Shuru
Apke Nagar Ki App…
தேனி மாவட்டத்திற்கு பொங்கல் பரிசு தொகை தொகுப்பு தொடக்கம் தேனி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகை தொகுப்பானது இன்று தொடங்கப்பட்டது .தேனிபாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் பங்கேற்று தொடங்கி வைத்தார் மேலும் இந்த நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பயனாளிகள் பங்கேற்றனர்.
Theni
தேனி மாவட்டத்திற்கு பொங்கல் பரிசு தொகை தொகுப்பு தொடக்கம் தேனி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகை தொகுப்பானது இன்று தொடங்கப்பட்டது .தேனிபாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் பங்கேற்று தொடங்கி வைத்தார் மேலும் இந்த நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பயனாளிகள் பங்கேற்றனர்.
- Talaqajஉத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு🙏19 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
- தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் சேர்த்து முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தேவதானப்பட்டி பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகளிடமிருந்து இன்று முதல் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யும் பணியை கூட்டுறவுத் துறையினர் துவங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு அரசு ஒரு கரும்பிற்கு ரூ.40 வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தேனி நகரமானது மாவட்டத்தின் தலைநகராக விளங்கி வருகிறது இதனால் தினசரி அதிகமான பொதுமக்கள் வந்தடையும் இடமாகவும் தேனி நகரம் திகழ்கிறது. தேனி - பெரியகுளம் சாலையில் ரயில்வே கேட் அருகே சாக்கடை கழிவு தண்ணீர் ஆறாக ஓடுகிறது இதனால் அந்த பகுதியில் செல்லும் போக்குவரத்து பயனாளிகளுக்கும் ,அருகில் உள்ள பொதுமக்களுக்கும் துர்நாற்றம் வீசுவதால் விரைவில் இதனை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்2
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவண வைப்பறையில் கருநாகப் பாம்பு தீயணைப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டது1
- தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே இன்று காலையில் காய்கறி வேனும், பயணிகள் வேனும் எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் காய்கறி வண்டி கவிழ்ந்து டிரைவருக்கு காயம் ஏற்பட்டது1
- தெரிந்து கொள்வோம்.1
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி பகுதியில் சாலையோரமாக செல்லும் குடிநீர் குழாய் உடைந்து, சுத்தமான குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பழுதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை ஊராட்சியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று நடந்தது நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏகே. கமல் கிஷோர் தலைமை வகித்தார் தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார் பொங்கல் தொகுப்புகளை வழங்கி துவக்கி வைத்தார் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- ரேசன் கடையில் 3000 ரூ கொடுப்பதால் கிடைக்கும் உபசரிப்பு.1
- சிவகங்கை ஜஸ்டின் பள்ளியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் சார்பில், காரைக்குடி மண்டல பயிற்சி மையத்தில் சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 2026 ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை நடைபெறும் இந்த சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடத்தப்பட்டது.1