logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகப் பணியைப் பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலத்தில் போராட்டம் நடைபெற்றது. மாநகராட்சி நிர்வாகமே குடிநீர் விநியோகத்தை முறையாகச் செய்ய வேண்டும் என்று கோரி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்று மனு அளிக்க முயன்றவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். சேலத்தில் மார்க்சிஸ்ட் வாலிபர் சங்கம் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

2 hrs ago
user_Salem_Updates
Salem_Updates
News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
2 hrs ago

சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகப் பணியைப் பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலத்தில் போராட்டம் நடைபெற்றது. மாநகராட்சி நிர்வாகமே குடிநீர் விநியோகத்தை முறையாகச் செய்ய வேண்டும் என்று கோரி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்று மனு அளிக்க முயன்றவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். சேலத்தில் மார்க்சிஸ்ட் வாலிபர் சங்கம் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகப் பணியைப் பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலத்தில் போராட்டம் நடைபெற்றது. மாநகராட்சி நிர்வாகமே குடிநீர் விநியோகத்தை முறையாகச் செய்ய வேண்டும் என்று கோரி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்று மனு அளிக்க முயன்றவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். சேலத்தில் மார்க்சிஸ்ட் வாலிபர் சங்கம் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
    1
    சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகப் பணியைப் பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலத்தில் போராட்டம் நடைபெற்றது. மாநகராட்சி நிர்வாகமே குடிநீர் விநியோகத்தை முறையாகச் செய்ய வேண்டும் என்று கோரி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்று மனு அளிக்க முயன்றவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலத்தில் மார்க்சிஸ்ட் வாலிபர் சங்கம் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • தருமபுரி மாவட்ட பேரூராட்சிகளின் சார்பில், தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அரசு சேவைகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் தூய்மை பணியாளர்கள், கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் பராமரிப்பு பணியாளர்கள், வீடு தோறும் கழிவு சேகரிக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். முகாமில் அரசு சார்ந்த பல்வேறு துறைகள் சார்பில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நேரடியாக சேவைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு துறையினரும் தங்களது துறை சார்ந்த அரசுத் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள், விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மற்றும் பயன்கள் குறித்து விரிவாக விளக்கமளித்ததுடன், தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்களையும் பெற்றனர். மேலும், பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு, தொழிலாளர் நல வாரிய நலன்கள், கல்வி உதவித்தொகை, விபத்து மற்றும் உயிர்காப்பீட்டு திட்டங்கள், ஓய்வூதியத் திட்டங்கள், குடும்ப நல உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதேபோல், கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயமாக பயன்படுத்துவதன் அவசியம், மனித உயிருக்கு ஆபத்தான கைமுறை கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளைத் தவிர்ப்பது, இயந்திரமயமான முறையில் பணிகளை மேற்கொள்வது தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. தூய்மை பணியாளர்கள் மற்றும் கழிவு சேகரிப்பு தொழிலாளர்களுக்கு அரசு வழங்கி வரும் சமூகப் பாதுகாப்பு உரிமைகள், தொழிலாளர் நலத் திட்டங்களில் பதிவு செய்யும் நடைமுறைகள், அரசின் பல்வேறு உதவிகளை எளிதில் பெறும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினர். தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இம்முகாமில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பேரூராட்சி அலுவலர்கள், அரசு துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து நேரடியாக பயனடைந்தனர்.
    1
    தருமபுரி மாவட்ட பேரூராட்சிகளின் சார்பில், தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அரசு சேவைகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் தூய்மை பணியாளர்கள், கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் பராமரிப்பு பணியாளர்கள், வீடு தோறும் கழிவு சேகரிக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

முகாமில் அரசு சார்ந்த பல்வேறு துறைகள் சார்பில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நேரடியாக சேவைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு துறையினரும் தங்களது துறை சார்ந்த அரசுத் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள், விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மற்றும் பயன்கள் குறித்து விரிவாக விளக்கமளித்ததுடன், தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்களையும் பெற்றனர். மேலும், பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு, தொழிலாளர் நல வாரிய நலன்கள், கல்வி உதவித்தொகை, விபத்து மற்றும் உயிர்காப்பீட்டு திட்டங்கள், ஓய்வூதியத் திட்டங்கள், குடும்ப நல உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

அதேபோல், கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயமாக பயன்படுத்துவதன் அவசியம், மனித உயிருக்கு ஆபத்தான கைமுறை கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளைத் தவிர்ப்பது, இயந்திரமயமான முறையில் பணிகளை மேற்கொள்வது தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. தூய்மை பணியாளர்கள் மற்றும் கழிவு சேகரிப்பு தொழிலாளர்களுக்கு அரசு வழங்கி வரும் சமூகப் பாதுகாப்பு உரிமைகள், தொழிலாளர் நலத் திட்டங்களில் பதிவு செய்யும் நடைமுறைகள், அரசின் பல்வேறு உதவிகளை எளிதில் பெறும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினர். தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இம்முகாமில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பேரூராட்சி அலுவலர்கள், அரசு துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து நேரடியாக பயனடைந்தனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    10 hrs ago
  • தருமபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குப்பாகவுண்டர் தெரு ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மலர்கள், மின்விளக்குகளால் கோவில் வளாகம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அர்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தினர். பக்தர்கள் மஞ்சள் நீர், எலுமிச்சை மாலை ஆகியவற்றை அம்மனுக்கு சமர்பித்து வேண்டிக் கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குப்பாகவுண்டர் தெருவில் இருந்து கடைவீதி, பால் டிப்போ வழியாக மேளதாளங்களுடன் கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்ற நிலையில் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. திருவிழாவின் ஒரு பகுதியாக கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் வரிசையில் நின்று பிரசாதம் பெற்று சென்றனர். குப்பாகவுண்டர் தெரு பகுதி மட்டுமல்லாமல் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர். கோவில் நிர்வாகிகள் அனைத்து பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
    1
    தருமபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குப்பாகவுண்டர் தெரு ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மலர்கள், மின்விளக்குகளால் கோவில் வளாகம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அர்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தினர். பக்தர்கள் மஞ்சள் நீர், எலுமிச்சை மாலை ஆகியவற்றை அம்மனுக்கு சமர்பித்து வேண்டிக் கொண்டனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குப்பாகவுண்டர் தெருவில் இருந்து கடைவீதி, பால் டிப்போ வழியாக மேளதாளங்களுடன் கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்ற நிலையில் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது.

திருவிழாவின் ஒரு பகுதியாக கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் வரிசையில் நின்று பிரசாதம் பெற்று சென்றனர். குப்பாகவுண்டர் தெரு பகுதி மட்டுமல்லாமல் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர். கோவில் நிர்வாகிகள் அனைத்து பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • அருந்ததியர் சமூகத்துக்கு வழங்கப்பட்ட நிலங்களை மீட்டு பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அருந்ததியர் சமூகத்துக்கு வழங்கப்பட்ட நிலங்களை மீட்டு உரிய பயனாளிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி ஆதி தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆதி தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் ஆட்டுகாரம்பட்டி, கோவிலூரான் கொட்டாய், சேக்கண்டஅள்ளி, சேசம்பட்டி மற்றும் பையர் நாயக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அருந்ததியர் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை மீட்டு, உரிய பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், தாதனூர் பகுதியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலையை திறந்து வைக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும், நத்தமேடு சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை மீட்டெடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ராஜ்குமார், முருகன் உள்ளிட்ட ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    1
    அருந்ததியர் சமூகத்துக்கு வழங்கப்பட்ட நிலங்களை மீட்டு பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அருந்ததியர் சமூகத்துக்கு வழங்கப்பட்ட நிலங்களை மீட்டு உரிய பயனாளிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி ஆதி தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆதி தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் ஆட்டுகாரம்பட்டி, கோவிலூரான் கொட்டாய், சேக்கண்டஅள்ளி, சேசம்பட்டி மற்றும் பையர் நாயக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அருந்ததியர் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை மீட்டு, உரிய பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், தாதனூர் பகுதியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலையை திறந்து வைக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும், நத்தமேடு சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை மீட்டெடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ராஜ்குமார், முருகன் உள்ளிட்ட ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Palakkodu, Dharmapuri•
    2 hrs ago
  • தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை சார்பில் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் கிருஷ்ணன் பொன்னுசாமி, அரிமா சங்க நிர்வாகிகள் தர்மன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது, பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அப்துல் கலாமின் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
    1
    தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை சார்பில் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் கிருஷ்ணன் பொன்னுசாமி, அரிமா சங்க நிர்வாகிகள் தர்மன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது, பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அப்துல் கலாமின் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பழையப்பேட்டையில் காந்தி சிலை அருகே, மத்திய அரசு நீட் தேர்வினை ரத்து செய்ய வழியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வழியுறுத்தியும் கோரி, கைகளில் மெழுகு வர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு நகர காங்கிரஸ் தலைவர் லலித் ஆண்டனி மற்றும் சேலம் ரயில்வேகோட்டு உறுப்பினர் ரகமத்துல்லா ஆகியோர் தலைமை வகித்தனர். இப்பேரணியில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். இது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வு ஆகும்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பழையப்பேட்டையில் காந்தி சிலை அருகே, மத்திய அரசு நீட் தேர்வினை ரத்து செய்ய வழியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வழியுறுத்தியும் கோரி, கைகளில் மெழுகு வர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு நகர காங்கிரஸ் தலைவர் லலித் ஆண்டனி மற்றும் சேலம் ரயில்வேகோட்டு உறுப்பினர் ரகமத்துல்லா ஆகியோர் தலைமை வகித்தனர். இப்பேரணியில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். இது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வு ஆகும்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மீது அவதூறு மற்றும் மிரட்டல் விடுத்ததாக விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேய் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தைப் பற்றி விசாரிக்க திமுக இளைஞர் அணித் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி விமான நிலையம் வந்து மார்க்கண்டேய்யை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மார்க்கண்டேய் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அவரது தற்போதைய நிலைமை பற்றிய விவாதத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
    1
    தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மீது அவதூறு மற்றும் மிரட்டல் விடுத்ததாக விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேய் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தைப் பற்றி விசாரிக்க திமுக இளைஞர் அணித் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி விமான நிலையம் வந்து மார்க்கண்டேய்யை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மார்க்கண்டேய் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அவரது தற்போதைய நிலைமை பற்றிய விவாதத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்சினி ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் மஞ்சினி செயலாளர் அழகனிடம் மனு அளித்தனர். இந்த மனுவில் சேலம் ஆத்தூர் மஞ்சினி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.
    1
    சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்சினி ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் மஞ்சினி செயலாளர் அழகனிடம் மனு அளித்தனர். இந்த மனுவில் சேலம் ஆத்தூர் மஞ்சினி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.