logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காஞ்சிபுரம். பாமகவின் இரு கண்களான ராமதாசும்,அன்புமணியும் ஒன்று சேரனும் - காஞ்சி மேற்கு மாவட்டச் செயலாளர் பெ.மகேஷ்குமார் பேச்சு...!!! காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க.காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பொதுக் குழு கூட்டமானது மாவட்ட செயலாளர் பெ.மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.இதில், பாமகவின் இரு கண்களாக உள்ள ராமதாசும்,அன்புமணியும் ஒன்று சேர வேண்டுமெனவும்,குருவின் ஆசியோடு இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து தான் வருகிற தேர்தலை நாம் கண்டிப்பாக சந்திப்போம் என நிர்வாகிகள் மத்தியில் மாவட்டச் செயலாளர் பெ.மகேஷ்குமார் பேசினார்.

3 hrs ago
user_KANCHI NEWS PLUS
KANCHI NEWS PLUS
காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
3 hrs ago

காஞ்சிபுரம். பாமகவின் இரு கண்களான ராமதாசும்,அன்புமணியும் ஒன்று சேரனும் - காஞ்சி மேற்கு மாவட்டச் செயலாளர் பெ.மகேஷ்குமார் பேச்சு...!!! காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க.காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பொதுக் குழு கூட்டமானது மாவட்ட செயலாளர் பெ.மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.இதில், பாமகவின் இரு கண்களாக உள்ள ராமதாசும்,அன்புமணியும் ஒன்று சேர வேண்டுமெனவும்,குருவின் ஆசியோடு இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து தான் வருகிற தேர்தலை நாம் கண்டிப்பாக சந்திப்போம் என நிர்வாகிகள் மத்தியில் மாவட்டச் செயலாளர் பெ.மகேஷ்குமார் பேசினார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • காஞ்சிபுரம். பாமகவின் இரு கண்களான ராமதாசும்,அன்புமணியும் ஒன்று சேரனும் - காஞ்சி மேற்கு மாவட்டச் செயலாளர் பெ.மகேஷ்குமார் பேச்சு...!!! காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க.காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பொதுக் குழு கூட்டமானது மாவட்ட செயலாளர் பெ.மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.இதில், பாமகவின் இரு கண்களாக உள்ள ராமதாசும்,அன்புமணியும் ஒன்று சேர வேண்டுமெனவும்,குருவின் ஆசியோடு இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து தான் வருகிற தேர்தலை நாம் கண்டிப்பாக சந்திப்போம் என நிர்வாகிகள் மத்தியில் மாவட்டச் செயலாளர் பெ.மகேஷ்குமார் பேசினார்.
    1
    காஞ்சிபுரம்.
பாமகவின் இரு கண்களான ராமதாசும்,அன்புமணியும் 
ஒன்று சேரனும் - காஞ்சி மேற்கு மாவட்டச் செயலாளர் பெ.மகேஷ்குமார் பேச்சு...!!!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க.காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பொதுக் குழு கூட்டமானது மாவட்ட செயலாளர் பெ.மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.இதில், 
பாமகவின் இரு கண்களாக உள்ள ராமதாசும்,அன்புமணியும் ஒன்று சேர வேண்டுமெனவும்,குருவின் ஆசியோடு இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து தான் வருகிற தேர்தலை நாம் கண்டிப்பாக சந்திப்போம் என நிர்வாகிகள் மத்தியில் மாவட்டச் செயலாளர் பெ.மகேஷ்குமார் பேசினார்.
    user_KANCHI NEWS PLUS
    KANCHI NEWS PLUS
    காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    3 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    2 hrs ago
  • சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டம் – வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வனப்பகுதிக்கு உட்பட்ட சூளகுண்டா சாலையில், இன்று காலை நேரத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. காலை வேளையில் பணிக்காக சென்ற வாகனங்களை யானைக் கூட்டம் வழிமறித்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக சாலையோரம் நிறுத்தி, யானைகள் சாலையை கடந்து செல்ல தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். வனத்துறையினரின் கண்காணிப்பில் யானைக் கூட்டம் எந்தவித அசம்பாவிதமும் இன்றி சாலையை கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து வாகன போக்குவரத்து வழக்க நிலைக்கு திரும்பியது. இந்த அபூர்வ நிகழ்வை நேரில் கண்ட பொதுமக்கள், தங்களது செல்போன்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மகிழ்ந்தனர். யானைகள் பாதுகாப்பாக சென்றதை பார்த்து மக்கள் நிம்மதி அடைந்தனர். தேவைப்பட்டால்
    1
    சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டம் – வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வனப்பகுதிக்கு உட்பட்ட சூளகுண்டா சாலையில், இன்று காலை நேரத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காலை வேளையில் பணிக்காக சென்ற வாகனங்களை யானைக் கூட்டம் வழிமறித்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக சாலையோரம் நிறுத்தி, யானைகள் சாலையை கடந்து செல்ல தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
வனத்துறையினரின் கண்காணிப்பில் யானைக் கூட்டம் எந்தவித அசம்பாவிதமும் இன்றி சாலையை கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து வாகன போக்குவரத்து வழக்க நிலைக்கு திரும்பியது.
இந்த அபூர்வ நிகழ்வை நேரில் கண்ட பொதுமக்கள், தங்களது செல்போன்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மகிழ்ந்தனர். யானைகள் பாதுகாப்பாக சென்றதை பார்த்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.
தேவைப்பட்டால்
    user_Pooma
    Pooma
    ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மா புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா 36 கணவர் பெயர் சுரேஷ்,மகேஸ்வரி வயது 37 கணவர் பெயர் பாலகிருஷ்ணன் இருவரும் நேற்று மங்களூர் பெட்ரோல் பங்கில் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல முயற்சி செய்யும்போது எதிரே வந்த டிஎன் 15 எம் பி 6617 என்ற பதிவெண் கொண்ட ட்ரைபர் கார் அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவருக்கும் தலை மற்றும் கால்களில் அடிபட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று என் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள்காரில் வந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது இச்சம்பம் குறித்து சிறுப்பாக்கம் போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
    1
    கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மா புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா 36 கணவர் பெயர் சுரேஷ்,மகேஸ்வரி வயது 37 கணவர் பெயர் பாலகிருஷ்ணன் இருவரும் நேற்று மங்களூர் பெட்ரோல் பங்கில் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு வீட்டிற்கு செல்ல முயற்சி செய்யும்போது எதிரே வந்த டிஎன் 15 எம் பி 6617 என்ற பதிவெண் கொண்ட ட்ரைபர் கார் அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவருக்கும் தலை மற்றும் கால்களில் அடிபட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று என் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள்காரில் வந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது இச்சம்பம் குறித்து சிறுப்பாக்கம் போலிசார்  விசாரணை செய்து வருகிறார்கள்.
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by 1049
    1
    Post by 1049
    user_1049
    1049
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • திமுக-வுக்கும் - தவெக-க்கும் தான் போட்டி என விஜய் சொல்லி வருகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த நாகேந்திரன்.. தம்பி விஜய் எது வேணும்னாலும் பேசலாம் இது சினிமா அல்ல.. தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும், வேட்பாளர் போட வேண்டும்.. வேட்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும், பூத் பொறுப்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும், முதலில் பூத் பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும், தவெக-க்கு கட்டமைப்பு கிடையாது.. 234 தொகுகள் உள்ளது.. 10 வேட்பாளர் பெயரை விஜய் சொல்ல முடியுமா என்றார். .............................. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் "தமிழகம் தலை நிமிர தமிழனனின் பயணம்" என்ற தலைப்பில் தமிழக பாஜக தலைவர் நயினா நாகேந்திரன் கிருஷ்ணன் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் பேசுகையில்.. அதிமுக பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு எண்ணிக்கை குறித்து சமூக ஊடகங்களில் வரும் தகவல் உண்மை அல்ல.. தவறான செய்தி என்றும், கூட்டணி குறித்து விவாதம் மட்டும் நடந்து என்றார். பொங்கல் பண்டிகைக்கு பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி பிறக்கட்சிகள் இணையும். பொருத்து இருங்கள் பொங்கல் இன்னும் வரவில்லை, தை பிறந்த உடன் பதில் கிடைக்கும் என கூறிய அவர், ஒபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தற்போது என்டிஏ கூட்டணியில் இல்லை., ஒபிஎஸ் தனது கருத்தை சொல்லி உள்ளார்.. பொதுவாக அரசியலை பொருத்தவரை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளது. 24 மணி நேரத்திற்குள் கூட பல்வேறு மாற்றங்கள் வரலாம், அது சமயம் தான் ஓபிஎஸ்-ன் தேர்தல் கூட்டணி குறித்து தெரியவரும் என்றார். திமுக-வுக்கும் - தவெக-க்கும் தான் போட்டி என விஜய் சொல்லி வருகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த நாகேந்திரன்.. தம்பி விஜய் எது வேணும்னாலும் பேசலாம் இது சினிமா அல்ல.. தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும், வேட்பாளர் போட வேண்டும்.. வேட்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும், பூத் பொறுப்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும், முதலில் பூத் பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும், தவெக-க்கு கட்டமைப்பு கிடையாது.. 234 தொகுகள் உள்ளது.. 10 வேட்பாளர் பெயரை விஜய் சொல்ல முடியுமா என்றார். திமுகவுக்கு எதிராக ஒத்த கருத்து உள்ள கட்சிகள் NDA கூட்டணியில் இணைய வேண்டும். முன்வர, வரவேண்டும் என்றார்.
    1
    திமுக-வுக்கும் - தவெக-க்கும் தான் போட்டி என விஜய் சொல்லி வருகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த நாகேந்திரன்.. தம்பி விஜய் எது வேணும்னாலும் பேசலாம் இது சினிமா அல்ல.. தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும், வேட்பாளர் போட வேண்டும்.. வேட்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும், பூத் பொறுப்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும், முதலில் பூத் பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும், தவெக-க்கு கட்டமைப்பு கிடையாது.. 234 தொகுகள் உள்ளது.. 10 வேட்பாளர் பெயரை விஜய் சொல்ல முடியுமா என்றார்.
..............................
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் "தமிழகம் தலை நிமிர தமிழனனின் பயணம்" என்ற தலைப்பில் தமிழக பாஜக தலைவர் நயினா நாகேந்திரன் கிருஷ்ணன் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் பேசுகையில்..
அதிமுக பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு எண்ணிக்கை குறித்து சமூக ஊடகங்களில் வரும் தகவல் உண்மை அல்ல.. தவறான செய்தி என்றும், கூட்டணி குறித்து விவாதம் மட்டும் நடந்து என்றார்.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி பிறக்கட்சிகள் இணையும். பொருத்து இருங்கள் பொங்கல் இன்னும் வரவில்லை, தை பிறந்த உடன் பதில் கிடைக்கும் என கூறிய அவர், ஒபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தற்போது என்டிஏ கூட்டணியில் இல்லை., ஒபிஎஸ் தனது கருத்தை சொல்லி உள்ளார்.. பொதுவாக அரசியலை பொருத்தவரை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளது. 24 மணி நேரத்திற்குள் கூட பல்வேறு மாற்றங்கள் வரலாம், அது சமயம் தான் ஓபிஎஸ்-ன் தேர்தல் கூட்டணி குறித்து தெரியவரும் என்றார்.
திமுக-வுக்கும் - தவெக-க்கும் தான் போட்டி என விஜய் சொல்லி வருகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த நாகேந்திரன்.. தம்பி விஜய் எது வேணும்னாலும் பேசலாம் இது சினிமா அல்ல.. தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும், வேட்பாளர் போட வேண்டும்.. வேட்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும், பூத் பொறுப்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும், முதலில் பூத் பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும், தவெக-க்கு கட்டமைப்பு கிடையாது.. 234 தொகுகள் உள்ளது.. 10 வேட்பாளர் பெயரை விஜய் சொல்ல முடியுமா என்றார். திமுகவுக்கு எதிராக ஒத்த கருத்து உள்ள கட்சிகள் NDA கூட்டணியில் இணைய வேண்டும். முன்வர, வரவேண்டும் என்றார்.
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    19 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம். பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்டாரவாடை மேலதெரு  தமிழக வெற்றி கழகம் சார்பில்  பழுதடைந்துள்ள சாலையில் சாலையை சீர் செய்து தர வேண்டும் என்ற நோக்கத்தில்  பி சான்டு பவுடர் மண்ணை கொட்டி மூடிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சாலையில் புழுதி பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த சாலையில்   வாகனங்கள் செல்லும்போது கடுமையாக புழுதி பறப்பதால் சாலைகள் நடந்து செல்பவர் மற்றும் வாகனங்களுக்கு பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். குண்டு குழி பள்ளத்தை நிரப்புவதற்காக தமிழக வெற்றி கழகத்தினார் கொட்டிய பிசாண்டு பவுடர் மண்ணால் இப்போது அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலம் அரசின் அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான சாலை அமைத்துரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம். பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்டாரவாடை மேலதெரு  தமிழக வெற்றி கழகம் சார்பில் 
பழுதடைந்துள்ள சாலையில் சாலையை சீர் செய்து தர வேண்டும் என்ற நோக்கத்தில் 
பி சான்டு பவுடர் மண்ணை கொட்டி மூடிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சாலையில் புழுதி பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த சாலையில்   வாகனங்கள் செல்லும்போது கடுமையாக புழுதி பறப்பதால் சாலைகள் நடந்து செல்பவர் மற்றும் வாகனங்களுக்கு பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
குண்டு குழி பள்ளத்தை நிரப்புவதற்காக தமிழக வெற்றி கழகத்தினார் கொட்டிய பிசாண்டு பவுடர் மண்ணால் இப்போது அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலம் அரசின் அதிகாரிகள் ஆய்வு
செய்து தரமான சாலை அமைத்துரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    Journalist Papanasam, Thanjavur•
    6 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.