logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கடலூர் மாவட்டம் முழுவதும் 29.3 மில்லி மீட்டர் மழை பதிவு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது‌. அந்த வகையில் இன்று செப்டம்பர் 11 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி தொழுதூர் 16.4 மில்லி மீட்டர், கீழ்செருவாய் 9 மில்லி மீட்டர், அண்ணாமலை நகர் 1.6 மில்லி மீட்டர், சிதம்பரம் 1.3 மில்லி மீட்டர், சேத்தியாத்தோப்பு 1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 29.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

10 hrs ago
user_Kalai
Kalai
கடலூர், கடலூர், தமிழ்நாடு•
10 hrs ago

கடலூர் மாவட்டம் முழுவதும் 29.3 மில்லி மீட்டர் மழை பதிவு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது‌. அந்த வகையில் இன்று செப்டம்பர் 11 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி தொழுதூர் 16.4 மில்லி மீட்டர், கீழ்செருவாய் 9 மில்லி மீட்டர், அண்ணாமலை நகர் 1.6 மில்லி மீட்டர், சிதம்பரம் 1.3 மில்லி மீட்டர், சேத்தியாத்தோப்பு 1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 29.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கடலூர் மாவட்டம் முழுவதும் 29.3 மில்லி மீட்டர் மழை பதிவு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது‌. அந்த வகையில் இன்று செப்டம்பர் 11 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி தொழுதூர் 16.4 மில்லி மீட்டர், கீழ்செருவாய் 9 மில்லி மீட்டர், அண்ணாமலை நகர் 1.6 மில்லி மீட்டர், சிதம்பரம் 1.3 மில்லி மீட்டர், சேத்தியாத்தோப்பு 1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 29.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    1
    கடலூர் மாவட்டம் முழுவதும் 29.3 மில்லி மீட்டர் மழை பதிவு 
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது‌. அந்த வகையில் இன்று செப்டம்பர் 11 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி தொழுதூர் 16.4 மில்லி மீட்டர், கீழ்செருவாய் 9 மில்லி மீட்டர், அண்ணாமலை நகர் 1.6 மில்லி மீட்டர், சிதம்பரம் 1.3 மில்லி மீட்டர், சேத்தியாத்தோப்பு 1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 29.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    user_Kalai
    Kalai
    கடலூர், கடலூர், தமிழ்நாடு•
    10 hrs ago
  • புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் தினசரி வாகன நெரித்தல் மக்கள் அவதி
    1
    புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் தினசரி வாகன நெரித்தல் மக்கள் அவதி
    user_A.GUNASEELAN reporter  📰TN31
    A.GUNASEELAN reporter 📰TN31
    Press advisory பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு•
    8 min ago
  • ஸ்ரீமுஷ்ணம் முத்துமாரியம்மன் கோவிலில் புனித நீர் எடுப்பு ஸ்ரீமுஷ்ணத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு முத்து மாரியம்மன் கோவில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று திருவக்குளத் முத்துமாரியம்மன் கோவில் புனித நீர் எடதில் இருந்து தீர்த்த புஷ்கரணி என சொல்லக்கூடிய புனித நீரை யானை குதிரை சண்டி மேளம் வழங்க பெண்கள் முளைப்பாரி எடுத்து புனித நீரை கொண்டு வந்தனர்
    1
    ஸ்ரீமுஷ்ணம் முத்துமாரியம்மன் கோவிலில் புனித நீர் எடுப்பு 
ஸ்ரீமுஷ்ணத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு முத்து மாரியம்மன் கோவில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று திருவக்குளத் முத்துமாரியம்மன் கோவில் புனித நீர் எடதில் இருந்து தீர்த்த புஷ்கரணி என சொல்லக்கூடிய புனித நீரை யானை குதிரை சண்டி மேளம் வழங்க பெண்கள் முளைப்பாரி எடுத்து புனித நீரை கொண்டு வந்தனர்
    user_Chidambaram Repoter
    Chidambaram Repoter
    பத்திரிகையாளர் சிதம்பரம், கடலூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • புவனகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு கடலூர் மாவட்டம் புவனகிரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது . ஊஞ்சல் தாலாட்டை முன்னிட்டு அம்மன் கையில் பாலகணபதியுடன் அமர்ந்த கோலத்தில் வேடம் அணிந்து ஆலயத்தை சுற்றி பம்பை ஒலி முழங்க வலம் வந்தார் பின்பு ஊஞ்சல் தாலாட்டு மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்தார் தொடர்ந்து அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்ற நிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இதில் பக்தர்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
    1
    புவனகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு 
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பிரசித்தி  பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது . 
ஊஞ்சல் தாலாட்டை முன்னிட்டு அம்மன் கையில் பாலகணபதியுடன் அமர்ந்த கோலத்தில் வேடம் அணிந்து ஆலயத்தை சுற்றி பம்பை ஒலி முழங்க  வலம் வந்தார் பின்பு ஊஞ்சல் தாலாட்டு மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்தார் தொடர்ந்து அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்ற நிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது  பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது 
இதில் பக்தர்கள்  நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
    user_Lathan V
    Lathan V
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    9 hrs ago
  • मातोंड येथे दुर्मिळ 'कोब्रा' सापाला जीवदान; सर्पमित्र महेश राऊळ यांनी पकडून नैसर्गिक अधिवासात सोडले मातोंड येथील मानवी वस्तीत घुसलेल्या एका महाकाय आणि विषारी 'कोब्रा' (नाग) सापाला सर्पमित्र महेश राऊळ यांनी कौशल्याने पकडून सुरक्षितपणे नैसर्गिक अधिवासात मुक्त केले. महेश राऊळ यांच्या या तत्परतेमुळे नागरिकांमधील घबराट दूर झाली असून, सर्पाला जीवदान मिळाल्याने स्थानिकांकडून त्यांचे कौतुक होत आहे. मिळालेल्या माहितीनुसार, मातोंड येथील एका निवासी परिसरात अचानक एक मोठा कोब्रा साप दिसून आला. मानवी वस्तीत विषारी साप आल्याचे समजताच परिसरात भीतीचे वातावरण निर्माण झाले होते. स्थानिक ग्रामस्थांनी कसलाही विलंब न करता तातडीने सर्पमित्र महेश राऊळ यांच्याशी संपर्क साधून घटनेची माहिती दिली. माहिती मिळताच सर्पमित्र महेश राऊळ यांनी घटनास्थळी धाव घेतली. परिस्थितीचे गांभीर्य ओळखून त्यांनी अत्यंत शांततेने आणि कौशल्याने सापाला पकडले (रेस्क्यू केले). साप सुरक्षितरीत्या ताब्यात आल्यानंतर परिसरातील नागरिकांनी सुटकेचा विश्वास सोडला. त्यानंतर महेश राऊळ यांनी वनविभागाच्या सूचनेनुसार आणि नियमानुसार सदर कोब्रा सापाला मानवी वस्तीपासून दूर असलेल्या सुरक्षित जंगलात (नैसर्गिक अधिवासात) सुखरूप सोडले. यावेळी महेश राऊळ यांनी नागरिकांना आवाहन केले की, "पावसाळ्यात किंवा हवामानातील बदलांमुळे साप अन्नाच्या व निवाऱ्याच्या शोधात मानवी वस्तीत येतात. असा प्रसंगी घाबरून न जाता किंवा सापाला न मारता तातडीने सर्पमित्रांशी किंवा वनविभागाशी संपर्क साधावा." महेश राऊळ यांनी दाखवलेल्या तत्परतेबद्दल आणि वन्यजीव संरक्षणाच्या या कार्याबद्दल मातोंडवासीयांनी त्यांचे आभार मानले आहेत.
    1
    मातोंड येथे दुर्मिळ 'कोब्रा' सापाला जीवदान; सर्पमित्र महेश राऊळ यांनी पकडून नैसर्गिक अधिवासात सोडले
मातोंड येथील मानवी वस्तीत घुसलेल्या एका महाकाय आणि विषारी 'कोब्रा' (नाग) सापाला सर्पमित्र महेश राऊळ यांनी कौशल्याने पकडून सुरक्षितपणे नैसर्गिक अधिवासात मुक्त केले. महेश राऊळ यांच्या या तत्परतेमुळे नागरिकांमधील घबराट दूर झाली असून, सर्पाला जीवदान मिळाल्याने स्थानिकांकडून त्यांचे कौतुक होत आहे.
मिळालेल्या माहितीनुसार, मातोंड येथील एका निवासी परिसरात अचानक एक मोठा कोब्रा साप दिसून आला. मानवी वस्तीत विषारी साप आल्याचे समजताच परिसरात भीतीचे वातावरण निर्माण झाले होते. स्थानिक ग्रामस्थांनी कसलाही विलंब न करता तातडीने सर्पमित्र महेश राऊळ यांच्याशी संपर्क साधून घटनेची माहिती दिली.
माहिती मिळताच सर्पमित्र महेश राऊळ यांनी घटनास्थळी धाव घेतली. परिस्थितीचे गांभीर्य ओळखून त्यांनी अत्यंत शांततेने आणि कौशल्याने सापाला पकडले (रेस्क्यू केले). साप सुरक्षितरीत्या ताब्यात आल्यानंतर परिसरातील नागरिकांनी सुटकेचा विश्वास सोडला.
त्यानंतर महेश राऊळ यांनी वनविभागाच्या सूचनेनुसार आणि नियमानुसार सदर कोब्रा सापाला मानवी वस्तीपासून दूर असलेल्या सुरक्षित जंगलात (नैसर्गिक अधिवासात) सुखरूप सोडले.
यावेळी महेश राऊळ यांनी नागरिकांना आवाहन केले की, "पावसाळ्यात किंवा हवामानातील बदलांमुळे साप अन्नाच्या व निवाऱ्याच्या शोधात मानवी वस्तीत येतात. असा प्रसंगी घाबरून न जाता किंवा सापाला न मारता तातडीने सर्पमित्रांशी किंवा वनविभागाशी संपर्क साधावा." महेश राऊळ यांनी दाखवलेल्या तत्परतेबद्दल आणि वन्यजीव संरक्षणाच्या या कार्याबद्दल मातोंडवासीयांनी त्यांचे आभार मानले आहेत.
    user_मालवणी Express
    मालवणी Express
    Iam writer and editor India•
    2 hrs ago
  • காட்டுமன்னார்கோயில் மனை பட்டா இல்லாமல் நீர் நிலைகளில் குடியிருக்கும் தலித் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாதிக்கப்பட்ட மக்கள் புகார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலமற்ற கூலி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினரிடம் மனு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் குமராட்சி வடக்கு ராஜன் வாய்க்கால் கரையில் குடியிருக்கும் 50க்கும் மேற்பட்ட ஆதி திராவிட குடும்பங்களுக்கு மனை பட்டா வேண்டி மனு விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என பாதிக்கப்பட்ட மக்கள் அறிவிப்பு இதுகுறித்து இன்று காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிறுத்தை ஜோதிமணி அவர்களிடம் மனு அளித்தனர்
    1
    காட்டுமன்னார்கோயில் மனை பட்டா இல்லாமல் நீர் நிலைகளில் குடியிருக்கும் தலித் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாதிக்கப்பட்ட மக்கள் புகார்
50 ஆண்டுகளுக்கு மேலாக நிலமற்ற கூலி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வலியுறுத்தி  சட்டமன்ற உறுப்பினரிடம்  மனு 
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில்  குமராட்சி வடக்கு ராஜன் வாய்க்கால் கரையில் குடியிருக்கும் 50க்கும் மேற்பட்ட ஆதி திராவிட  குடும்பங்களுக்கு மனை பட்டா வேண்டி மனு விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என பாதிக்கப்பட்ட மக்கள் அறிவிப்பு இதுகுறித்து இன்று காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிறுத்தை ஜோதிமணி அவர்களிடம் மனு அளித்தனர்
    user_தாமோதரன் மாவட்ட செய்தியாள
    தாமோதரன் மாவட்ட செய்தியாள
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார். அரியலூர் - அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணித ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார் அரசு பள்ளி மாணவர்கள் வெறும் கோட்பாட்டுப் பாடங்களை மட்டும் கற்காமல், செய்முறைப் பரிகசோதளைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் அறிவியல். தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதக் கருத்துக்களைக் கற்றுக் கொள்ளும் வகையில் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இதன் மூலம் மாணவர்கள் கற்கக்கூடிய அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பாடங்களை புரிந்துவகாள்ளுதல், நிளைவில் ளவத்திருத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு அதனை செயல்முறைகள் மூலமும் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர். இந்த ஆய்வகம் குறித்து மாணவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அப்துல் கலாம், ஜிடி நாயுடு போன்றவர்கள் எல்லாம் அரசு பள்ளியில் படித்து தான் புகழ்பெற்ற விஞ்ஞானிகளானார்கள். மாணவர்கள் ஆகிய நீங்கள் இந்த லேப் வசதியை பயன்படுத்தி எதிர்காலத்தில் பல ஆக்கப்பூர்வமான செயல்முறைகளை கற்று வருங்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலை உயர் அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
    1
    அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார்.
அரியலூர் - அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணித ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார் 
அரசு பள்ளி மாணவர்கள்  வெறும் கோட்பாட்டுப் பாடங்களை மட்டும் கற்காமல், செய்முறைப் பரிகசோதளைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் அறிவியல். தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதக் கருத்துக்களைக் கற்றுக் கொள்ளும் வகையில் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இதன் மூலம் மாணவர்கள் கற்கக்கூடிய அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பாடங்களை புரிந்துவகாள்ளுதல், நிளைவில் ளவத்திருத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு அதனை செயல்முறைகள் மூலமும் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.
இந்த ஆய்வகம் குறித்து மாணவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அப்துல் கலாம், ஜிடி நாயுடு போன்றவர்கள் எல்லாம் அரசு பள்ளியில் படித்து தான் புகழ்பெற்ற விஞ்ஞானிகளானார்கள்.
மாணவர்கள் ஆகிய நீங்கள் இந்த லேப் வசதியை பயன்படுத்தி எதிர்காலத்தில் பல ஆக்கப்பூர்வமான செயல்முறைகளை  கற்று வருங்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் என்றார். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலை உயர் அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
    user_Milkaj
    Milkaj
    அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • सिंधुदुर्गात गणपती बाप्पाच्या आगमनाची उत्सुकता ताणली; चाकरमान्यांच्या स्वागतासाठी बाप्पाचे घरकुल सजले कोकणचा सर्वात मोठा आणि आपुलकीचा उत्सव मानल्या जाणाऱ्या गणेशोत्सवासाठी सिंधुदुर्ग जिल्हा पूर्णपणे सज्ज झाला आहे. अवघ्या काही दिवसांवर आलेल्या बाप्पाच्या आगमनासाठी जिल्ह्यातील घराघरांमध्ये लगबग पाहायला मिळत असून, मखरांची सजावट आणि घरांची रंगरंगोटी पूर्ण झाली आहे. 'गणपती बाप्पा मोरया'च्या जयघोषात लाडक्या गणरायाचे स्वागत करण्यासाठी आता केवळ घटका मोजल्या जात आहेत. कोकणातील गणेशोत्सवाचे मुख्य वैशिष्ट्य म्हणजे घरोघरी होणारी बाप्पाची स्थापना. नोकरी-व्यवसायानिमित्त मुंबई, पुणे किंवा परगावी गेलेले चाकरमानी मोठ्या संख्येने आपल्या गावी दाखल होत आहेत. या चाकरमान्यांच्या आणि विघ्नहर्त्या बाप्पाच्या स्वागतासाठी स्थानिक ग्रामस्थांनी घरांची डागडुजी, सारवण आणि आकर्षक रंगकाम पूर्ण केले आहे. जिल्ह्यातील कुडाळ, कणकवली, सावंतवाडी, मालवण, देवगड, वैभववाडी, वेंगुरला आणि दोडामार्ग या सर्वच तालुक्यांमध्ये उत्साहाचे वातावरण आहे. गावागावांतील बाजारपेठा पूजेचे साहित्य, मखर, रोषणाईचे दिवे आणि सजावटीच्या साहित्याने फुलून गेल्या आहेत. तसेच, स्थानिक मूर्तिकारांच्या कार्यशाळांमध्ये (चित्रशाळांमध्ये) मूर्तींवर शेवटचा हात फिरवण्याचे आणि डोळे टिपण्याचे काम पूर्ण झाले असून, मूर्ती आता भक्तांच्या घरी जाण्यासाठी सज्ज झाल्या आहेत.
    1
    सिंधुदुर्गात गणपती बाप्पाच्या आगमनाची उत्सुकता ताणली; चाकरमान्यांच्या स्वागतासाठी बाप्पाचे घरकुल सजले
कोकणचा सर्वात मोठा आणि आपुलकीचा उत्सव मानल्या जाणाऱ्या गणेशोत्सवासाठी सिंधुदुर्ग जिल्हा पूर्णपणे सज्ज झाला आहे. अवघ्या काही दिवसांवर आलेल्या बाप्पाच्या आगमनासाठी जिल्ह्यातील घराघरांमध्ये लगबग पाहायला मिळत असून, मखरांची सजावट आणि घरांची रंगरंगोटी पूर्ण झाली आहे. 'गणपती बाप्पा मोरया'च्या जयघोषात लाडक्या गणरायाचे स्वागत करण्यासाठी आता केवळ घटका मोजल्या जात आहेत.
कोकणातील गणेशोत्सवाचे मुख्य वैशिष्ट्य म्हणजे घरोघरी होणारी बाप्पाची स्थापना. नोकरी-व्यवसायानिमित्त मुंबई, पुणे किंवा परगावी गेलेले चाकरमानी मोठ्या संख्येने आपल्या गावी दाखल होत आहेत. या चाकरमान्यांच्या आणि विघ्नहर्त्या बाप्पाच्या स्वागतासाठी स्थानिक ग्रामस्थांनी घरांची डागडुजी, सारवण आणि आकर्षक रंगकाम पूर्ण केले आहे.
जिल्ह्यातील कुडाळ, कणकवली, सावंतवाडी, मालवण, देवगड, वैभववाडी, वेंगुरला आणि दोडामार्ग या सर्वच तालुक्यांमध्ये उत्साहाचे वातावरण आहे. गावागावांतील बाजारपेठा पूजेचे साहित्य, मखर, रोषणाईचे दिवे आणि सजावटीच्या साहित्याने फुलून गेल्या आहेत. तसेच, स्थानिक मूर्तिकारांच्या कार्यशाळांमध्ये (चित्रशाळांमध्ये) मूर्तींवर शेवटचा हात फिरवण्याचे आणि डोळे टिपण्याचे काम पूर्ण झाले असून, मूर्ती आता भक्तांच्या घरी जाण्यासाठी सज्ज झाल्या आहेत.
    user_मालवणी Express
    मालवणी Express
    Iam writer and editor India•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.