Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பாக போட்டியிடும் ஸ்ரீநாத் அவர்கள் பங்களா தெருயில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது தமிழக வெற்றிக் கழகம் தொண்டர்கள் வீட்டின் முன்பாக விசில் சின்னத்தை கோலமாக வரையப்பட்டிருந்தது கண்டு ஸ்ரீநாத் அவர்கள் ஆனந்தம் அடைந்தார், மற்றும் ஸ்ரீநாத் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மா.சுடலைமணி
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பாக போட்டியிடும் ஸ்ரீநாத் அவர்கள் பங்களா தெருயில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது தமிழக வெற்றிக் கழகம் தொண்டர்கள் வீட்டின் முன்பாக விசில் சின்னத்தை கோலமாக வரையப்பட்டிருந்தது கண்டு ஸ்ரீநாத் அவர்கள் ஆனந்தம் அடைந்தார், மற்றும் ஸ்ரீநாத் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by மா.சுடலைமணி1
- தூத்துக்குடி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி கடற்கரை பூங்காவில் 'தேர்தல் திருவிழா' நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றி வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்திப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்தத் தனித்துவமான முயற்சியைப் பார்வையாளர்கள் வெகுவாகப் பாராட்டினர்.1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- கயத்தாறில் ஹனீபா ஸீரா அறக்கட்டளை சார்பில் பள்ளி வாசல் வளாகத்தில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 9,10,11,12, மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி ஆலோசகர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குறித்து தமிழ் நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளர் பொறியாளர் ஆர்.முஹம்மது அனஸ் அவர்களின் சிறப்புரையாற்றினார். இதில் மாண மாணவிகள் மேற்படிப்புகள் எதை தேர்ந்தெடுத்து படிக்கலாம் அதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை நிர்வனர் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் பீரப்பா, மற்றும் ஆசிரியர்கள் பக்ரூதீன்,தீஷ்வான், நிர்வாகிகள் பக்கீரப்பா, ஜாஸ்ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.3
- நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று காலை சேரன்மகாதேவி பேருந்து நிறுத்த பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அம்பாசமுத்திரம் காங்கிரஸ் வேட்பாளர் vb துரை இன்று திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது ஏராளமான திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்2
- தென்காசி நகராட்சி பகுதியில் திமுக வேட்பாளரின் இறுதி கட்ட பிரச்சாரம் நடந்தது இதில் மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், வேட்பாளர் கலை கதிரவன் நகராட்சி சேர்மன் சாதிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- கன்னியாகுமரி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி களியக்காவிளை முதல் நாகர்கோவில் வரை தேர்தல் விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இதனைத் துவக்கி வைத்தார். விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற இந்த ஓட்டம், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.1
- Post by மா.சுடலைமணி1