Shuru
Apke Nagar Ki App…
தேனி அருகே கண்ணகி கோவில் சித்திரை பௌர்ணமி விழா நடைபெற்றது தேனி மாவட்டம் கம்பம் அருகே கண்ணகி கோவில் சித்திரை பௌர்னமி விழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது
Theni
தேனி அருகே கண்ணகி கோவில் சித்திரை பௌர்ணமி விழா நடைபெற்றது தேனி மாவட்டம் கம்பம் அருகே கண்ணகி கோவில் சித்திரை பௌர்னமி விழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது
More news from தமிழ்நாடு and nearby areas
- தேனி மாவட்டம் கம்பம் அருகே கண்ணகி கோவில் சித்திரை பௌர்னமி விழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது1
- Post by தமிழ்நாடு1
- தேனி மாவட்ட காவல்துறையில் மோப்ப நாய் பிரிவில் கடந்த எட்டு ஆண்டுகளாக பைரவ் என்ற மோப்பநாய் பணிபுரிந்து வந்தனர்.இந்நிலையில் பைரவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தனர்.இந்நிலையில் தேனி மாவட்ட காவல்துறை சார்பாக உயிரிழந்த மோப்பநாய் பைரவ் இன்று காவல்துறை அணிவகுப்பு மரியாதை காவல்துறை அதிகாரிகள் மலர் வைத்து மரியாதை செய்து பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டனர்1
- பாசமாVsவெறியா !!! விஜயின் ரசிகர்களின் வெடி கலந்த பாசம் பெண்களின் ஆவேசம் !!!1
- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. மழை நின்ற பின்னரும் நீண்ட நேரம் வானத்தில் இடி மின்னல் நீடித்தது. ஆண்டிப்பட்டி அருகே சித்தைய கவுண்டன்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி மகன் பாண்டியன் (வயது60) என்பவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த தனது 2 மாடுகளை கொட்டத்தில் கட்டி வைப்பதற்காக பிடித்து சென்றார். அப்போது திடீரென்று ஏற்பட்ட மின்னல், பாண்டியன் மற்றும் மாடுகளின் மீது தாக்கியது. இதில் இரு பசு மாடுகளுடன் விவசாயி பாண்டியன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் இறந்த பாண்டியனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மாடுகளுடன் விவசாயி மின்னல் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.1
- Post by G.thangarasu1
- இன்று மே 1 ம்தேதி கொடைக்கானலில் வனத்துறையை கண்டித்து உள்ளுர் டாக்ஸி வேண் உரிமையாளர்கள் டிரைவர்கள் தர்ணா மற்றும் மறியல் நடைபெற்றது காரணம் மேலே சுற்றுலா பயணிகள் பார்க்கும் சுமார் 12 இடங்களும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது சுமார் மூன்று மாதத்திற்கு முன்பு அந்தந்த இடங்களில் வனத்துறை சார்பில் பத்து ரூபாய் வாங்கப்பட்டது தற்போது வனத்துறை சார்பில் ஸ்கேனிங் முறையில் வாங்க படுவதாக கூறப்படுகிறது இது போக்குவரத்து நெரிசலை ஏற்படுவதாகவும் அனைத்து சுற்றுலா பயணிகள் ஸ்மார்ட் போன் வசதியுடன் ( ஜுபேஇருப்பதில்லை ) ஆகவே மூன்று மாதங்களாக வனத்துறை சார்பில் பேச்சு வார்த்தை நடத்தினோம் உடன்பாடு எட்டப்படவில்லை ஆகவே இன்று தர்ணா மற்றும் மறியல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ஆகவே பெருமாள் மலை வரை சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது ஏற்கனவே தொடர் விடுமுறை காரணமாக போக்குவரத்து நெரிசல் வேறு சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்கள்1
- சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை - ஆயிரம் வாழை மரம் காற்றில் சரிந்தும் தென்னை மரங்கள் வேரோடு சரிந்தும் சேதம் மாவட்ட நிர்வாகம் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை தேனி அருகே கொடுவிலார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் தென்னை மற்றும் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தேனியில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வந்தது இதன் காரணமாக பல்வேறு பகுதியில் தென்னை மற்றும் வாழை மரங்கள் காற்றில் சரிந்து விழுந்து சேதம் ஏற்பட்டது இந்த நிலையில் கொடுவிலார்பட்டி பகுதியில் நேற்று மழையுடன் அடித்த சூறாவளி காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சுமார் 1000 வாழைக்கன்றுகள் காற்றில் சாய்ந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது, மேலும் 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது விவசாய கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்று விவசாயம் செய்து வந்ததாக கூறும் தோட்டத்து உரிமையாளர் தங்களுக்கு வாழை நல்ல மகசூல் தரும் நேரத்தில் இந்த சேதம் ஏற்பட்டதால் கடும் நஷ்டத்தை சந்தித்து இருப்பதாக கூறுகின்றனர் இதுகுறித்து மாவட்ட வருவாய் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் மழையினால் ஏற்பட்ட சேதம் குறித்து பார்வையிட்டு தங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்1