logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ये इंग्लैंड की तस्वीर है ! सीज़फायर के 100 हो गए फिर भी आतंकी इसराइल गाज़ा पर बमबारी कर रहा है, फिलिस्तीनियों का क़त्ल कर रहा है! Ceasefire के बावजूद भी आतंकी इसराइल 136 बच्चों का कत्ल कर दिया, कई पत्रकारों की जान ले ली! क्या आतंकी इसराइल के लिए कानून नहीं??

3 days ago
user_MAKKI TV NEWS
MAKKI TV NEWS
Journalist Karaikal Taluk, Puducherry•
3 days ago

ये इंग्लैंड की तस्वीर है ! सीज़फायर के 100 हो गए फिर भी आतंकी इसराइल गाज़ा पर बमबारी कर रहा है, फिलिस्तीनियों का क़त्ल कर रहा है! Ceasefire के बावजूद भी आतंकी इसराइल 136 बच्चों का कत्ल कर दिया, कई पत्रकारों की जान ले ली! क्या आतंकी इसराइल के लिए कानून नहीं??

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஓம் நமசிவாய 🙏 https://youtube.com/@muthucreatorcom
    1
    ஓம் நமசிவாய 🙏
https://youtube.com/@muthucreatorcom
    user_J.MUTHU
    J.MUTHU
    Auto Rickshaw Driver மணச்சநல்லூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • புதுகை ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் அருணா இன்று காலை தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் 54 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த 279 பேருக்கு பல்வேறு பதக்கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    1
    புதுகை ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் அருணா இன்று காலை தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் 54 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த 279 பேருக்கு பல்வேறு பதக்கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter புதுக்கோட்டை, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • சேலம் குடியரசு தின விழா முன்னிட்டு சிறந்த ரத்ததான கொடையாளர் மற்றும் அமைப்பாளர் விருது சேலம் மாவட்ட ஆட்சியர் விருது மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவரிடம் இருந்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஜோசப் தளியத் அவர்கள் பெற்றபோது. மேலும் ஒவ்வொரு மனிதர்களும் ரத்தக்கொடை வழங்க வேண்டும் என்றும் ஜோசப் தளியத் கேட்டுக்கொண்டார்
    10
    சேலம் குடியரசு தின விழா முன்னிட்டு சிறந்த ரத்ததான கொடையாளர் மற்றும் அமைப்பாளர் விருது சேலம் மாவட்ட ஆட்சியர் விருது மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவரிடம் இருந்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஜோசப் தளியத் அவர்கள் பெற்றபோது. மேலும் ஒவ்வொரு மனிதர்களும் ரத்தக்கொடை வழங்க வேண்டும் என்றும் ஜோசப் தளியத் கேட்டுக்கொண்டார்
    user_REPORTER RAHMAN
    REPORTER RAHMAN
    Journalist ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    16 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பண்ணப்பட்டியில் கருப்ப ரெட்டியபட்டி மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்த செம்மறி ஆடுகளை மர்ம விலங்கு கூட்டம் துரத் தியதில், ஆடுகள் மிரண்டு ஓடிவிட்டன. இதனால் ஆட் டின் உரிமையாளர்கள் ராஜேந்திரன் (40), பொன்னுச்சாமி (47) ஆகியோர் ஆடுகளை தேடி சென்றபோது மலைப்பகுதியில் ஆங்காங்கே ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வருவாய்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் வனத்துறை சார்பில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில், நாய்கள் ஆடுகளை கடித்து கொன்றதும், இறந்து கிடந்த ஆடுகளை நாய்கள் உண்ணும் காட்சியும் பதிவாகி இருந்தது.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பண்ணப்பட்டியில் கருப்ப ரெட்டியபட்டி மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்த செம்மறி ஆடுகளை மர்ம விலங்கு கூட்டம் துரத் தியதில், ஆடுகள் மிரண்டு ஓடிவிட்டன. இதனால் ஆட் டின் உரிமையாளர்கள் ராஜேந்திரன் (40),  பொன்னுச்சாமி (47) ஆகியோர் ஆடுகளை தேடி சென்றபோது மலைப்பகுதியில் ஆங்காங்கே ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வருவாய்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் வனத்துறை சார்பில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில், நாய்கள் ஆடுகளை கடித்து கொன்றதும், இறந்து கிடந்த ஆடுகளை நாய்கள் உண்ணும் காட்சியும் பதிவாகி இருந்தது.
    user_Usha arun News
    Usha arun News
    மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • இராசிபுரம் அத்தனூர் பேரூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் இன்று ஜனவரி 26 குடியரசு தின விழாவை கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தி மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார்கள் நிகழ்வில் ஊராட்சி பணியாளர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
    1
    இராசிபுரம் அத்தனூர் பேரூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் இன்று ஜனவரி 26 குடியரசு தின விழாவை கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தி மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார்கள் நிகழ்வில் ஊராட்சி பணியாளர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • பல செய்திகள்
    1
    பல செய்திகள்
    user_Bala Supraminiyan
    Bala Supraminiyan
    இளையான்குடி, சிவகங்கை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • 10.02.2026 அன்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும், 19.02.2026 அன்று முதல் காலவரையற்ற தொடர்  வேலை நிறுத்த போராட்டமும் நடத்த போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (பெரா) மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் உயர் மட்ட குழுவில்  அறிவிப்பு. ___________ காஞ்சிபுரம் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில உயர் மட்ட கூட்டமைப்பு கூட்டம் காஞ்சிபுரம் வட்டாச்சியர் வளாகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக முன்னேற்ற சங்கம்,  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, தமிழ்நாடு கிராம உதவியாளர் மாநில சங்கம் ஆகியவற்றின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில உயர் மட்ட கூட்டமைப்பில் விவாதிக்கப்பட்டது.    அதில் அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களின் பணி பாதுகாப்பை  உறுதி செய்து சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை  இயற்ற வேண்டும், வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதீதமான பணி நெருக்கடி ஏற்படுத்தப்படுவது தொடர்பாகவும், குறிப்பாக களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வது தொடர்பாக ஏற்கனவே வருவாய்த்துறை அரசு செயலாளர் அவர்களிடம் விரிவாக முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், உடன் தீர்வு வழங்கிட வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் & தனி ஊதியம் வழங்கிட வேண்டும், தமிழக அரசு துறைகளில் கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து, மீண்டும் 25% ஆக நிர்ணயம் செய்திட வேண்டும், வருவாய்த் துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலிப்பணிடங்களை நிரப்ப வேண்டும், கிராம நிருவாக அலுவலர்கள், கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதை தளர்வு செய்து, வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரியம் வகையில் தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் கிராம நிருவாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக நிர்ணயம் செய்திட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்காததால், தமிழக அரசை வலியுறுத்தி, 10.02.2026 அன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும், 19.02.2026 அன்று முதல் காலவரையற்ற தொடர்  வேலை நிறுத்த போராட்டமும் நடத்த போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (பெரா) மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் உயர் மட்ட குழுவில்  அறிவித்தார். பேட்டி. சங்கரலிங்கம். பெரா மாநில ஒருங்கிணைப்பாளர்
    2
    10.02.2026 அன்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும், 19.02.2026 அன்று முதல் காலவரையற்ற தொடர்  வேலை நிறுத்த போராட்டமும் நடத்த போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (பெரா) மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் உயர் மட்ட குழுவில்  அறிவிப்பு.
___________
காஞ்சிபுரம் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில உயர் மட்ட கூட்டமைப்பு கூட்டம் காஞ்சிபுரம் வட்டாச்சியர் வளாகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
அதில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக முன்னேற்ற சங்கம்,  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, தமிழ்நாடு கிராம உதவியாளர் மாநில சங்கம் ஆகியவற்றின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில உயர் மட்ட கூட்டமைப்பில் விவாதிக்கப்பட்டது.   
அதில் அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களின் பணி பாதுகாப்பை  உறுதி செய்து சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை  இயற்ற வேண்டும், வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதீதமான பணி நெருக்கடி ஏற்படுத்தப்படுவது தொடர்பாகவும், குறிப்பாக களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வது தொடர்பாக ஏற்கனவே வருவாய்த்துறை அரசு செயலாளர் அவர்களிடம் விரிவாக முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், உடன் தீர்வு வழங்கிட வேண்டும்,
வருவாய்த்துறை அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் & தனி ஊதியம் வழங்கிட வேண்டும், தமிழக அரசு துறைகளில் கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து, மீண்டும் 25% ஆக நிர்ணயம் செய்திட வேண்டும், வருவாய்த் துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலிப்பணிடங்களை நிரப்ப வேண்டும்,
கிராம நிருவாக அலுவலர்கள், கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதை தளர்வு செய்து, வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரியம் வகையில் தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் கிராம நிருவாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக நிர்ணயம் செய்திட வேண்டும்
உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்காததால், தமிழக அரசை வலியுறுத்தி, 10.02.2026 அன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும், 19.02.2026 அன்று முதல் காலவரையற்ற தொடர்  வேலை நிறுத்த போராட்டமும் நடத்த போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (பெரா) மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் உயர் மட்ட குழுவில்  அறிவித்தார்.
பேட்டி. சங்கரலிங்கம். பெரா மாநில ஒருங்கிணைப்பாளர்
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    Journalist காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • சேலம் மாவட்டம் கெங்கவல்லி பத்தாவது வார்டு பகுதியைச் சேர்ந்த தெற்கு பள்ளிவாசல் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து பள்ளிவாசல் முன்பு குடியரசு தின விழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி இஸ்லாமியர்கள் சுதந்திரம் வாங்கி தருவதற்கு செய்த செயல்களை மாணவ மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
    9
    சேலம் மாவட்டம் கெங்கவல்லி பத்தாவது வார்டு பகுதியைச் சேர்ந்த தெற்கு பள்ளிவாசல் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து பள்ளிவாசல் முன்பு குடியரசு தின விழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி இஸ்லாமியர்கள் சுதந்திரம் வாங்கி தருவதற்கு செய்த செயல்களை மாணவ மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
    user_REPORTER RAHMAN
    REPORTER RAHMAN
    Journalist ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    17 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.