது கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது
மத்தி அரசின் பி பிரிவு உப்பனாற்றை கானவில்லை கடலூர் முதுநகரில் காணாமல் போன உப்பனாற்றை தேடும் கடலூர் மாவட்ட ஆட்சிதலைவர் தலைமையிலான வருவாய் துறையினர் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு மத்திய அரசின் கண்ணில் மண்ணை தூவும் கடலூர் மாவட்ட நிர்வாகம் கடலூர் உப்பனாற்றை கான வில்லை மாவட்ட ஆட்சியரிடம் அளித்ததால் பரபரப்பு கடலூர் துறைமுத்தில் இருந்து உற்பத்தியாகி சுமார் இருபது கிலோமீட்டர் அதாவது பெரியபட்டு வரை சென்று பாய்ந்து வடியும் உப்பனாறு கடந்த 1.8.2023 ஆம்
ஆண்டு முதல் காணவில்லை என்றும் உப்பனாற்றை திருடி சென்ற நபர்களிடம் இருந்து மீட்டு தருமாறு ஆலமரம் தன்னார்வ அமைப்பின் செயலகளர் அர்ஜீனன்இளையராஜா என்பவர் கோரிக்கை மனுவை கடலூர் மாவட்ட ஆட்சியர் செந்தில் ஆதித்யாவிடம் வழங்கியுள்ளார் இந்த மனுவை பெற்றுக்கொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கடலூர் வட்டாட்சியரை அறிவுருத்தியுள்ளார் மேலும் இந்த புகார் குறித்து விரிவாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் துறையினரை கேட்டுக்கொண்டுள்ளார் மத்திய அரசின் கடற்கரை ஒழுங்காற்றல் விதிகளின் படி 2011ஆம்
ஆண்டு வரை இருந்த உப்பனாறு எப்படி காணாமல் போனது என்று கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குழு அமைத்து தேடும் சூழலில் கடலூரில் உப்பனாறு காணவில்லை கண்டு பிடித்து தருமாறு மத்திய வனத்துறை மற்றும் தமிழக தலைமைச்செயலாளர் வனத்துறை செயலார் ஆகியோருக்கும் ஆலமரம் தன்னார்வ அமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளது குறிப்பிடதக்கது கடலூர் உப்பனாறு மத்திய அரசின் பி பட்டியலில் இருக்கும் உப்பனாற்றையே காணவில்லை என்பது கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது
- कुडाळ तालुक्यातील पिंगुळीत थरारक बचाव कार्य: दोन दिवसांच्या अथक प्रयत्नांनंतर तलावातून मगर जेरबंद; नैसर्गिक अधिवासात सुरक्षित मुक्ती कुडाळ तालुक्यातील पिंगुळी येथे एका तलावात मगर शिरल्याची घटना समोर आली असून, वनविभागाच्या द्रुत कृती दलाने (RRT) आणि कर्मचाऱ्यांनी तब्बल दोन दिवस चाललेल्या अत्यंत कठीण आणि जोखमीच्या मोहिमेनंतर मगरीला सुखरूप जेरबंद केले. मगरीची प्रकृती उत्तम असल्याचे स्पष्ट झाल्यानंतर तिला तिच्या नैसर्गिक अधिवासात सुरक्षितपणे सोडण्यात आले आहे. बचाव कार्यापुढील आव्हाने आणि थरारक मोहीम २४ व २५ ऑगस्ट रोजी पिंगुळी येथील तलावात मगर पडल्याची माहिती ग्रामस्थांनी तात्काळ वनविभागाला दिली. यानंतर वनविभागाची RRT टीम आणि स्टाफने तातडीने घटनास्थळी धाव घेत बचाव कार्य सुरू केले. मात्र, तलाव अत्यंत खोल असल्याने आणि पाण्याचा साठा जास्त असल्यामुळे मगर पकडणे मोठे आव्हानात्मक ठरत होते. परिस्थितीचे गांभीर्य लक्षात घेत मड पंपच्या साहाय्याने तलावातील पाणी कमी करण्यात आले. असे असले तरी, एका बाजूने पाण्याचा सतत सुरू असलेला प्रवाह आणि तलावात साचलेला बराच गाळ यामुळे बचाव कार्यात वारंवार अडथळे निर्माण होत होते. तरीही, न खचता दोन दिवसांतील जवळपास ५ ते ६ तासांच्या कल्पक व धाडसी प्रयत्नांनंतर वनक्षेत्रपाल कार्यालय कुडाळचे कर्मचारी आणि RRT टीमला मगरीला पकडण्यात अखेर यश आले. या संपूर्ण मोहिमेत पिंगुळीच्या ग्रामस्थांनी मोलाचे सहकार्य केले.1
- கும்பகோணம் அருகே கொட்டையூரில் தீ விபத்தில் குடிசை வீடு சேதம் கும்பகோணம் அருகே கொட்டையூர், மேலத்தெரு ஆறுமுகம் மகன் ஜெயக்குமார் கொத்தனார். இவர் சுவாமிமலை அருகே கொத்தனார் வேலை செய்து வருகிறார் இவரது வீட்டில் மதியம் 2 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கண்டு அலறி அடித்துக் கொண்டு, தண்ணீரை ஊற்றியும், கும்பகோணம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்து அனைத்து அடிப்படை பொருட்களும் எரிந்து சாம்பலானது. மேலும் அருகில் இருந்தவர்கள் கேஸ் அடுப்பு சிலிண்டரை உடனே வெளியே எடுத்துச் சென்றதால் பெரு விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.1
- கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா – பொதுமக்களுக்கு இனிப்பு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியம், கிளாக்காடு ஊராட்சி கண்ணூர் கிராமத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா சிறப்பாக விழாவையொட்டி தேமுதிகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை சிறப்பித்தனர்.1
- தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பஸ் நிலையம் அருகே இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் – சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக, தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் மற்றும் மகளிர் வெற்றிப் பயணத் திட்டத்ததை அறிவித்ததை அடுத்து ஆத்தூர் பேருந்து நிலையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.2
- திருக்குவளையில் கிரியேட் மற்றும் சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் 20-வது தேசிய நெல் திருவிழா நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள சமத்துவபுரத்தில் கிரியேட் நமது நெல்லைக் காப்போம் மற்றும் சேவாலயா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் 20வது தேசிய நெல் திருவிழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சேவாலயா தொண்டு நிறுவன செயலாளர் என்.முருகபெருமாள் வரவேற்றார். கிரியேட் நிறுவன திட்ட இயக்குனர் கே.சுரேஷ் கண்ணா தலைமை வகுத்தார். பாரம்பரிய நெல் விதைகளை தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எஸ்.முகம்மது இப்ராஹிம் விவசாயிகளுக்கு வழங்கி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பேசியபோது: தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி இயற்கை விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் கொண்டு வந்து அனைத்து மாவட்டங்களில் இயற்கை விவசாய பொருட்களுக்கு மாவட்டங்கள் தோறும் சந்தைகளை தொடங்க வேண்டும். அச்சு வெள்ளம் பனை வெல்லம், தேங்காய் விற்பனை கூடங்களை கொண்டு வர வேண்டும்.கள்ளுகடை திறக்க வேண்டும். தமிழக முதல்வர் திருவாரூரில் தேசிய பாரம்பரிய நெல் திருவிழாவை இந்த ஆண்டு நடத்த வேண்டும். இயற்கை வேளாண் ஆராய்ச்சி கல்லூரிகளை திருவாரூர், தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் தொடங்க வேண்டும். மாவட்டங்கள் தோறும் பாரம்பரிய அரிசி கடைகளை நெல். ஜெயராமன் பெயரில் திறக்கப்பட வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.இதில் மாநில பொருளாளர் சி.கிருஷ்ணன், மாநில துணை தலைவர் எம்.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் எம்.முகமது சபீக், வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) வீ.பாலசுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எல்.பழனியப்பன், நாகை மாவட்ட தலைவர் கே.அனிதா, நாகை மாவட்ட செயலாளர் ஜி.செல்வம், தஞ்சை மாவட்ட தலைவர் கே. மாரிமுத்து, மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பி.அண்ணாதுரை, சேவாலயா திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.செல்வராஜ், நாகை மாவட்ட மகளிரணி செயலாளர் எஸ்.கஸ்தூரி, கிரியேட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்துக்கொண்டனர். இறுதியாக சேவாலயா கிரியேட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.பாரதிமோகன் நன்றியுரை வழங்கினார்.1
- 25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் ஜமுனாமரத்தூர் புதிய பஸ் நிலையம் VJS திருமண மண்டபத்தில் தமிழ் நாடு காவல் துறை சார்பில் 25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பளர் திரு.செந்தில் குமார் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் திரு. சிவகுமார் அவர்கள் போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் திரு பழனி அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த சாமி ஆகியோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மேலும் கள்ளச்சாரத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆரணி சுமதி நாடக மன்றத்தினரால் கலை நிகழ்ச்சி சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி. பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேச்சு போட்டிகள் ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் மற்றும் ஜமுனாமுத்தூர் மலை கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிகளுக்கு இடையே கோலப் போட்டிகள் இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் கரங்களால் பரிசு பொருட்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர், மேலும் அவர் எழுதிய " பெரிதினும் பெரிது கேள் ! புத்தகம் ஒன்று நிகழ்ச்சில் பங்கேற்ற மகளிர் குழுவுக்கு புத்தகம் ஒன்று பரிசு வழங்கி நிகழ்ச்சியை முடித்தனர்.3
- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்ககோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது* தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க கோரியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6,000 ஆக உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உதவித்தொகை கோரி விண்ணப்பித்து தகுதி இருந்தும் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக மாதாந்திர உதவித்தொகையை வழங்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.1
- कोकणची अंबा म्हणून प्रसिद्ध असलेल्या रेडी येथील श्री देवी माऊली देवस्थानचा सप्तोत्सव भक्तिमय वातावरणात सुरू कोकणची अंबा म्हणून प्रसिद्ध असलेल्या रेडी येथील श्री देवी माऊली देवस्थानचा सप्तोत्सव भक्तिमय वातावरणात सुरू असून, मंगळवार, २५ ऑगस्ट रोजी सप्तोत्सवाच्या सहाव्या दिवशी श्री देवी माऊलीची ‘वसुंधरा’ रूपातील पूजा साकारण्यात आली होती. देवी माऊलीच्या या विशेष रूपाचे दर्शन घेण्यासाठी भाविकांनी हजेरी लावली. अखंड हरिनाम सप्ताह आणि सप्तोत्सवामुळे रेडी परिसरात आध्यात्मिक उत्साहाचे वातावरण पाहायला मिळत आहे.1