Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல்: ஆட்சியர் அலுவலகத்தில் பிடிபட்ட கரு நாகப்பாம்பு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவண வைப்பறையில் கருநாகப் பாம்பு தீயணைப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டது
CHANDRA SEKAR AYYANAR
திண்டுக்கல்: ஆட்சியர் அலுவலகத்தில் பிடிபட்ட கரு நாகப்பாம்பு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவண வைப்பறையில் கருநாகப் பாம்பு தீயணைப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டது
More news from Tamil Nadu and nearby areas
- இலுப்பூர் பணம் வைத்த சூதாடிய ஐந்து பேர் கைது இருந்திராபட்டி கருப்பசாமி கோயில் அருகே தர்மலிங்கம் (43), சுப்பிரமணியன் (59), குமார் (50), மகேஸ்வரன் (43), முத்துக்கருப்பன் (50) ஆகிய ஐந்து பேர் பணம் வைத்து சூதாடினர். இதையடுத்து இவர்களை இலுப்பூர் காவல் துணை ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 300 மற்றும் ஒரு சீட்டுக்கட்டை பறிமுதல் செய்தனர்.1
- சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை ரயில்வே காலனி நியாயவிலை கடையில், தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புகள் நேற்று (08.01.2026) பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் 2026 ஆம் ஆண்டு துணைப் பதிவாளர் தினேஷ்குமார் பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். உடன் விற்பனையாளர் கோபாலகிருஷ்ணன் இருந்தார்.1
- 08/01/2026: வியாழக்கிழமை, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு அரசால் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத்தொகுப்பை வாங்க காலை முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். மாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பொதுமக்கள் ஒடப்பள்ளி-1 நியாய விலை கடையில் மெஷின் பழுதடைந்துள்ளதால், சுமார் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா நம்புரான் பட்டியல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை தனிநபர் தடுத்து நிறுத்தி சாலை அமைக்க விடாமல் தடுத்துள்ளதாகவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு சாலையை அமைந்து தரக்கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.1
- தெரிந்து கொள்வோம்.1
- சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி பகுதியில் செங்கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் குறுக்கீடு காரணமாக நஷ்டம் அடைவதாக தெரிவித்து விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை.சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான பூலாம்பட்டி, கூடக்கல்,குப்பனூர், பில்லுக்குறிச்சி,காட்டூர்,ஓணாப்பாறை, மோளப்பாறை,பனங்காடு, கோவில்பாளையம்,வன்னியநகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்புடன் முழு நீள கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.முழு கரும்பு ஒன்றுக்கு ரூ. 38 வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது இதில் வெட்டு கூலி, ஏற்று, இறக்க கூலி, போக்குவரத்து அடக்கம். விவசாயிகளிடம் நேரடியாக கூட்டுறவு துறை அதிகாரிகளே கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு செங்கரும்பு அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இதனிடைய அரசு அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்ய வராத நிலையில் இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கரும்பு ஒன்றுக்கு 15 ரூபாய் மட்டுமே வழங்குவதால் விவசாயிகள் நஷ்டம் அடைவதாகவும், இடைதரகர்கள் லாபம் அடைவதாகவும் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் கவலையுடன் விவசாயிகள் கூறியுள்ளனர். இதனால் 5 லட்சம் கரும்புக்கு மேல் அறுவடை செய்யாமல் விவசாய நிலத்தில் தேக்கம் அடைந்துள்ளது.இடைத்தார்கள் குறுக்கீடு இல்லாமல் அரசு அதிகாரிகள் செங்கரும்பு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயிகள் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும் என்று பேட்டியளித்துள்ளனர். பேட்டி : 1. பழனிச்சாமி... கரும்பு விவசாயி... 2. கோபால்... கரும்பு விவசாயி...1
- நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மெத்தனப் பூக்கள் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் மாணவர்கள் அவதி பெரியகுளம் தண்டுபாளையத்திலிருந்து ஆடு பாலம் வரை உள்ள கடைவீதி சாலையில் இருபுறங்களும் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களை நிறுத்தி வைத்துள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் அவளியாக செல்லும் பள்ளி வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது அதேபோல் ஆம்புலன்ஸ் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது இதனால் இருபுறங்களும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி இருசக்கர வாகனங்கள் நிறுத்தாமல் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் தெரிவித்துள்ளனர் மேலும் தொடர்ந்து பெரியகுளம் பகுதியில் உள்ள காவல்துறையினர் முறையாக தங்கள் பணிகளை மேற்கொள்ளாமல் மெத்தனப்போக்கில் பணிகளை மேற்கொண்டு வருவதாலும் இது போன்ற காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் செல்வதிலும் மற்றும் பள்ளியின் அருகே சட்டவிரோத செயல்களும் அதிக அளவில் நடைபெற்று வருவதை கண்டும் காணாமல் இருக்கும் பெரியகுளம் காவல்துறையினாரா பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்1
- மாரியம்மன் கோவில் குடமுழுக்கு சிறப்பு பூஜை புதுகை மாநகரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா வருகின்ற 28ம்தேதி நடக்கிறது. இதனை ஒட்டி பெயிண்டிங் வேலைகள் முடிந்து சாரம் பிரிக்கும் பணி மற்றும் யாகசாலை அமைக்கும் பணி ஆகியவை நடைபெற்று வருகிறது. முன்னதாக அறநிலையத்துறை அழைப்பிதழை அம்மன் முன்பாக வைத்து இன்று(ஜன9) சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் விழா குழுவினர் மண்டகப்படி தாரர்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.1
- ரேசன் கடையில் 3000 ரூ கொடுப்பதால் கிடைக்கும் உபசரிப்பு.1